Everything posted by பெருமாள்
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
கொய்யால வட்டிக்கு காசு கொடுத்தவன் நிலை என்னாக போகுதோ..! முதலைக்கறிதான் இனி சாப்பாடு .
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
புத்தருக்கும் , கு. சாமி அண்ணருக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கிருபன்.!
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
ஏன் நீங்களே ஒன்றை திறக்கலாம் தானே நாங்களும் பங்குக்கு வருகிறோம் கருத்து களம்களில் முரண் வேறு இப்படியான திரிகளுக்கு நமது ஆதரவு எப்பவும் உண்டு பாஸ் அது யார் திறந்தாலும் .
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
LAST VISITED December 1, 2015 இந்த நபர் ஐந்து வருடங்களுக்கு மேல் யாழ் பக்கம் எட்டிப்பார்க்கவில்லை ஒளித்து நின்று பார்க்கிறாரோ தெரியலை எதுக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ......போக்கு வரத்து.க்கு ......!
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
உருட்டி மொவுஸ் உடையப்போகுது கவனம் அண்ணை 🤣
-
கப்டன் ரஞ்சன் (லாலா) நீங்காத நினைவில் ……
வீரவணக்கங்கள்...
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இசை பிரியன் அண்ணாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
முஸ்லீம்கள் என்கிறார்கள் பொட்டு வைத்துக்கொண்டு இருக்கிறார்கள் அல்லது Chroma key மூலம் உருவாக்கலாமோ ?
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
நானும் முதலில் அப்படித்தான் நினைத்தேன் ஆனால் அந்த காட்சி தொடங்கும்போதே யாரையும் புண்படுத்த அல்ல பகிடிக்கு தான் என்று போட்டுள்ளார்கள் 800 வருட பாகிஸ்தானிய இசை பாரம்பரியத்தை கொண்ட குடும்பத்தில் வந்தவரான பதே அலிகானை எவ்வளவு நையாண்டி பண்ணுவார்கள் இன்னுமொரு விடயம் அறிவிப்பாளர் அப்துல்கமீத் ஐயாவின் முகநூலில் பகிரப்பட்டதைதான் இங்கு இணைத்தேன். https://www.facebook.com/bha.hameed
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
நூர் சகோதரிகள் தமிழிலும் இரண்டு பாட்டு பாடி இருக்கிறார்களாம் "ஆட்டமா தேரோட்டமா " வகையறா பாடல்கள் தான் பதே அலிகானின் அல்லாஹ்வு பாடல் மூலம் பிரபலமானவர்கள் .
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள், சாந்தி அக்கா .
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
இந்த கொரனோ இல்லாட்டி ஆளை டம்மியாக்குவினம் நோ சொக்லேட் முகத்தை பார்க்க பாவமாக இருக்கிறது ஆனாலும் நல்லதுதான் .
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
வெறும் நாலே செக்கன்களில் நடந்த கூத்து 4 பில்லியன் டொலர் கோலா கொம்பனி இதுவரை இழந்துள்ளது பூனைக்கு மணிகட்டுப்படுது cristiano ronaldo மூலம் .
-
மேதகு வே. பிரபாகரன் அவர்களின் பரம்பரைப் படிமங்கள்
இதை கடைசியாக போட்டு இருக்கலாம் என்பது எனது தாழ்மையானஅபிப்பிராயம் .
- 124 replies
-
-
- 1
-
-
- ஏரம்பு
- ஏரம்பு சின்னம்மா
- குடும்பப் படிமங்கள்
- குண்டன்
-
Tagged with:
- ஏரம்பு
- ஏரம்பு சின்னம்மா
- குடும்பப் படிமங்கள்
- குண்டன்
- சாள்ஸ் அன்ரனி
- தம்பி
- தலைவர்
- தலைவர் மாமா
- திருவேங்கடம் வேலுப்பிள்ளை
- துவாரகன்
- துவாரகா
- தேசியத் தலைவர்
- பாலச்சந்திரன்
- பாலா
- பாலாயிரம்
- பிரபாகரன்
- பிரபாகரன் மதிவதனி
- பெரியவர்
- பொக்கான்
- மதி
- மதி மாமி
- மதிமகள்
- வேலுப்பிள்ளை
- வேலுப்பிள்ளை பிரபாகரன்
- வேலுப்பிள்ளை மனோகரன்
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
நித்திரையாலை எழும்பி @அன்புத்தம்பியை தேடப்போகுது அசிங்கமா சிங்கத்தை படம் எடுத்தவன் என்று .
-
தமிழீழத்தின் திசைகளில் மோதும் காற்றில் கலந்து விட்ட தென்றல். லெப். கேணல் டேவிட்
பலவருடங்களின் பின் அரியை கண்டேன் எக்ஸெல் ஹோல் மாவீரர் தின நேரத்தில் வாசலில் காவலுக்கு நின்று இருந்தார் எங்கேயோ டெலிவரி போய் ஆக வேலை செய்வதாக கூறினார் எங்களின் இரவுகளில் அந்த இரவு வராமல் போயிருந்தால் நந்திக்கடல் என்பது வராமல் போயிருக்கும் . டேவிட் அண்ணெய் சாதனைகளின் மறு பெயர் .
-
மாடி வீட்டுப் பொண்ணு மீனா..?
ஒன்றரை வருசமா ஏழரை பிடித்து போய் அடங்கி கிடக்கிறம் நிச்சயம் வருவம் 2022 தாண்டியும் கொரனோ படம் காட்டும் போல் உள்ளது .
-
மாடி வீட்டுப் பொண்ணு மீனா..?
Cobham பக்கம் நாம்மாட்கள் தான் விலை அதிகமில்லை ஆரம்பமே ஐந்து மில்லியனில்தான் தொடங்கும் வீடுகளில் இருக்கினம் தலை அந்த பக்கம் கேள்விப்படவில்லையாக்கும் .1000பவுன்ஸ் கட்டி கப்பலில் வந்த கூட்டம் 1958 முதல் அடிக்கு வெளிக்கிட்டவை அவர்களிடம் சிலோன் போகவில்லையா வந்ததுக்கு என்றால் யோசித்துவிட்டு இருக்கிற சொத்துக்களை விற்பதுக்கு ஓரிரு முறை போனோம் என்கினம் அவ்வளவுதான் அவர்களின் பிறந்த பூமியுடன் ஆன பந்தம் .
- யாழின் பிரமாண்ட (உயரமான) கட்டிடம் - பயன்படுமா?
-
எந்த ஊர் என்றவரே..!
மதுரையில் அப்பம் கூட சாப்பிட்டு இருக்கிறன் 90 களில் இப்ப இல்லையாக்கும் அதிகாலையில் தான் கிடைக்கும் எந்த வீதி என்பது மறந்து விட்டது. பகிடி என்னவென்றால் அப்பம் என்று வேற ஒரு பதார்த்தம் தந்தார்கள் நம்ம பருத்தித்துறை ஓடக்கரை அப்பம் வேறை வகை .
-
எந்த ஊர் என்றவரே..!
முதலில் ராமேஸ்வரம் என்றுதான் நினைத்தேன் பிறகு பிரிட்ஜ் உடைந்து இருப்பதை கவனித்து பாதையை மாற்றிக்கொண்டேன் நான்கெல்லாம் குட்டியில் இருந்து கண் திறக்க முன்பு 77 என்கிறார்கள் புயலில் உடைந்தது என்கிறார்கள் 90 ன் ஆரம்பங்களில் ரவுண்டு கட்டிய இடம்கள் .
-
எந்த ஊர் என்றவரே..!
மீண்டு(ம்) வருமா அடையாறு ‘புரோக்கன் பிரிட்ஜ்’..? Web Team Published :21,Feb 2020 02:30 PM தமிழகத்தின் தலைநகர் சென்னைக்கு எத்தனையோ அடையாளங்கள் இருக்கின்றன. சென்ட்ரல் ரயில் நிலையம், மெரினா கடற்கரை, ரிப்பன் பில்டிங், எல்.ஐ.சி பில்டிங் என ஏராளமான குறிப்பிடத்தகுந்த இடங்கள் உள்ளன. ஆனால் சென்னையில் வசிக்கும் பலருக்கும் தெரியாத இடமாகவும், அதே நேரத்தில் பிரபலமான இடமாகவும் இருப்பது அடையாறு ‘புரோக்கன் பிரிட்ஜ்’ எனப்படும் உடைந்த பாலம். வாலி படத்தில் சிம்ரனிடம் அஜித் காதலைச் சொல்லும் சீன் உட்பட பல்வேறு சினிமாக் காட்சிகளில் இந்த புரோக்கன் பிரிட்ஜை பார்த்திருப்பீர்கள். Advertisement சென்னை சாந்தோம் கடற்கரைக்கும், பெசன்ட் நகர் கடற்கரைக்கும் இடையே அடையாறு கலக்கும் பகுதி உள்ளது. இந்தப் பகுதியை மக்கள் கடக்க வேண்டும் என்பதற்காக 1967ஆம் ஆண்டு ஒரு பாலம் கட்டப்பட்டது. 10 ஆண்டுகள் மக்கள் பயன்பாட்டில் இந்தப் பாலம் இருந்தது. இப்பாலத்தின் மீது காலை மற்றும் மாலை நேரத்தில் நின்றால், அது மனதிற்குச் சுகமான அனுபவத்தைக் கொடுக்கும் என்பது மறுப்பதற்கில்லை. இதனால் அந்த காலகட்டத்தில் மக்கள் அதிகம் வந்து செல்லும் ஒரு பகுதியாக இந்தப் பாலம் திகழ்ந்தது. எம்.ஜி.ஆர் நடித்த ‘ரிக்ஷாக்காரன்’ படத்தில் வரும் ‘கடலோரம் வாங்கிய காற்று குளிராக இருந்தது நேற்று’ பாடலில் இந்த பாலத்தின் அழகை அற்புதமாகக் காட்சிப்படுத்தியிருப்பார்கள். Advertisement 1977ஆம் ஆண்டு அடித்த பெரும் புயலில் இந்தப் பாலம் உடைந்து போனது. இந்த பாலத்தை மீண்டும் சீரமைக்கவோ அல்லது கட்டப்படவோ இல்லை. அதன்பின்னர் சுற்றுத்தலமாக மாறிய இந்தப்பாலம் காலப்போக்கில் சமூக விரோதிகளின் கூடாரமாகவும் உருவெடுத்தது. கொலை, வழிப்பறி, பெண்கள் மீதான அத்துமீறல்கள் ஆகியவையும் இந்த இடங்களில் அரங்கேறின. இதனால் பொழுது சாய்ந்த பின்னர் புரோக்கன் பிரிட்ஜுக்கு செல்வது ஆபத்து என காவல்துறையே எச்சரித்தது. இரவு நேரத்தில் போதை ஆசாமிகளின் அட்டூழியங்களும் இங்கே அதிகரித்தன. அதன்பின்னர் காவல்துறை அங்கே கண்டிப்பு காட்டி, நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவந்தது. Advertisement தற்போது அந்த இடம் சினிமா படங்கள், குறும்படங்கள், புகைப்பட ஆல்பங்கள் எடுக்கும் இடமாகவும், சுற்றுத்தலமாகவும் மாறியிருக்கிறது. இருப்பினும் மாலை நேரத்திற்குப் பின்னர் அங்கே செல்வது பாதுகாப்பற்றதாகவே கருதப்படுகின்றது. இந்தப் பாலத்தை தற்போது மீண்டும் கட்டினால் கண்டிப்பாகச் சென்னையின் பிரபல சுற்றுலாத்தளங்களில் ஒன்றாக மாறும் எனப் பலரும் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் அதற்குச் சாத்தியம் உள்ளதா ? சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. சென்னை மெரினா கடற்கரையில் மீன்கடைகளை முறைப்படுத்துவது தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, சென்னை மாநகராட்சியிடம் கேள்வி எழுப்பிய உயர்நீதிமன்றம் லூப் சாலை - பெசன்ட் நகர் இடையிலான உடைந்த பாலத்தை மீண்டும் அமைக்கச் சாத்தியம் இருக்கிறதா ? என்றும், அதன் சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்து மூன்று வாரங்களில் அறிக்கை அளிக்கவும் உத்தரவிட்டது. இதையடுத்து சென்னை மாநகராட்சி ஆய்வு செய்து, பாலத்தைக் கட்ட வாய்ப்பு உள்ளது என அறிக்கை தாக்கல் செய்தால் மீண்டும் புரோக்கன் பிரிட்ஜ் மக்களின் கனவுப் பலமாக மாற வாய்ப்பிருக்கிறது. அதேசமயம் வாய்ப்பில்லை எனும் பட்சத்தில் அது என்றும் நிறைவேறாத கனவுப் பாலமாக, அதாவது ‘புரோக்கன் பிரிட்ஜாகவே’ இருக்கும். எனவே புரோக்கன் பிரிட்ஜ் மீண்டு(ம்) வருகிறதா ? அல்லது மீளாமல் போகிறதா ? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். http://www.puthiyathalaimurai.com/newsview/104800/Tamil-Nadu-Legislative-Assembly-Leader-of-Opposition-party-Edappadi-K-Palaniswami-writes-letter-to-Prime-Minister-Modi-to-provide-medicine-for-Mucormycosis.html நித்திரை வராத இரவுகளில் கூகிள் மப் தான் ஊர் தமிழ்நாடு இலவச உலாத்தல் .
-
எந்த ஊர் என்றவரே..!
நான் சொல்லவா ?
-
எந்த ஊர் என்றவரே..!
இத்தாவில் தரையிறக்கம் குடாரப்பு என்றுதான் வரணும் கடைசியில் தாளையடி என்று குறிப்புகளை மாத்துகிறார்கள் என்று புரியவில்லை . பல கேள்விகளுக்கு விடையளிக்க அங்குள்ளவர்களை அணுக முடியாது இங்கு வந்தவர்களை கேட்டால் ஒரு வித கோப வெளிப்பாடு வருகிறது நேற்று நடந்த விடயத்தையே மறக்கிற கூட்டம் நாங்கள் சேமித்த தரவுகளை தேட ஒரு நாள் பொழுது வீணாகிறது .