Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பெருமாள்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by பெருமாள்

  1. சிங்கம் திண்ணையில் நின்று துள்ளும் போது ஸ்கூல் ரன் பற்றி அழுத்துக்கொண்டவர் நாயகன் இவரேதான் .😀
  2. வாழ்க்கையின் ஒரு சில நேரம்களில் ஏற்படும் மனஉலைசசல் அல்லது பொறுக்க முடியாத மன குமுறல்கள் போது மூளை பிழையான நடவடிக்கைகளை எடுக்க தொடங்கும் ஆரம்பத்தில் கவனித்து அதற்க்கு தகுந்த வைத்தியம் எடுக்க காய்ச்சல் தடிமன் போல் வந்து போய் விடும் ஆனால் எங்கள் XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX ஒருத்தனுக்கு மனநிலை பிறள்வு வந்தால் அது ஏதோ பாரதூரமான வியாதி போல் உலகம் முழுக்க போன் போட்டு இன்னாரின் இன்னாருக்கு மண்டை தட்டி விட்டது என்று செய்தி பரப்பி கடசியில் சிறிய அளவான பிறள்வை பெரிதாக்கி விட்டு வேடிக்கை பார்ப்பார்கள் ஒரு நோயாளிக்கு அன்பும் அரவணைப்பும் தேவைப்படும் முக்கிய நேரத்தில் நக்கலும் நையாண்டியமாக பார்த்து இங்கு வந்த 90 களில் வந்த இளைய உயிர்கள் ரெயில்வே மதகுகளில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டவர்கள் எனக்கு தெரிய ஐந்துக்கும் மேல் .
  3. டபுள் பைக்கட் போட்டு பாருங்கள் அத்துடன் நல்லா கொதிக்க வைத்து சூடு பறக்க ஆத்தி எடுங்கள் லண்டன் சுவையை விட நன்றாக இருக்கும் பிளேன் டீ என்றால் நன்றாக சூடுபடுத்தி ஆத்தி எடுக்கணும் துர் அதிஷ்ட வசமாக லண்டனில் உள்ள ஒருபாவுக்கு மூன்று வடை விக்கும் கடைகளில் இருக்கும் சேல்ஸ் வுமணிடம் பிளேன் டீ கேட்டால் அருவருப்பாக முதலில் எங்களை பார்ப்பார்கள் அதன்பின் சோகமாக முகத்தை வைத்து கொண்டு பாரதி ராஜாவின் படங்களில் வருவது போல் சிலோ மோஷனில் சீனி போட்டு கரண்டியால் கலக்கி தருவார்கள் ஆத்தி எடுத்து தாங்க என்றாலும் காது கேளாதவர் போல் பிளேன் டீ கப்பை நீட்டுவார்கள் .😃
  4. கொலையாளிகளை போலீசார் நெருங்கி விட்டார்கள் . விசாரணையில் திடீ ர் திருப்பம் . புதிய கோணத்தில் விசாரணை . ஆஸ்பத்திரி வரும் போது தினேஷ் சாப்டர் உயிருடனே இருந்தார் ஆனால் மூளை சாவடைந்த நிலையில் . வெளியில் போகும்முன் அவருக்கு பிடித்த உணவு சாப்பிட்டு இருந்தார் . மேலே சொன்னது போல் ஊடகங்கள் இனி வரும் காலம் தினம் ஒரு செய்தி போடுவினம் ஆனால் கொலையாளியை கண்டுபிடிக்க மாட்டினம் .
  5. உலகின் போக்கை russia applied for a patent ஒற்றை உரிமை கோரலில் தலகீல் ஆக்கி விடும் கண்டுபிடிப்பு உண்டு . அதாவது விமானம் தாங்கி கப்பல் போல் பல ஆயிரகணக்கான டிரோன்களை சுமந்த வண்ணம் பாரிய ராணுவ விமானம் பறந்து கொண்டு இருக்கும் அதன் வயிற்றின் உள்ளே தேவை ஏற்படின் தற்கொலை அல்லது உளவு பார்க்கும் டிரோன்கள் சார்ச்ஏற்றியபடி இருக்கும் ஒருவேளை அந்த தாய் விமானத்தை சுட்டு விழ்த்த ஏவுகனை வந்தால் தானியங்கி செயற்கை நுண்ணறிவு மூலம இயக்கம் பெற்று விமானத்தை விட்டு வெளியேறி வந்த ஏவுகணையை இடையிலே மறித்து தற்கொலை படைபோல் அழித்து விட்டு மிகுதி அனைத்து டிரோன்களும் மறுபடியும் பறந்து கொண்டு இருக்கும் தாய் விமானத்தின் வயிறுக்குள் பாதுகாப்பாக தங்கள் இடங்களில் இருந்து கொள்ளும் . மேலே உள்ள நுட்பம் இனிவரும் உலகில் யாரிடம் உண்டோ அவர்கள்தான் உலகில் வல்லவன். அதே நுட்பம் நீர்முழ்கிக்க்கும் கேட்டு உள்ளார்கள் .
  6. வானியலில் முக்கிய கண்டுபிடிப்பு நடக்கும் . சித்தர்கள் சொல்வது போல் எல்லாமே மாயை சிமிலேட்டேர் உலகில் வாழ்கிறோம் என்பதற்கான சில ஆதாரம்கள் வெளிவரும் . ai செயற்கை நுண்ணறிவு திறன் பேசிகள் ஆண்டின் இறுதி பகுதியில் கொண்டிருக்கும் . லித்தியம் மின்சேமிப்பு கலம் போல் பல மடங்கு சக்தி கூடிய மின் சேமிப்பு கலம் கண்டுபிடிக்கபடும் அல்லது காப்புரிமை வாங்கி கொள்வார்கள் . தமிழருக்கு செய்தி இணையங்களில் மட்டுமே பேச்சு வார்த்தை நடைபெறும் தீர்வு எட்டாக்கனி . இலங்கை வயது போன சிங்கத்தின் நிலையாக சிறிய மிருகங்களால் உயிருடன் வேட்டை ஆடப்படும் . ஸ்டார்லிங் எதிர்பார்த்த பயனை மேலதிகமான அந்த திட்டம் முழுமை அடையமுன்பே கிடைக்கும் அல்லது கிடைத்தாலும் ரகசியமாக வைத்து கொள்வார்கள் . நிகழ்தகவின் அடிப்படையில் பூமியில் பாரிய உயிர் அழிவுண்டு .
  7. ரணில் ஐய்யா புலம்பெயர் தமிழரை இலங்கையில் முதலிட சொல்லி 😄அழைகிறார்
  8. அநேகமா குற்றவாளி இன்றுவரை மாட்டுபடவில்லை என்றால் இனி ஒரு போதும் மாட்டுபட போவதில்லை ஏனென்றால் சொறிலங்கா குற்றவியல் வரலாறு அப்படித்தான் . சிலவேளை வேறு சில நெருக்குவாரான்கள் காரணமாக பணத்துக்கு ஜெயில் செல்லும் குருவி பேருக்கு மாட்டுப்படும் .
  9. குற்றம் நடந்து முடிந்து இதுவரை இழுக்கினம் என்றால் முக்கியமான யாரையோ தப்ப வைக்கிறார்கள் போலிஸ் எனும் அடிமை துறை .
  10. ஐயா சாமி அந்தகால பஞ்சாயத்தை இப்ப டிவியில் காட்டி என்ன நன்மை? தமிழ் இனமே அழிந்து ஒழிந்து போகும் நிலையில் இப்பவும் தமிழக சிறப்பு முகாம்களில் ஈழதமிழருக்கு எதிராக நடக்கும் கொடுமைகளை இந்த டிவிகள் வெளிகொணர்வினமா ?
  11. வாழ்த்து சொன்ன அனைவருக்கும் நனறிகள்.
  12. இன்னும் ஒன்று சைனா காரர்கள் ஏன் சிங்களத்தையும் கிந்தியையும் தேடிப் படிக்காமல் தமிழை தேடிப் படிகிறார்கள் என்று விடை சிங்களவனுக்கும் தெரியாது கிந்தியனுக்கும் தெரியாது .
  13. குமாரசாமி புத்தன் ஆகியோருக்கு பிறந்தநாள் (பிந்திய) வாழ்த்துகள்.
  14. பெரிய பிரத்தானியா கண்டவன் நிண்டவன் எல்லாம் அரசியல் செய்ய வெளிக்கிட்டு நிலைமை இப்படி ...
  15. வாழ்த்து சொல்ல பிந்தியத்துக்கு குறைநினைக்க கூடாது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஈழப்பிரியன் அண்ணா.
  16. அங்கிருக்கும்போது அதன் அருமை தெரிவதில்லை .ஆனால் மாடுகளுக்கு தெரியும் விடிகாலையில்
  17. கோத்தா கோ கிராமத்துக்கு அண்ணனுக்கு ஒரு ரிக்கெட் ...........................
  18. சுவி அண்ணாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.