Everything posted by suvy
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்........! ஆண் : ஆறாத கோபமில்லை என் அருகினிலே வா இனி நானாக பிரிவதில்லை என் வாழ்வினிலே வா பெண் : என் வார்த்தையை அன்பின் சிறையில்தான் அடைத்தேன் நீ தொட்டதும் அன்பே உடையும் ஆசையின் வெள்ளமே ஆண் : நாட்கள் போனதே காதல் நின்றதே பிரிவிலே உருகினேன் தினம் தினம் அணுகினேன் பெண் : நேற்று வரையில் உன்னை நீங்கி இருந்தேனே நெஞ்சின் திரையில் உன்னை வைத்து ஏங்கினேனே ஆண் : தூரம் குறையும் என நம்பி நகர்ந்தேனே தோன்றி மறையும் ஒரு கானல் நீரிலே பருகிட சென்றேன் பிறகும் தாகத்தில் நின்றேன் பெண் : குளிர் நீருடன் வந்தேன் இதழால் நிரப்பிட நின்றேன்......! ---ஆறாத கோபமில்லை---
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
அபாய அறிவிப்பு நான் மெய்யாக சொல்லுவதை பொய்யாக எண்ணாதே......! 🤣
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
anoshe (30 years old) tharuga (41 years old) ஏராளன் (41 years old) ஏராழன் (43 years old) இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஏராளன் & அதர்ஸ் ......! 💐
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
காலம் செய்த கோமாளித் தனத்தில் உலகம் பிறந்தது.......! 👏
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.....! ஆண் : ஆலிலையின் அழகை போலே உன் இதயம் கண்டேன் மானே அதில் தூங்கும் கண்ணன் போலே இடம் கேட்டு பார்த்தேன் நானே ஆண் : நீ துவங்கிவைக்கும் நாளே பிழையின்றி போகும் தானே எனை நீங்கி போனதே என் மனமே..ஏஹே… ஆண் : இவள் போன்ற பெண்ணை நான் இதுவரை பார்த்ததில்லையே ஓர் ஆயுள் காலமும் காத்திருபேன்…....! ---ஆஹா மழை---
-
நடனங்கள்.
- சிரிக்க மட்டும் வாங்க
- கொஞ்சம் சிரிக்க ....
- உணவு செய்முறையை ரசிப்போம் !
அரவணபாயாசம் ......கேரளாவின் விசேஷ பாயாசம்.......! 👍- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
Soori (39 years old) அடாவடி'வே (44 years old) விகடகவி (44 years old) இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் விகடகவி & அதர்ஸ் ......! 💐- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
நாங்கள் தெய்வத்தை தேடிக்கொண்டிருக்கையில் தெய்வமாகவே சிலர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்......! 🙏- சிரிக்கலாம் வாங்க
- கொஞ்சம் சிரிக்க ....
- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்........! காதோட நீ எரிச்ச வார்த்தை வந்து கீறுதே ஆனாலும் நீ தெளிச்ச காதல் உள்ள ஊறுதே வாயாடி பேயா என் தூக்கம் தூக்கி போற அடியே அழகே என் அழகே அடியே பேசாம நூறு நூறா கூறு போடாத வலியே வலியே என் ஒளியே ஒளியே நான் ஒன்னும் பூதம் இல்ல தூரம் ஓடாத போனா போறா தானா வருவா மெதப்புல திரிஞ்சேன் வீராப்பெல்லாம் வீணா போச்சு பொசுக்குன்னு உடைஞ்சேன் உன் சுக பார்வை உரசுது மேல சிரிக்கிற ஓசை சரிக்கிது ஆள தீத்தூவி போனா அவ வேணும் நானும் வாழ ஏனோ உன்ன பார்த்தா உள்ள சுருக்குனு வருது ஆனா கிட்ட நீயா வந்தா மனசு அங்க விழுது எதுக்கு இந்த கோபம் நடிச்சது போதும் மறைச்சி நீ பார்த்தும் வெளுக்குது சாயம் ஹெ நேத்தே நான் தோத்தேன் அட இதுதானா உன் வேகம்.......! ---அடியே அழகே---- சிரிக்கலாம் வாங்க
- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
- கொஞ்சம் ரசிக்க
- சிரிக்க மட்டும் வாங்க
- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.......! பெண் : இக்குதே கண்கள் விக்குதேஈரம் சொட்ட முத்தம் தாராயோஇட்டுதே வெட்கம் முட்டுதேநீயும் தட்ப வெட்பம் தீர்ப்பாயோ பெண் : அட்டையாய் ஒட்டியே உணர்ச்சியை உறிஞ்சியே வெறும் சக்கையாய் சாய்கிறேன் நீ துப்பிடும் பார்வையால்…… ஆண் : அதிகாலை செய்தித்தாள் போலே…… நுழைந்தாயே…….கதவோரம்……கதவோரம் ஓ…..நிழல் தானே என நான் நடந்தேனே தொடர்ந்தாயே……அழகாக…….அழக்காக பெண் : நிழலுக்கும் புவியீர்ப்பு விசை கொண்டாயே மிதக்கும் நிலை தரை மீதே நான் கொண்டேனே ஆண் : அன்பை வெடிக்க வைத்து என்னை இழக்க செய்த கண்ணே கன்னி வெடிகுண்டே குழு : புடவைக்குள்……..ஒரு போர்க்களம் கூராயுதங்கள் ஓராயிரமே இவளிடம் வெல்வதோ மடி வீழ்வதோ போரிடுவதே பேரின்பமே பெருந்தவம்……..ம்ம்ம் ஆண் : இருட்டாக்கும் உன்னால் மின்வெட்டாய் அணைத்தாயே மணி நேரம்…….மணி நேரம் ஓ………மின்சாரம் உற்பத்தி செய்தோம் ஏராளம் இதழோரம்…….இதழோரம் பெண் : கவனம் கொள் கணிதத்தில் என்னை கொல்லாதே கணக்கின்றி வழக்கின்றி இன்பம் துய்ப்போமே…… ஆண் : மறு கன்னம் காட்டி முத்தம் வாங்கித் தின்னும் சிலுவைக் காதல் பெண்ணே…...! ---இக்குதே விக்குதே---- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
பழமுதிர் சோலையிலே .......! 💞- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
எங்கும் சில்க் எதிலும் சில்க்........அண்ணனுக்கு ஒரு ஸ்ரோங் டீ .........! 😍- இனித்திடும் இனிய தமிழே....!
கவி. காமு. ஷெரிப் பற்றி யுகபாரதி......அருமையான தமிழ் பேச்சு......! 💐- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்........! ஆசை வந்த பின்னே அருகில் வந்த பெண்ணே பக்கம் பார்த்து வந்தேனே பழகும் நெஞ்சை தந்தேனே காலை மாலை காத்திருந்தேன் காதலுக்கே காத்திருந்தேன் குரல் கொடுத்தாய் ஓடி வந்தேன் குயிலைப் போல பாடிவந்தேன் பக்கத்திலே நான் வரவா பாடம் சொல்லித் தான் தரவா பூப்போன்ற கன்னத்தையே கை விரலால் நான் தொடவா ஆ ஆ கள் வடியும் மேடையிலே பாவை சொன்ன ஜாடையிலே பழகி வந்த பழக்கத்திலே பகலும் இல்லை இரவும் இல்லை கண் பார்த்த போதிலே கை தொட்ட காதலே பெண் என்று சொல்லவா என் சொந்தம் அல்லவா எண்ணம் எனும் மாளிகைக்கு ஏற்றி வைத்த திருவிளக்கு இதயம் கொண்ட காதலுக்கு என்னை தந்தேன் நானுனக்கு அன்புத் தென்றல் வீசுதே மணம் வீசுதே இன்பம் இன்பம் என்றதே......! ---ஆசை வந்த பின்னே---- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
ஆசை வந்த பின்னே அருகில் வந்த பெண்ணே......! 💞- கொஞ்சம் சிரிக்க ....
கணக்கு தெரிந்தவர்கள் மட்டும் ரசிக்கலாம்......! 😂Important Information
By using this site, you agree to our Terms of Use.
- சிரிக்க மட்டும் வாங்க
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.