வணக்கம் வாத்தியார்.......!
உலகத்தின் பூக்களே உயிரிலே பூத்ததே உன்னருகில் நானிருந்தால் தினம் உன்னருகில் நானிருந்தால்
எந்தன் உயிரே எந்தன் உயிரே கண்கள் முழுதும் உந்தன் கனவே
என்னை வெல்ல இங்கு யாரும் இல்லை என்ற எண்ணத்தில் நான் இருந்தேன்
இன்று உன்னைப் பார்த்தவுடன் என்னைத் தோற்றுவிட்டு வெட்கத்தில் தலை குனிந்தேன்
அன்பே ஓர் நிமிடம் உன்னை மறந்திருக்க என்னாலே முடியவில்லை
இங்கு எந்தன் நாள் முழுக்க உன்னை நினைத்திருக்க ஒரு போதும் அலுக்கவில்லை
சின்ன சின்னக் கூத்து நீ செய்யிறத பார்த்து உள்ளுக்குள்ளே நான் சிரித்தேன்
வண்ண வண்ணப் பாதம் நீ வச்சி வச்சி போகும் அந்த தரையாய் நான் இருப்பேன்
கவலைகள் மறக்குதே கவிதைகள் பிறக்குதே
உன்னருகே நான் இருந்தால் தினம் உன்னருகில் நான் இருந்தால்......!
---எந்தன் உயிரே ---