மிக்க நன்றி...
மிக்க நன்றி, நிச்சயமாக இன்னும் நிறைய கதை சொல்கிறேன்
எங்கட கதைகள் வெளியிட்ட, எழுத்தாளர் வெற்றிச்செல்வி அவர்களின் பங்கர் தொகுப்பில் வெளிவந்திருந்த எழுத்தாளர் அருணா அவர்கள் எழுதிய கதையான “ அடங்கா தவனம்” இந்தவார கதை சொல்லவா? நிகழ்வில் இடம்பெறுகிறது
#மே18
#முள்ளிவாய்க்கால்
#தியா