Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பெருமாள்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by பெருமாள்

  1. Cobham பக்கம் நாம்மாட்கள் தான் விலை அதிகமில்லை ஆரம்பமே ஐந்து மில்லியனில்தான் தொடங்கும் வீடுகளில் இருக்கினம் தலை அந்த பக்கம் கேள்விப்படவில்லையாக்கும் .1000பவுன்ஸ் கட்டி கப்பலில் வந்த கூட்டம் 1958 முதல் அடிக்கு வெளிக்கிட்டவை அவர்களிடம் சிலோன் போகவில்லையா வந்ததுக்கு என்றால் யோசித்துவிட்டு இருக்கிற சொத்துக்களை விற்பதுக்கு ஓரிரு முறை போனோம் என்கினம் அவ்வளவுதான் அவர்களின் பிறந்த பூமியுடன் ஆன பந்தம் .
  2. நன்றி நினைவு படுத்தியத்துக்கு . விவசாயியிக்கு @ போட்டும் பலனில்லை கோசான் . விவாசாயி விக் அருமையான மனிதர் .
  3. மதுரையில் அப்பம் கூட சாப்பிட்டு இருக்கிறன் 90 களில் இப்ப இல்லையாக்கும் அதிகாலையில் தான் கிடைக்கும் எந்த வீதி என்பது மறந்து விட்டது. பகிடி என்னவென்றால் அப்பம் என்று வேற ஒரு பதார்த்தம் தந்தார்கள் நம்ம பருத்தித்துறை ஓடக்கரை அப்பம் வேறை வகை .
  4. முதலில் ராமேஸ்வரம் என்றுதான் நினைத்தேன் பிறகு பிரிட்ஜ் உடைந்து இருப்பதை கவனித்து பாதையை மாற்றிக்கொண்டேன் நான்கெல்லாம் குட்டியில் இருந்து கண் திறக்க முன்பு 77 என்கிறார்கள் புயலில் உடைந்தது என்கிறார்கள் 90 ன் ஆரம்பங்களில் ரவுண்டு கட்டிய இடம்கள் .
  5. மீண்டு(ம்) வருமா அடையாறு ‘புரோக்கன் பிரிட்ஜ்’..? Web Team Published :21,Feb 2020 02:30 PM தமிழகத்தின் தலைநகர் சென்னைக்கு எத்தனையோ அடையாளங்கள் இருக்கின்றன. சென்ட்ரல் ரயில் நிலையம், மெரினா கடற்கரை, ரிப்பன் பில்டிங், எல்.ஐ.சி பில்டிங் என ஏராளமான குறிப்பிடத்தகுந்த இடங்கள் உள்ளன. ஆனால் சென்னையில் வசிக்கும் பலருக்கும் தெரியாத இடமாகவும், அதே நேரத்தில் பிரபலமான இடமாகவும் இருப்பது அடையாறு ‘புரோக்கன் பிரிட்ஜ்’ எனப்படும் உடைந்த பாலம். வாலி படத்தில் சிம்ரனிடம் அஜித் காதலைச் சொல்லும் சீன் உட்பட பல்வேறு சினிமாக் காட்சிகளில் இந்த புரோக்கன் பிரிட்ஜை பார்த்திருப்பீர்கள். Advertisement சென்னை சாந்தோம் கடற்கரைக்கும், பெசன்ட் நகர் கடற்கரைக்கும் இடையே அடையாறு கலக்கும் பகுதி உள்ளது. இந்தப் பகுதியை மக்கள் கடக்க வேண்டும் என்பதற்காக 1967ஆம் ஆண்டு ஒரு பாலம் கட்டப்பட்டது. 10 ஆண்டுகள் மக்கள் பயன்பாட்டில் இந்தப் பாலம் இருந்தது. இப்பாலத்தின் மீது காலை மற்றும் மாலை நேரத்தில் நின்றால், அது மனதிற்குச் சுகமான அனுபவத்தைக் கொடுக்கும் என்பது மறுப்பதற்கில்லை. இதனால் அந்த காலகட்டத்தில் மக்கள் அதிகம் வந்து செல்லும் ஒரு பகுதியாக இந்தப் பாலம் திகழ்ந்தது. எம்.ஜி.ஆர் நடித்த ‘ரிக்‌ஷாக்காரன்’ படத்தில் வரும் ‘கடலோரம் வாங்கிய காற்று குளிராக இருந்தது நேற்று’ பாடலில் இந்த பாலத்தின் அழகை அற்புதமாகக் காட்சிப்படுத்தியிருப்பார்கள். Advertisement 1977ஆம் ஆண்டு அடித்த பெரும் புயலில் இந்தப் பாலம் உடைந்து போனது. இந்த பாலத்தை மீண்டும் சீரமைக்கவோ அல்லது கட்டப்படவோ இல்லை. அதன்பின்னர் சுற்றுத்தலமாக மாறிய இந்தப்பாலம் காலப்போக்கில் சமூக விரோதிகளின் கூடாரமாகவும் உருவெடுத்தது. கொலை, வழிப்பறி, பெண்கள் மீதான அத்துமீறல்கள் ஆகியவையும் இந்த இடங்களில் அரங்கேறின. இதனால் பொழுது சாய்ந்த பின்னர் புரோக்கன் பிரிட்ஜுக்கு செல்வது ஆபத்து என காவல்துறையே எச்சரித்தது. இரவு நேரத்தில் போதை ஆசாமிகளின் அட்டூழியங்களும் இங்கே அதிகரித்தன. அதன்பின்னர் காவல்துறை அங்கே கண்டிப்பு காட்டி, நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவந்தது. Advertisement தற்போது அந்த இடம் சினிமா படங்கள், குறும்படங்கள், புகைப்பட ஆல்பங்கள் எடுக்கும் இடமாகவும், சுற்றுத்தலமாகவும் மாறியிருக்கிறது. இருப்பினும் மாலை நேரத்திற்குப் பின்னர் அங்கே செல்வது பாதுகாப்பற்றதாகவே கருதப்படுகின்றது. இந்தப் பாலத்தை தற்போது மீண்டும் கட்டினால் கண்டிப்பாகச் சென்னையின் பிரபல சுற்றுலாத்தளங்களில் ஒன்றாக மாறும் எனப் பலரும் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் அதற்குச் சாத்தியம் உள்ளதா ? சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. சென்னை மெரினா கடற்கரையில் மீன்கடைகளை முறைப்படுத்துவது தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, சென்னை மாநகராட்சியிடம் கேள்வி எழுப்பிய உயர்நீதிமன்றம் லூப் சாலை - பெசன்ட் நகர் இடையிலான உடைந்த பாலத்தை மீண்டும் அமைக்கச் சாத்தியம் இருக்கிறதா ? என்றும், அதன் சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்து மூன்று வாரங்களில் அறிக்கை அளிக்கவும் உத்தரவிட்டது. இதையடுத்து சென்னை மாநகராட்சி ஆய்வு செய்து, பாலத்தைக் கட்ட வாய்ப்பு உள்ளது என அறிக்கை தாக்கல் செய்தால் மீண்டும் புரோக்கன் பிரிட்ஜ் மக்களின் கனவுப் பலமாக மாற வாய்ப்பிருக்கிறது. அதேசமயம் வாய்ப்பில்லை எனும் பட்சத்தில் அது என்றும் நிறைவேறாத கனவுப் பாலமாக, அதாவது ‘புரோக்கன் பிரிட்ஜாகவே’ இருக்கும். எனவே புரோக்கன் பிரிட்ஜ் மீண்டு(ம்) வருகிறதா ? அல்லது மீளாமல் போகிறதா ? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். http://www.puthiyathalaimurai.com/newsview/104800/Tamil-Nadu-Legislative-Assembly-Leader-of-Opposition-party-Edappadi-K-Palaniswami-writes-letter-to-Prime-Minister-Modi-to-provide-medicine-for-Mucormycosis.html நித்திரை வராத இரவுகளில் கூகிள் மப் தான் ஊர் தமிழ்நாடு இலவச உலாத்தல் .
  6. இத்தாவில் தரையிறக்கம் குடாரப்பு என்றுதான் வரணும் கடைசியில் தாளையடி என்று குறிப்புகளை மாத்துகிறார்கள் என்று புரியவில்லை . பல கேள்விகளுக்கு விடையளிக்க அங்குள்ளவர்களை அணுக முடியாது இங்கு வந்தவர்களை கேட்டால் ஒரு வித கோப வெளிப்பாடு வருகிறது நேற்று நடந்த விடயத்தையே மறக்கிற கூட்டம் நாங்கள் சேமித்த தரவுகளை தேட ஒரு நாள் பொழுது வீணாகிறது .
  7. அந்த புதிய படம் எங்கு எடுத்தீர்கள் என்று கூற முடியுமா அண்ணா ?
  8. என்கணிப்பு பிழையாக உள்ளது https://tamilnation.org/tamileelam/armedstruggle/warfront/061022soosai.htm தாளையடி என்கிறார்கள்
  9. தாளையடி இறக்கம் பால்ராஜ் அண்ணாவின் சம்பவத்துடன் உள்ள இடம் இவ்வளவு விரைவாக யாழில் உள்ளவர்களே மறந்துவிட்டேம் தற்போது சில குறியீடுகளே உள்ளன .
  10. தென்பகுதி சிங்களவர்கள் அந்த வீட்டின் மண்ணை எடுத்துக்கொண்டு போக வந்த வினை . சும்மா கையை வீசிக்கொண்டு வந்து சும்மா போயிருக்கலாம் வன்னியர் சூம் பண்ண சொன்ன இடத்தில் எம்ஜிஆர் சிலை உள்ள நினைவிடம் வரணும் .
  11. மார்க் பண்ணப்பட்ட இடத்தில் கிளிக் பண்ண எடிட் வசதி வரணுமே ?
  12. நான் சொல்லிவிடவா ? மற்றவர்களுக்கும் சந்தர்ப்பம் கொடுக்கணும் அல்லவா ....
  13. முன்னைய காலம்கள் போல் தமிழக மக்களை ஏமாற்ற முடியாது இணைய உலகு இலகுவில் தோலுரித்து விடும் . @குமாரசாமியின் சிரிப்போம் பகுதியிலும் tnt புகை மணமாய் இருக்கு 🤣தலை ஒரு முடிவோடுதான் இறங்கியிருக்கார் போல் உள்ளது .
  14. என்னதான் இருந்தாலும் கொண்டையை மறைக்க முடியாது இந்தப்படம் சமீபத்தில் எடுக்கப்பட்டுள்ளது @ராசவன்னியன்அண்ணாவுக்கு எப்படி கிடைத்தது ?
  15. நெருங்கியிட்டில் @வல்வை சகாறா அக்காவுக்கு தெரிந்த இடம்தான் . அங்கு அநேக வீடுகள் பச்சை பெயின்ற் தான் அதிலும் வல்வையில் கூட நான் கண்டு பிடித்து விட்டேன் . ஒரு பெரிய ஆளின் தெருவை கூகிள் மூலம் அனுகுங்க விடை இலகுவாக கிடைக்கும் .
  16. இதுக்கு மருதங்கேணியர் தான் வந்து விளக்கம் தரணும் நாகர்கோவில் தாளையடி மருதங்கேணி உடுத்துரை ஆழியவளை இப்படி கரையோர பெயர்கள் போகும் எது எந்த ஊருடன் இணைந்தது என்று தெரியாது .கூகிளில் விளக்கமாக உள்ளது .
  17. நாட்டாமை தீர்ப்பை மாத்துங்க தாளையடிதான் உண்மையான இடம் 2007க்கு பின் அந்தப்பக்கம் தலைவைக்கலை சிலவேளை கோவிலை தூக்கிக்கொண்டு ஊர் விட்டு ஊர் மாத்துகிறார்களோ தெரியலை .
  18. பிரச்சனையே அங்கு எடிட் பண்ணமுடியாது நான் வேறு எதோ எழுத அங்கு வழக்கமாக வரும் ஆள் பெருமாள் தனக்குத்தான் எதிரா எழுதுகிறார் என்று சொல்ல கடைசியில் எனக்கும் தடை நாங்களும் அவசரத்தில் வந்து மனதிலை வருகிறதை எழுதுவது அதன் பின் கவனிப்பது கிடையாது அதன்பின் தொப்பியை தனக்கு அளவாய் போட்டு விட்டு ஆகா பெருமாள் எனக்கு எதிரா எழுதுகிறார் என்று அலறுவது இதுவே வழக்கமாக கடைசியில் நானாகவே எனக்கு திண்ணையே வேண்டாம் சாமி என்று கேட்க வேண்டி வந்தது ஆனால் குசா சொல்வது போல் திண்ணையை மறைத்தால் இன்னும் மிக நல்லது இல்லை முடியாது போடா என்றால் நானும் நம்ம சோலியை பார்க்க போயிடுவம் . ஒவ்வொரு கால கட்டத்துக்கு ஒவ்வொரு புது தொழில் நுட்ப்பம் மாறி கொண்டு இருக்கும் உலகம் உருண்டையானது வாழ்க்கை என்பது வட்டம் போல் அனுபவத்தில் இது போல் நிறைய பார்த்து விட்டோம் .
  19. தனியா ஒன்றும் எழுதாமல் சிமைலி மாத்திரம் போடுவது விரும்பத்தக்கது அல்ல என்று போட்டு இருந்தவை போல் உள்ளது .
  20. உங்களுக்கு அலர்ஜி ஏதாவது இருந்ததா ? குடும்ப வைத்தியரை அணுகவும் .

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.