Jump to content

theeya

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    525
  • Joined

  • Last visited

Everything posted by theeya

  1. கதை சொல்லவா? (08)/வெறும் நாய் - கு. அழகிரிசாமி/ திரு தியா காண்டீபன்
  2. கதை சொல்லவா? (08)/வெறும் நாய் - கு. அழகிரிசாமி/ திரு தியா காண்டீபன்
  3. மிக்க நன்றி ஆம், வாரம் ஒரு கதை சொல்ல முயற்சி செய்கிறேன். நன்றி நேரம் கிடைக்கும் போது வாராவாரம் நிறையச் சிறுகதைகள் வாசிக்கிறேன், மனத்துக்குப் பிடித்தவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்... நன்றி
  4. கதை சொல்லவா? (07)/ எஸ். பொ/கண்/ திரு தியா காண்டீபன் - எழுத்தாளர்
  5. மிக்க நன்றி... மனத்துக்குப் பிடித்த கதைகளை பகிர்ந்து கொள்வதும் மகிழ்ச்சிதானே
  6. கதை சொல்லவா? (06)/ சிறுகதை/ யாழ் சுமந்த சிறுவன்- தீபச்செல்வன்/ திரு தியா காண்டீபன் தீபச்செல்வன் எழுதிய "யாழ் சுமந்த சிறுவன்" சிறுகதை
  7. தீபச்செல்வன் எழுதிய "யாழ் சுமந்த சிறுவன்" சிறுகதை
  8. ஆம் அவரின் கதைதான், மிகச் சிறந்த உண்மைக் கதைகள்
  9. கதை சொல்லவா? (05)/ எழுத்தாளர் சாத்திரி அவர்களின் "அவலங்கள்" சிறுகதை தொகுப்பில் இருந்து / ராணியக்கா என்ற சிறுகதை / திரு தியா காண்டீபன் - எழுத்தாளர்
  10. கதை சொல்லவா? (05)/ எழுத்தாளர் சாத்திரி அவர்களின் "அவலங்கள்" சிறுகதை தொகுப்பில் இருந்து / ராணியக்கா என்ற சிறுகதை / திரு தியா காண்டீபன் - எழுத்தாளர்
  11. மிக்க நன்றி... மிக்க நன்றி, நிச்சயமாக இன்னும் நிறைய கதை சொல்கிறேன் எங்கட கதைகள் வெளியிட்ட, எழுத்தாளர் வெற்றிச்செல்வி அவர்களின் பங்கர் தொகுப்பில் வெளிவந்திருந்த எழுத்தாளர் அருணா அவர்கள் எழுதிய கதையான “ அடங்கா தவனம்” இந்தவார கதை சொல்லவா? நிகழ்வில் இடம்பெறுகிறது #மே18 #முள்ளிவாய்க்கால் #தியா
  12. உண்மைதான்... இப்படி எத்தனை ஏக்கங்கள் சோகங்கள் என் வாழ்வில்
  13. எங்கட கதைகள் வெளியிட்ட, எழுத்தாளர் வெற்றிச்செல்வி அவர்களின் பங்கர் தொகுப்பில் வெளிவந்திருந்த எழுத்தாளர் அருணா அவர்கள் எழுதிய கதையான “ அடங்கா தவனம்” இந்தவார கதை சொல்லவா? நிகழ்வில் இடம்பெறுகிறது #மே18 #முள்ளிவாய்க்கால் #தியா
  14. உண்மை... இதையெல்லாம் நாங்கள் அனுபவித்தவர்கள். எழுத்தாளர் வெற்றிச்செல்வி அவர்களுக்கு இந்த இடத்தில் நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளேன்
  15. எங்கட கதைகள் வெளியீடாக வந்த, "பங்கர்" தொகுப்பில் இருந்து எழுத்தாளர் வெற்றிச்செல்வி அவர்களின் கதையான "செல்வம் இழந்த கதை” இந்தவார கதை சொல்லவா? நிகழ்வில் இடம்பெறுகிறது.
  16. எங்கட கதைகள் வெளியீடாக வந்த, "பங்கர்" தொகுப்பில் இருந்து எழுத்தாளர் வெற்றிச்செல்வி அவர்களின் கதையான "செல்வம் இழந்த கதை” இந்தவார கதை சொல்லவா? நிகழ்வில் இடம்பெறுகிறது.
  17. மிகவும் நல்லது, தொடர்ந்து கதை சொல்ல முயற்சி செய்கிறேன். இவ்வாரம் ஈழத்துக் கதை ஒன்று சொல்ல இருக்கிறேன்
  18. கதை சொல்லவா 02/ திரு தியா காண்டீபன் - எழுத்தாளர்
  19. பிரபஞ்சனின் சிக்கின் பிரியாணியும் சிறிதேவி சினிமாவும் என்ற கதையை ஒரு எழுத்தாளனின் பார்வையினூடாக கேட்கலாம் -தியா -
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.