Everything posted by யாயினி
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
- தமிழ்சிறி... சுட்ட, முறுக்கு. (தொடரும்... சிறு கதை)
Bye👋- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
Wish you a happy birthday vaathavooran. இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள் 🎁💐👋- தமிழ்சிறி... சுட்ட, முறுக்கு. (தொடரும்... சிறு கதை)
உண்மை யா..🤔👋- தமிழ்சிறி... சுட்ட, முறுக்கு. (தொடரும்... சிறு கதை)
இண்டைக்கு தோள் மூட்டு,கை எல்லாம் வாழ்க்கையில் முறுக்கு உரல் தொடவே கூடாது என்ற எண்ணத்தை கொண்டு வந்திருக்குமே..🙂👋- தமிழ்சிறி... சுட்ட, முறுக்கு. (தொடரும்... சிறு கதை)
அதெப்படி உங்களுக்கு மட்டும் ஏழு மணித்தியாலம் எடுத்தது..🤔- ஐம்பதில் ஆசை
என்ன ஆச்சு....🤭 தாத்தா.😄- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சுமே அக்காவுக்கும், ராஜன் விஸவாவுக்கும் இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துகள்.💐🎈🎉🎁💐- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
அனைவருக்கும் மிகவும் நன்றி!💐👋- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
எனது பிறந்த நாளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.💐👋- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
தனி மற்றும் கொழும்பான் இருவருக்கும் பிறநக நாள் நல் வாழ்த்துக்கள்🎁🎁- கருவில் கலைந்து போன ஒரு காதலின் கதை...! (இறுதிப் பகுதி)
புங்கையண்ணாவே இந்தப் பகுதி முடிக்கும் போது மேலதிகமா குளம்பி முடிச்சுட்டார்..புங்கையண்ணா நேரம் கிடைக்கும் போது மேலும் ஆக்கங்களை கொண்டு வர வேண்டும் என்பது எனது விருப்பம்.. பகிர்வுக்கு நன்றி👋- கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
நியாயினி பெண்ணும் இல்லை ஆணும் இல்லை.ஓடிப்போயிடுங்க...🙊- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள் இணையவன்அண்ணா. ☺️🎁🍬🍭🍬- கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
ஏன் இந்த கொலை வெறி.அமைதியாக பிரச்சினைகளை கையாளக் கூடிய ஆண்கள் இருந்தே நாஙகள் சொல்வளி கேட்பதில்லை..வீட்டு ரென்சன், வேலை உள் நாட்டு, வெளி நாட்டு இதர பிரச்சினைகளோடு இருப்பவர்களை நிர்வாகத்தில் போட்டால்........ஆண்டவா.👋🤭 Including yayini.😊- கருவில் கலைந்து போன ஒரு காதலின் கதை...! (பகுதி -3)
நிறைய அறிய முடியாத விடையங்களை உங்கள் எழுத்துக்கள் மூலம் அறிய கூடியதாக இருக்கிறது.. ஒவ்வொன்றுக்கும் குடுக்கும் வர்ணணை திரும்ப, திரும்ப வாசிக்க வைக்கிறது.. பகிர்வுக்கு நன்றி.🙂🤭👋- நாமும் நம் பழக்க வழக்கங்களும்.
கருத்து பகிர்வுக்கு மிகவும் நன்றி.. கடந்த எட்டு மாதங்களாக வேலை விடயமாக போகும் இடங்களில் இப்படி நிறைய மன சங்கடங்களை கஸ்ரஙகளை எதிர் கொள்கிறேன்.அனைவரும் நம்மவர்களே அதனால் கூடுதலாக அமைதி ஒன்றை மட்டுமே கடைப் பிடிக்கிறேன்.பிரச்சனைக்குரிய இடம் எதுவோ அதிலிருந்து விரைவில் அகன்று விடுவேன். வருகைகக்கும் கருத்து பகிர்வுக்கும் நன்றி.- இனி இளவேனில் காலம் - நிழலி
உங்கள் கவிதையில் இரண்டு இடத்தில் எழுத்துப் பிழை இருந்தது (சுழ்)சூல் மற்றும் இன்னும் ஒன்று திருத்த படாமலே இருக்கிறது..இறுதி வரிகளில் இவ் வருத்தின்(வருடத்தின்)நான் திருத்தி வாசித்து விட்டு போய் விட்டேன்.🌻👋🤭- போர் + ஆட்டம் (போராட்டம்)
தொடரும் என்ற வார்த்தையை யாழிலிருந்து(band)பண்ண வேண்டியுள்ளது..☺️🤭- நாமும் நம் பழக்க வழக்கங்களும்.
கருத்துக்கள் மற்றும் புள்ளிகளை இட்ட அனைத்து உறவுகளுககும் நன்றிகள்!😁🤭- அறம் என்பது என்னவென்றால்... - நிழலி
கனடா வர முன் கொழும்பில் வசித்த காலத்தில் பலதும பத்துமாக தினமுரசு என்று ஒரு பத்திரிகை வரும். அதில் அனேகமாக இப்படியான கதைகள் தான் வரும்.அப்படித்தான் இவற்றை படிக்கும் போதும் இருக்கிறது.இருந்தாலும் நன்று தொடருங்கள்.- ஊர் வம்பும் கைபேசியும்..!
இப்போ மட்டும் நம்மவர்கள் ஊர் வம்பு சும்மாவா இருக்கிறது..சில வேளைகளில் தொடர்ந்து போண் வந்தாலே அன்றைய நாள் தொலைஞ்சிடும்.இது உண்மை.- நாமும் நம் பழக்க வழக்கங்களும்.
நாமும் நம் பழக்க வழக்கங்களும்.. அனேகமாக நான் ஏதாவது எழுதினால் அது அப்படியே தேடுவார் இல்லாமல் கிடப்பதை பல முறை அவதானித்த படியால் தனித்து எழுத மனம் எழுவதில்லை.. ஆனாலும் சில சங்கடங்களை சந்திக்கும் போது எழுத வேண்டும் போலவும் இருக்கிறது.. எழுதுகிறேன்.. ஆண்டவன் படைப்பில் ஆண், பெண் என படைப்பில் அவை அவைக்கு ஏற்ப அவயவங்களையும் சேர்த்தே படைத்திருக்கிறார்.அதை நாம் இடம் பொருள் ஏவல் அறியாது நாகரீகமற்ற முறையில் பேபசிக்கொள்வது அவர்கள் மேல் உள்ள மதிப்பை எப்படியும் குறைத்து விடும். அதுவம் நாம் போகும் கடை தெருக்களில் பேசும் போது மிகவும் கவனமாக ஒன்றுக்கு இரண்டு தடவைகள் யோசித்து பேச வேண்டும்.. சூழ்நிலைக்கு ஏற்ப மாற்றம் வேண்டும்,மாற வேண்டும்.. நேற்று நான் ஒரு தமிழ் கடைக்கு போயிருந்தேன்.அங்கு மூன்று வாடிக்கையாளர்கள் நின்றோம்.இருவர் பெண்கள் ஒருவர ஆண்.அந்ந ஆண் முக கவசத்தை சரியாக அணியாமல் வநீதிருந்திருந்தார்.எனக்கு சற்று தள்ளி நின்ற பெண் பிள்ளை கவனித்து விட்டார் போலும்.மாஸ்க்கை சரியாக பார்த்து போடுங்கள் என்றார். சொன்னது தான் தாமதம் அந்த ஆண் நீங்கள் விட்டால் கால் சட்டைக்குள் போடடு இருப்பதையும் கழட்டி மாத்தி போடச் சொல்லுவீங்க போலிருக்கே என்று சத்தம் போட்டார்.. கொரோனாவோடு எல்லோருக்கும் ஒரு மாதிரி ஆகி விட்டது.அவ்வப்போது குடுத்தால் தான் அடங்குவார்களாம். அது உங்கள் வீட்டுப் பெண் பிள்ளையாக கூட இருக்கலாம், இல்லாமலும் போகலாம் கொஞ்சம் அனுசரிப்பு வேண்டாமா.வெளியில் கேட்பவர்களுக்கு எவ்வளவு அசௌகரியம் புரிகிறதா. கடைக்காரருக்கு எப்படி சமாளிப்பது பேச்சை என்ற மாதிரி நின்றார்.ஏன் தமிழ் மக்களே போகும் இடத்திலுமா நாம் இப்படித் தான் என்பதை காட்ட வேண்டுமா...எப்போ மாறப் போகிறோம்..???- பத்து மில்லியன் ஐரோ... லொத்தர் பரிசு.
இனி எத்தனை வெள்ளி 🌟🌟தாண்டி எழுதிறாரோ தெரியா..சோ சிறியண்ணா punctuality முக்கியம்..😄 நான் சும்மா பகிடியாக சொல்வது சீரியசா எல்லாம் எடுத்துக் கொள்ள கூடா.🤭- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
ஆ🤭😆 - தமிழ்சிறி... சுட்ட, முறுக்கு. (தொடரும்... சிறு கதை)
Important Information
By using this site, you agree to our Terms of Use.