Everything posted by putthan
-
தமிழர்களின் படுகொலைகளை விசாரிக்க விரும்பாத அரசாங்கம் செம்மணி புதைகுழியை தோண்டுவதில் தயக்கம் - கஜேந்திரகுமார்
பேசுவோம் பேசிகொண்டே யிருப்போம் ...டோழர்மாரின் வெற்றி எங்களுக்கு நல்ல பாடம்...சீனாக்காரனின் கொள்கைக்காக ஆயுதம் ஏந்தினார்கள் ,தோற்கடிக்கப்பட்டார்கள் பின்பு மேடைகளில் பேசினார்கள் மக்கள் கேட்கவில்லை ..திடிரேன பஞ்சம் கை கொடுத்தது ஆட்சியை கைப்பற்றிவிட்டார்கள் பேசுகிறார்கள் பேசி கொண்டே இருக்கிறார்கள்...
-
தெள்ளும் வேண்டாம் நாயும் வேண்டாம் ; தேசத் திரட்சியே வேண்டும்
தமிழ் டோழரின் தலமையின் கீழ் செயல்பட விருப்பமில்லாமல் சிங்கள டோழர் தனி கட்சி உருவாக்கியிருப்பார் ... ஜனாதிபதி மாளிகைக்கு அருகில் செல்லும் பொழுது இல்லாத பாதுகாப்பு இராணுவ முகாமுக்கு இருக்கு ....அதாவது இன்றுமொர் தமிழ் பயங்கரவாத தாக்குதல் நடை பெறலாம் என சிங்கள ஆட்சியாளர்கள் நினைக்கின்றனர் .....அடுத்த பொது தேர்தலுக்கு முன் இந்த அறிப்பு பலகை அகற்றப்படுமா?
-
ட்றம்பரின் ஊழித்தாண்டவம்
உலகம் பூராவும் அரிவாளும் சுத்தியலும் ஆட்சி நடத்தும் பொழுது உங்கள் ஆசை நிறைவேறும்🤣
-
தமிழர்களின் படுகொலைகளை விசாரிக்க விரும்பாத அரசாங்கம் செம்மணி புதைகுழியை தோண்டுவதில் தயக்கம் - கஜேந்திரகுமார்
சிங்கள தேசியவாதிகள் 70 வருடங்களாக இனவாதம் பேசி,இனவழிப்பு செய்து ஒற்றையாட்சி என்ற கோட்பாட்டின் அடிப்படையில் தற்பொழுது தமிழர் என்ற இனமில்லை என சொல்லும் ஜெ.வி...பி...யை விட தமிழ் தேசியம் பேசுவது சிறப்பு ...
-
தமிழர்களின் படுகொலைகளை விசாரிக்க விரும்பாத அரசாங்கம் செம்மணி புதைகுழியை தோண்டுவதில் தயக்கம் - கஜேந்திரகுமார்
நீங்கள் பத்திரிகை பேட்டியில் மட்டுமே செய்து செய்து வருகின்றீர்கள்🤣 கண் முன்னே எவ்வளவோ சாட்சிகள் இருந்தும் தீர்வோ அல்லது நீதியோ வழங்கப்படவில்லை ...ஐயா...
-
சும்மா ஒர் பதிவு
வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றிகள் இணையவன் ...உண்மை ...சரியான அறிவூட்டல் இல்லாத காரணத்தால் தான் இந்த பிரச்சனை ...அறிவு இருந்தும் அதை கடைப்பிடிப்பதில்லை சிலர் ..மேலும் தமிழகத்தில் சில நல்ல திட்டங்கள் உண்டு அதை தாயகத்தில் அமுல் படுத்தினால் சிறப்பாக இருக்கும்..
-
நிர்மலா சீதாராமனுடன் சீமான் சந்திப்பா?
தமிழ் தேசியம் பேசினால் அவனை முதலில் அடி பின்பு ...என்ற கொள்கை பிடிப்போ🤣
-
புலம்பெயர்ந்த முதலீட்டாளர்களுக்கு விடுக்கப்பட்ட அழைப்பு
அது எங்கள் ஆசை...... ஆனால் சிங்கள டோழர்களின் ஆசை அரசியல் பிரச்சனையே தமிழர்களுக்கு இல்லை பொருளாதார பிரச்சனை மட்டுமே டமிழருக்கு உண்டு அதை புலம்பெயர் பெயர் டமிழரின் உதவியுடன் நிறைவேற்றுவது ....
-
சஜித்தை டெல்லிக்கு அழைத்த மோடி
சின்ன சிவத்த தொப்பிகாரனின் ஆட்சியை கவிழ்க்க உதவி செய்ய முடியுமா என கேட்டிருப்பார்...🤣
-
மனிதப் படுகொலையாளியான ரணிலுக்கு இறுதிக்காலத்திலாவது தண்டனையளிப்போம் - அமைச்சர் பிமல் அறிவிப்பு
ஈஸ்டர் குண்டு தாக்குதல் கூட அக்குவேறு ஆணி வேற அமெரிக்கா வைத்துள்ளதாம் என தகவல்கள் கசிகின்றன... எங்களுக்கு ஏன் வீண் வம்பு ஊருக்கு போனமா குலதெய்வத்தை விழுந்து வணங்கினமா என திரும்பி வந்திடவேணும்
-
தமிழர்களை மையப்படுத்திய மூலோபாயத்தினை இந்தியா கைவிட்டுள்ளது!
இப்பவும் இந்திய பிரதமர் அச்சமடைந்த நிலையில் தான் இருக்கின்றனர்... செம்கம்பள வரவேற்பில் இந்திய பிரதமர் 2 மீற்றர் தள்ளியே நடக்கின்றார்...எந்த ஒரு நாட்டிலும் வெளிநாடு பிரமுகரின் இராணுவ மரியாதையின் பொழுது அந்த நாட்டு பிரதமர்களின் மெய்பாதுகாவலர்கள் குறுக்கும் நெடுக்காகவும் நடந்து பாதுகாப்பு வழங்குவதில்லை .... இதிலிருந்து ஒன்று புரிகின்றது இந்தியா நன்றாகவே உங்கள் அரசியலை அறிந்து வைத்துள்ளார்கள் என்று
-
புலம்பெயர்ந்த முதலீட்டாளர்களுக்கு விடுக்கப்பட்ட அழைப்பு
அப்ப அரசாங்கம் ஒன்றும் செய்யாது அரச பணம் எல்லாம் சிங்கள பகுதியில் .... தமிழ் பகுதியில் அரச பணம் இராணுவ முகாம் அமைப்பதற்கும்,விகாரைகள் கட்டுவதற்கும் மட்டுமே பயன் படுத்தபடுமா? "யாழப்பாணிஸ் நீங்கள் ரொம்ப நல்லவங்களடா"
-
10 ஆண்டுகளில் இல்லாத அபார வளர்ச்சியில் தமிழ்நாடு
உண்மை....தமிழ் தேசியம்
-
தமிழில் தண்டப் பத்திரம் கேட்ட சாரதியை இழுத்துச் சென்று வழக்குப் பதிவு செய்த வவுனியா பொலிஸ்!
பிரதமேரே கோவிலில் பிரச்சாரம் செய்கின்றார் ...சட்டத்தை மீறி .... வடமாகாண ஆளுனரின் பதவி ஏற்பு வைபவத்தில் சந்தனம்,விபூதி பூச மறுத்த டோழர் சந்திரா ...சேர்ட் இல்லாமல் கோவில் தரிசனம் செய்கின்றார் ....டோழர்மாரின் சிவப்பு தொப்பி எல்லாம் காற்றில் பறக்கின்றது... "ஊழல் என புலம்புவதை தவிர வேறு ஒன்றும் யாம் அறியோம் மார்க்ஸே"
-
கிளிநொச்சியில் 16 சிறுவர்கள் மீது பாலியல் துஷ்பிரயோகம் - விளையாட்டுப் பயிற்றுநர் விரைவில் கைது செய்யப்படுவாரென மனித உரிமை ஆணைக்குழுவிடம் பொலிஸார் உறுதி
பட்டலந்த வதை முகாம் மட்டுமே விசாரணை செய்யப்படும்..
-
பல்கலைக்கழக வேந்தர் பொறுப்பில் இருந்து ஆளுநர் விடுவிப்பு: வழக்கறிஞர் வில்சன்
I am okay baby🤣 தமிழ் தேசியம் வளர்ந்தால் அது உலக பொருளாதாரத்துக்கும் ,சிறிலங்கா தேசியத்துக்கும் பெரிய சவாலாக மாறிவிடும் அதுதான் அந்த கருத்து🤣
-
பல்கலைக்கழக வேந்தர் பொறுப்பில் இருந்து ஆளுநர் விடுவிப்பு: வழக்கறிஞர் வில்சன்
தமிழ் தேசியம் பேசும் தமிழ் நாட்டில் மாநில சுயாட்சிக்கு இவ்வளவு மதிப்பா?மனசு பொறுக்குதில்லை ..தமிழன் மாநில சுயாட்சியில் அதிகாரங்களை அனுபவிப்பதா....நான் சிறிலங்கா தமிழனாக வாழும் பொழுது இவர்கள் எழுது மாநில சுயாட்சிக்கு எதிராக கருத்து....வரும் காலத்தில் இதனால் பெரிய ஆபத்து இந்தியா தேசியத்திற்கு ஏற்பட போகின்றது..என மோடிக்கு தந்தி அடிக்க வேண்டும்.
-
தமிழகத்தில் இரண்டாம் இடத்தில் இருந்து முதலிடத்திற்கு நகரும் தமிழ்த் தேசியம்
என்ன செய்வது அரசியலில் இதெல்லாம் சகயம் ..🤣 நம்ம தோழர் அனுரா...அமெரிக்காவுக்கும்,இந்தியாவுக்கும் எதிராக நேற்று வரை கத்திகொண்டிருந்தார் ..இன்று சொல்கின்றார் ""அமேரிக்காவும் இந்தியாவும் திருந்திவிட்டனர்" என சொல்லுவது போலத்தான் ...கடிதம் எழுதுகின்ரார் 🤣சிங்களத்தில்
-
இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பை அடுத்த தலைமுறையிடம் ஒப்படைக்க மாட்டோம் - ஜனாதிபதி
இரண்டு ,மூன்று தேசிய இனக்களுடன் ஒற்றுமையாக வாழதெரியவில்லை ....இதில 40 க்கு மேற்பட்ட இந்திய தேசியங்கள் ஒற்றுமையாக வாழ்ந்து அந்த நிலைக்கு சென்றுள்ளனர் என்பதை பறந்திட்டார் தோழர் அவர் கைது செய்யபட்டால் ,இவர்(அனுரா தோழர்) எப்படி ஆட்சி அதிகாரத்தில் இருக்க முடியும்....? மகிந்தா நேர்சிங் ஹோமுக்கு போகும் பொழுது சில சமயம் கைது நாடகம் நடக்கும்...பிறகு ராஜமரியாதையுடன் அங்கு வாழ்வார்...
-
டொனால்ட் ட்ரம்பிற்கு கடிதம் அனுப்பிய ஜனாதிபதி அநுர
தமிழ் நடிகைகள் சீக் சீக் .வத்தலும் சொத்தலுமா?...சிங்கள நடிகைகள், மலையாள நடிகைகள் போல இருப்பினம் 6 மாத பயிற்சியை ஒரு வருடம் நீடித்து படிக்கலாம்
-
இந்தியா தற்போது மாறிவிட்டது"ஜேவிபியின் நிலைப்பாடு" குறித்து ரில்வின் சில்வா
அவையள் மாறிவிட்டினம் ,நீங்கள் மாறவில்லை போல....இப்ப மாசாலா தோசையும் ,வடையும் நல்ல ருசியா ?very tasty yaa இருக்கோ? காலம்டா .....
-
பிள்ளையான் கைதுசெய்யப்பட்டுள்ளார்
விடுதலைப்புலிகளின் முன்னாள் போராளி ... பி.பி.சி நன்றாக தலையங்கம் போடுயினம் ...உள் நோக்கம் என்னவோ இந்த நிலை சிவப்பு கட்சியினருக்கும் வருமோ?
-
டொனால்ட் ட்ரம்பிற்கு கடிதம் அனுப்பிய ஜனாதிபதி அநுர
ட்ரம்ப் மனதில் இப்படி பாடியிருப்பாரோ....
-
இந்தியப் பிரதமர் மோடி இன்று இலங்கை வருகை!
கிரி பத் கொடுக்கிறார் இந்தியாவின் வடக்கே ஜம்மு கஸ்மீரை இரண்டு யூனியன் பிரதேசமாக்கி ஒரு பகுதியை பெளத்த மதத்தை பின்பற்றும் மக்களுக்கும் மற்றைய பகுதி இஸ்லாமிய மக்களுக்கு என பிரித்து வைத்து ...பெளத்த பிரதேசத்தை ஆளூனரின் ஆட்சியின் கீழ் வைத்துள்ளனர்.... பெளத்தம் இந்துக்களின் ஒர் பகுதி என சொல்லி அரசியல் செய்கின்றனர்... விவேகானந்தருக்கு செருப்பு எறிந்த பெளத்த பூமி சிறிலங்கா என்பதை நிச்சயம் இந்தியா கொள்கை வகுப்பாளர்கள் அறிந்திருப்பார்கள்
-
இந்தியப் பிரதமர் மோடி இன்று இலங்கை வருகை!
சகலரும்(ஜெய்சங்கர்,டோவால்) வந்தது ஒர் எச்சரிக்கை போலத்தான் தெரிகிறது .... மோடி ஜீ சொல்கின்றார் போல....நீ சீனாவிடம் பணம் பெற்று அபிவிருத்தி செய்,நானும் சீனனும் நண்பேன்டா.இதை மறந்திடாத..நீ அரிவரியில் இந்தியா எதிப்பு அரசியல் செய்த மாதிரி இல்லை இப்ப உலகம்வேற லெவல்.... அதை மனதில் வை....