Everything posted by தமிழ் சிறி
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
🦵 கால்... போடவும். 🦿 😂
-
சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
- கொஞ்சம் சிரிக்க ....
- சிரிக்க மட்டும் வாங்க
- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
இங்கே பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்க வேண்டுமென ஊர் ஊராக மக்களிடம் கையெழுத்து பெற்றுக்கொண்டு, அங்கே எதிர்க்காமல் நழுவிய கூட்டமைப்பினர் இதுதான் இவர்களின் இரட்டைவேடம். Eelapriyan Balan- கொஞ்சம் சிரிக்க ....
- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
மூளை என்பது... பயன் படுத்த வேண்டியது. சுமந்து திரிவது அல்ல.- புட்டினும் புதுமாத்தளனும்
பிரான்ஸ் அதிபர் மக்ரோனின் அணுகுமுறை… சரியான நகர்வாகவே தெரிகின்றது. ஐரோப்பா… அமெரிக்காவின் பின்னால் போவதை, நிறுத்தி… சுய பாதையை தீர்மானிக்க வேண்டும். அதில்… ரஷ்யாவையும் இணைப்பதில் தவறே இல்லை.- புட்டினும் புதுமாத்தளனும்
யோவ்…. சும்மா, இருக்கிற அமெரிக்காவோ…. இவ்வளவு பிரச்சினையும்… அமெரிக்காவாலைதான் வந்தது.- புட்டினும் புதுமாத்தளனும்
👏🏻 ஆகா…. உடான்ஸ் சாமியாருக்கு, “நொங்கு” எடுக்க வந்த, படான்ஸ் சாமியாரின் ஆச்சிரமத்துக்கு… இராணுவ பாதுகாப்பு போடுங்க. 😁- நேற்று என் கனவில் கடல் வந்தது - நிழலி
கவிதைக்கு நன்றி… நிழலி. எனக்கு வாற கனவுகளில் எல்லாம்…. நக்மாவும், நமீதாவும் தான் வருகிறார்கள். 😛- புட்டினும் புதுமாத்தளனும்
உக்ரைனிலை ஒருத்தன்... ரஷ்யாவிடம் இருந்து உக்ரைனை காக்க, தன்னை வெல்ல வைக்கச் சொல்லி... வாக்கு வாங்கி, வென்று... சும்மா இருக்க ஏலாமல்... வாயை குடுத்து, உக்ரைனை... சல்லி, சல்லியாக நொருக்க வைத்து விட்டு.. அழுது கொண்டு இருக்கிறான். 😂- 'செம்மொழியான தமிழ் மொழி' - புர்ஜ் கலீஃபாவில்..
- 'செம்மொழியான தமிழ் மொழி' - புர்ஜ் கலீஃபாவில்..
- புட்டினும் புதுமாத்தளனும்
உடான்ஸ் சாமியார், அடுத்த முறை இந்தப் பக்கம் வந்தால், இரண்டு காலுக்கும் இடையிலை.... கண்ணிவெடி, வைக்கப் படும். 😂 🤣- மரியோபுல் - இரண்டாம் முள்ளிவாய்க்கால்
மரியபோல் நகரத்தை.... புட்டினின், ரஷ்ய ராணுவம் இவ்வளவு சல்லடை போட்டு தாக்கியும்... ஒரு மாத காலத்தில்... உக்ரைன் என்ற நாடு முழுக்க நடந்த போரில், 1000`ற்கு குறைவான மக்கள் இறந்துள்ளதை நினைக்கும் போது, புட்டின், சாதுரியமாக... பொது மக்களின் இழப்பை தவிர்த்துள்ளது, அவரின் பெருந்தன்மையை காட்டுகின்றது. 👍 இதற்காகவே... அவருக்கு, நோபல் பரிசு கொடுக்க வேண்டும்.- மரியோபுல் - இரண்டாம் முள்ளிவாய்க்கால்
கோசான்…. மற்ற ஆட்கள் மாதிரி, ரஞ்சித்… எம்மை விட்டு போக மாட்டார், என்ற நம்பிக்கை எமக்கு நிறையவே உள்ளது. ❤️- மரியோபுல் - இரண்டாம் முள்ளிவாய்க்கால்
ரஞ்ஜித்திடம் இருந்து… இப்படி ஒரு கருத்து வரும் என்று, நான் சிறிதும் எதிர்பார்க்கவில்லை. உணர்ச்சி வசப்படும் எந்த விடயத்தினையும், நடு நிலையாக அணுக முடியாது.- மரியோபுல் - இரண்டாம் முள்ளிவாய்க்கால்
புட்டினை…. சர்வாதிகாரி என்று சொல்லும் ரஞ்ஜித், மேலே…அவரே, நடந்து கொண்ட முறையை... எப்படி கருதுகிறார்? 😁 “ஊருக்குத்தான் உபதேசம்… உனக்கு இல்லையடி கண்ணே….” 🤣- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
- 'செம்மொழியான தமிழ் மொழி' - புர்ஜ் கலீஃபாவில்..
- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
- குட்டிக் கதைகள்.
இறக்கும் தறுவாயில்... கணவனிடம், மனைவி வாங்கிய சத்தியம். மரண படுக்கையில் இருக்கும் ஒரு பெண் தன் கணவனிடம் கேட்கிறாள்... நான் மரணித்தப் பிறகு நீங்கள் எத்தனை நாட்கள் கழித்து இரண்டாவது திருமணம் செய்துகொள்வீர்கள்?" அதை கேட்டகணவன் கண் கலங்கியப்படி அழுதுகொண்டே சொல்கிறான்... "உன் கல்லறையின் ஈரம் காயும் வரை!" என்று... மாதங்கள் பல செல்ல அவன் மனைவி திடீரென இறந்துவிடுகிறாள்... மனைவிக்கு செய்யவேண்டிய எல்லா சடங்கு காரியமும் செய்து அவளை புதைத்த இடத்தில் களி மண்ணால் அழகிய கல்லறை கட்டி விட்டு வீடு திரும்புகிறான்... தினமும் தன் மனைவியின் கல்லறையை வந்து பார்க்கிறான், கல்லறையின் ஈரம் காயவே இல்லை! ஆறு மாதங்கள் ஓடிப்போன நிலையில் தன் மனைவியின் கல்லறையை மறுபடியும் வந்து பார்க்கிறான், இன்னும் கல்லறையின் ஈரம் காயவே இல்லை! என்ன இது விந்தை! ஆறுமாத காலம் ஆகியும் இன்னும் கல்லறையின் ஈரம் காயவே இல்லையே! என யோசித்தவன் ஒருவேளை அவள் பேயாக மாறிவிட்டாளோ! என்றெல்லாம் சிந்திக்க ஆரம்பித்தான், இப்படியே ஒரு வருடம் ஓடியது. ஒருநாள் தன் மனைவியின் முதலாம் ஆண்டு நினைவு தினம் அன்று அவள் கல்லறைக்கு செல்கிறான்,ஒரு வருட காலம் ஆகியும் அவன் மனைவியின் கல்லறை ஈரம் காயவே இல்லை! ஏதோ இப்போது கட்டிய மண் கல்லறை போல ஈரமாக இருப்பதை கண்டவன் தன் மனைவி தன் மீது வைத்த பாசத்தை நினைத்து தனது மார்பில் அடித்துக்கொண்டு வாய்விட்டு கதறி அழுகிறான். அப்போது ஒரு குடம் தண்ணீரோடு இறந்த அவன் மனைவியின் சகோதரன் வருகிறான்... "நீ இங்கு என்ன செய்கிறாய்! குடத்தில் எதற்காக தண்ணீர்.,.!" என்று கேட்கையில் ... "என் சகோதரி அதாவது உன் மனைவி! அவள் இறக்கும் ஒரு மணி நேரத்திற்கு முன்பு... அண்ணா, தினமும் காலையிலும் மாலையிலும் என் சமாதியில் தண்ணீர் ஊற்றி அதை ஈரமாக்கிவிடு" என்று கூறி சத்தியம் வாங்கிக் கொண்டாளப்பா!" என கூறி சத்தமாக அழுகிறான். படித்ததில் பிடித்தது. Str MoorthyImportant Information
By using this site, you agree to our Terms of Use.
- கொஞ்சம் சிரிக்க ....
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.