Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

nunavilan

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by nunavilan

  1. விரிவடையும் என இவர் எதனை கருதுகிறார் என புரியவில்லை.
  2. ஒவ்வொரு நாளும்4 மணித்தியாலம் போர் நிறுத்தத்தை இஸ்ரேல் அறிவித்துள்ளது.(மக்கள் வெளியேறுவதற்காம்)
  3. பைடன் 3 நாள் போரை ஒத்திவைக்குமாறு நெத்தனியாகுவை கேட்டுள்ளார். இது வரை நெத்தனியாகுவிடம் இருந்து பதில் வரவில்லை.
  4. இஸ்ரேல் ஆருயின் நண்பன் அமெரிக்காவையே கேட் கவில்லை. ஈரானின் நப்பாசையாக தான் இருக்கும்.
  5. ஈரான் காசாவில் போர் நிறுத்தத்தை கொண்டு வர இந்தியாவை நாடியுள்ளது.
  6. காஸாவில் சிக்கியுள்ள இலங்கையர்களுக்கு காஸா பகுதியில் சிக்கியிருந்த 17 இலங்கையர்களும் ரஃபா நுழைவாயில் ஊடாக எகிப்திற்குள் நுழைய அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று (02) காலை இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தின் பேச்சாளர் காமினி செனரத் யாப்பா, தூதரகம் ஊடாக இது குறித்து அறிவிக்கப்பட்டதாக தெரிவித்தார். அதன்படி, இந்தக் குழுவைச் சேர்ந்த சுமார் 15 பேர் இன்று மதியம் 12 மணிக்குள் எகிப்தை அடைய உள்ளனர். “இதற்குத் தேவையான பணிகளை எகிப்து தூதரகமும், பாலஸ்தீனத்திலுள்ள பிரதிநிதி அலுவலகமும் செய்து வருகின்றன.அதன்படி அவர்கள் பத்திரமாக எகிப்தை அடையப் போகிறார்கள் என்றார். இதேவேளை, காணாமல் போன இலங்கையர் ஹமாஸ் அமைப்பினரால் பிடிக்கப்பட்டுள்ளதாக தூதுவர் தெரிவித்ததாகவும், அவரை மீட்பதற்கு தேவையான நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் காமினி செனரத் யாப்பா தெரிவித்தார். https://tamil.adaderana.lk/news.php?nid=179514
  7. காசா, எகிப்து எல்லை வெளிநாட்டவர்களுக்காக திறக்கப்படும். காயப்பட்ட பலஸ்தீனியர்களும் அடங்கலாம்.
  8. எகிப்தும் ஜோர்தானும் ஆர்வம் காட்டவில்லை. தாம் தப்பினால் காணும் எனும் நிலையிலேயே உள்ளார்கள்.
  9. மேற்கு நாடுகளும், அரபு நாடுகளும் ஒரு சமாதான உடன்படிக்கைக்கு இரு பகுதியினரையும் கொண்டு வந்து தீர்வு ஒன்றை நோக்கி நகரலாம். இஸ்ரேல் யாரின் சொல்லையும் கேட்பதாக இல்லை.
  10. யாயினி, குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.
  11. பாடல்: ஏதேதோ எண்ணம் வந்து படம்: அமரகாவியம் பாடியவர்கள்: கரிசரண், பத்மலதா வரிகள்:பார்வதி இசை: ஜிப்ரான் ஏதேதோ எண்ணம் வந்து என் நெஞ்சை தைத்து போக ஏதேதோ எண்ணம் வந்து என் நெஞ்சை தைத்து போக நீ சொன்ன வார்த்தை எல்லாம் நான் ஓதும் வேதம் ஆக என்னை உன் கண்ணில் கண்டு கொள்ளவா தோள் தொட்டால் வானில் நீந்தி செல்லவா தேந்துளி பேச்சில் சேர்த்தாய் தித்திப்பை நெஞ்சில் வார்த்தாய் ஏதேதோ எண்ணம் வந்து என் நெஞ்சை தைத்து போக உன்னை தொட்டு வந்த பின்னால் காற்றில் எதொ மாற்றம் கண்டேன் வாசம் வண்ணம் பூசிகொண்டு தென்றல் வந்து நிற்க கண்டேன் போகும் வழி எங்கும் மௌனம் என்னை கிள்ளும் மீண்டும் திறந்து செல்வோம் பயணம் எங்கே முடிந்தால் என்ன உன்னை தாங்குவேன் நான் வீழ்ந்திடும் வரை ஏதேதோ எண்ணம் வந்து என் நெஞ்சை தைத்து போக தோளில் மெல்ல சாயும் முடி பூக்கும் புது தொப்புள் கொடி தாகம் கொண்டே உள்ளம் வெந்தால் தீர்வை தரும் உந்தன் மடி அன்னை தந்தை சொந்தம் உயிர் தொடும் பந்தம் எல்லாமே ஆனாயே நீயே உயிரின் தடம் அழியும் முன்னால் உன்னை பார்த்திட நான் வேண்டியே நிற்பேன் ஏதேதோ எண்ணம் வந்து என் நெஞ்சை தைத்து போக ஏதேதோ எண்ணம் வந்து என் நெஞ்சை தைத்து போக நீ சொன்ன வார்த்தை எல்லாம் நான் ஓதும் வேதம் ஆக என்னை உன் கண்ணில் கண்டு கொள்ளவா தோள் தொட்டால் வானில் நீந்தி செல்லவா தேந்துளி பேச்சில் சேர்த்தாய் தித்திப்பை நெஞ்சில் வார்த்தாய்
  12. ரெல் அவிவ் விமான நிலையம் மூடப்பட்டுள்ளதாம். ஏவுகணை தாக்குதலுக்கு உள்ளானதாம்.
  13. கடந்த 24 மணித்தியாலங்கள் 1000 பலஸ்தீனியர்கள் இஸ்ரேலிய விமான குண்டு வீச்சில் இறந்ததாக காஸா மருத்துவ வட்டாரம் தெரிவிக்கிறது. இஸ்ரேல் 300 க்கு மேற்பட்ட கமாசின் இடங்களை தாக்கியதாக குறிப்பிட்டுள்ளது.
  14. அரபு நாடுகள் ஆயுதம் வழங்க வேண்டும் – முஸ்லிம்களுக்கு எதிராக ஐ.நா.
  15. கமாஸ் இரு அமெரிக்க பணய கைதிகளை விடுவித்ததாக சொல்கிறது சனல் 4..
  16. நேற்றைய இஸ்ரேலின் வான் தாக்குதலில் 121 பலஸ்தீனிய மக்கள் கொல்லப்பட்டுள்ளார்கள்.
  17. நன்றி பிரட்டியதுக்கு. உருட்டி பிரட்டுவதில் வல்லவர் என அனைவருக்கும் தெரியும். என்னாது ஈரோசோ. இப்படி அறளைகளை என்ன செய்யலாம்??
  18. புலிகளாக இருக்க தேவை இல்லை. மக்களாக இருந்தே மேற்படி சம்பவத்தை அறிய முடியும். எல்லாவற்றையும் புலிகளின் வாயில் இருந்து அறிய வேண்டியதில்லை. ஒரு சம்பவம் தெரியாவிட்டால் தெரியவில்லை என்பது தான் அழகு. அதற்காக பூசி மெழுக தேவை இல்லை.
  19. கமாசை பற்றி நான் எந்த விமர்சனமும் வைக்கவில்லை. அநுராதபுர தாக்குதல் 100% புலிகளால் செய்யப்பட்டது. அதனை பிழை என பலர் இத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார்கள். நீங்கள் புலிகளை விமர்சித்ததை இலகுவில் மறந்து மற்றவர்கள் மேல் கையை காட்ட முயல்கிறீர்கள். இன்னொரு தளத்தில் இருந்து ஐயர் எழுதிய புலிகளின் வரலாறு யாழ் களத்தில் பல காலமாக உள்ளதை வாசிக்கவில்லை போல. யார் விந்தை மனிதன் என தெரியவில்லை. யூக்ரேனுக்கு கவிதை எழுதியது போல் ஒரு கவிதையை இஸ்ரேலுக்கும் எழுதலாமே???

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.