Everything posted by யாயினி
-
இலங்கையில் ஆறு மாதங்கள்
பண்ணை தேடி ஒரு உலா 😆..தொழிளாளர் தின நல் வாழ்த்துக்கள்🤭
-
இலங்கையில் ஆறு மாதங்கள்
கவனம் யாழில் ரக்ரர் படத்தை ,ஸ்கூட்டியில புழுதி எழுப்பினதை கொண்டு வந்து ஒட்டிடாதீங்கோ..சும்மாவே யாழ் தள்ளாடுது அப்புறம் எழும்பி ஓட முடியாதவே பாடு சொல்ல இயலாது..✍️🖐️
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
புரட்சிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
-
இலங்கையில் ஆறு மாதங்கள்
இனி போற நேரம் எல்லாம் எட்டு வருசத்துக்கு எல்லா வாகனமும் அக்கா ஓடலாமா🤔....இல்ல அப்படித் தான் படங்கள் பல விதமாக பார்க்க கூடியதாக இருந்தது....🤭
-
மலருக்கு தென்றல் பகையானால்.........!
ஆச்சிமார் ஒரே கனவு காண்பது இயல்பு தானே, அது தான் வாசகர்களும் விட்டுட்டு நகர்ந்து விட்டமாக்கும்..
-
இலங்கையில் ஆறு மாதங்கள்
என்ன செய்வம்..எழுத தோன்றியது அது தான்.மற்றப்படி ஒண்டும் இல்ல..
-
இலங்கையில் ஆறு மாதங்கள்
எனக்கு அக்காவை நினைக்க அழுகிறதா , சிரிக்கிறதா என்று தெரிய இல்ல...ஏன் எனில் தினமும் முகப் புத்தகத்தில் அனேகவா வந்து போறாவாக்கு சுப்பிறமணி திருமணம் செய்தது மற்றும் பிள்ளை இருக்கு என்பது கூட தெரியாமலா .....போய் கேள்வி கேட்டுட்டு இருந்தவா..நிறைய எழுதினால் யாயினி ரொம்ப மோசம் என்று யாரும் நினைக்காதீங்க..பெண் பிள்ளைகளை வைத்திருப்பவர் அந்தப் பிள்ளைகளுக்காவது உருப்படியா ஏதாவது செய்திருக்கலாம்...விட்டுக்காற அண்ணாவை வெருட்டி ,வெருட்டி தன்ட பாடு போலும்....ஆ..🤭
-
இலங்கையில் ஆறு மாதங்கள்
நாங்க கோயில்ல போயே வரிவையில நின்று ஒண்ணும் வாங்கிறேல்லயாக்கும்...👋
-
இலங்கையில் ஆறு மாதங்கள்
நீங்கள் மெசோ அக்காவை மட்டும் கேட்டதனால் அடுத்திருக்கும் பரோபகாரிகள் கொஞ்சம் பணம் சேர்க்கலாம் என்று யோசிக்கிறம்.🖐️.காலப் போக்கில் அறியத் தாருங்கள்....😀✍️
-
இலங்கையில் ஆறு மாதங்கள்
ஏன் அக்கா சுப்பிறமணிக்கு வாய் தான் மிச்சம் என்பது உங்களுக்கு முகப் புத்தகம் ஊடாக விளங்கிக்க கொள்ள முடியவில்லையா...🤔
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இதையே நானும் சொல்லி விட்டு போகிறேன்..மற்றப்படி பிறந்த நாள் எல்:லாம் கொண்டாடுவது கிடையாது. அன்றைய தினம் தந்தையாரோடு றீகாப்பில் நின்றதால் அங்கு பணியாற்றும் அனைவருக்கும் சிறிய பங்களிப்பாக கிப்ற் கார்ட்டை வாங்கி கொடுக்க முடிந்தது..3வரைத் தவிர மிகுதிப் பேர் வாங்க மறுத்ததனால் ஒரு கணம் மனம் குளம்பி போய் விட்டது.காரணம் ரிம்கொற்றன்ஸ்லில் தான் 25 டொலர்கள் வீதம் 15 கார்ட் வாங்கினேன்..கிப்ட்கார்ட்டை வாங்க மறுத்தவர்களால் திரும்ப கொடுக்க போகும் போது மீளப் பெற மறுத்து விட்டார்கள்.வேறு வழயின்றி பேசன்ற் எக்கவுண்டில் அனைத்தையும் கொடுத்து விட்டு சந்தேசாமாக வந்தேன்.எனக்கு இப்படியாக செய்தவில் மட்டுமே திருப்தி.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
உண்மை சிறியண்ணா..கடந்த 30ஆம் திகதி எனது பிறந்த நாளும் வந்து போனது யாழில் ஒரு குருவி கூட யாயினியைும் நினைக்க இல்ல..அடிக்கடி திருத்த வேலை செய்வதால் யாரோ என்னமோ செய்து போட்டீனம் அது தான் ஒன்றையும் காட்ட வில்லை என்று எனக்கு நானே சமாதானம் சொல்லிக் கொண்டு போய்ட்டேன்...இனிமேல் ஒண்ணும் சொல்லக் கூடா நன்றி....🖐️
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள் நிலாக்கா..😀🖐️
-
இலங்கையில் ஆறு மாதங்கள்
"நிவேதகிரி' மட்டும் தானே இதுவரைக்கும்.. அக்கா சித்திக்கு கதிரை எப்போ வாங்கிப் போடுவீங்கள்....இது எல்லாம் அங்குள்ளவர்களின் செயல்பாடுகளில் ஒன்று பொருட்களை மறைச்சு வைப்பது......
-
இலங்கையில் ஆறு மாதங்கள்
இனி ஊர் போய் வாறவேன்ட இந்த லக்கேஜ் கதைகளை வாசிக்க கூடா என்று உறுதி எடுக்க வேண்டி இருக்கு.✍️திரும்ப திரும்ப பிளாஸ்பாக் தானே வருகிறது...🖐️
-
இலங்கையில் ஆறு மாதங்கள்
பறவா இல்ல படங்களைப் போடுங்கோ..இணையங்களில் உலாவினால் எல்லா கன்றாவியையும் சகிச்சுட்டுத் தானே போகனும்..என்ன மிஞ்சிப் போனா ஆறுமாதமா தைச்ச சட்டைப்படம்.ஸ்கூட்டியில புழுதி பறக்க விட்டது வேற............✍️
-
இலங்கையில் ஆறு மாதங்கள்
எண்டாலும் கதை எழுத சுவியண்ணாட்ட வகுப்பு எடுக்க வேணும்..🤭.நாம்.😄👌
-
இலங்கையில் ஆறு மாதங்கள்
எங்களை எல்லாம் வாசகர்களாக வைத்திருந்தால் இப்படித் தான் அடிக்கடி வந்து காமடி பண்ணுவம்..கண்டு கொள்ளாதீங்க...✍️🤭
-
இலங்கையில் ஆறு மாதங்கள்
ஆகா ஒரு மாதிரி வீட்டுக்காற அண்ணாட்ட வாங்கி கட்டத் தொடங்கிட்டாவே...🤭
-
இலங்கையில் ஆறு மாதங்கள்
தாயகத்தில் ஆறுமாதம், தொடரவும் ..😀👋
-
மலருக்கு தென்றல் பகையானால்.........!
ஓம்.நான்காவது பகுதிக்கு பின் கதையின் போக்கை புரிந்து கொள்ள முடிகிறது..தொடரட்டும்.
-
மலருக்கு தென்றல் பகையானால்.........!
இப்படி நிறைய விதமான மனிதர்கள் இருக்கிறார்கள்..கதையை படிக்கும் போது மனதுக்கு கடினமாக இருக்கிறது..அந்தப் பிள்ளையின் கணவரும், தாயும் யாரிடமாவது நன்றாக படிக்கும் நிலை வர வேணும்.தொடருங்கள் சுவியண்ண.
-
மலருக்கு தென்றல் பகையானால்.........!
அம்மா பிள்ளைகளாக இருக்கும் ஆண்கள் எப்போதும் அப்படியே வாழ்வது நன்று...பெண்கள் தனித்து வாழும் நிலை ஏற்பட்டால் சந்தோசமாக ஏற்று தங்களை முன்னேற்றி யார் கை விட்டார்களோ அவர்கள் முன்னாடி வாழ்ந்து காட்ட வேண்டும்..என்ன மனமும், உடலும் கொஞ்சம் சோர்ந்து போய் விடும் அவ்வளவு தான்..தொடருங்கள் சுவியண்ண...
-
தையல்கடை.
இதென்ன அனியாயம் அவரவர் தன்ட வயித்துக்கு சாப்பிடுறதும் தப்பா...😀
-
விபத்து + 15 மாத விடுப்பு + இன்று மீண்டும் வேலை ஆரம்பம். -தமிழ் சிறி.-
நல்ல வயது போன நோமாக்கள் இருக்க வேணும்...😀🤭