Everything posted by யாயினி
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
நியாயினி பெண்ணும் இல்லை ஆணும் இல்லை.ஓடிப்போயிடுங்க...🙊
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள் இணையவன்அண்ணா. ☺️🎁🍬🍭🍬
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
ஏன் இந்த கொலை வெறி.அமைதியாக பிரச்சினைகளை கையாளக் கூடிய ஆண்கள் இருந்தே நாஙகள் சொல்வளி கேட்பதில்லை..வீட்டு ரென்சன், வேலை உள் நாட்டு, வெளி நாட்டு இதர பிரச்சினைகளோடு இருப்பவர்களை நிர்வாகத்தில் போட்டால்........ஆண்டவா.👋🤭 Including yayini.😊
-
கருவில் கலைந்து போன ஒரு காதலின் கதை...! (பகுதி -3)
நிறைய அறிய முடியாத விடையங்களை உங்கள் எழுத்துக்கள் மூலம் அறிய கூடியதாக இருக்கிறது.. ஒவ்வொன்றுக்கும் குடுக்கும் வர்ணணை திரும்ப, திரும்ப வாசிக்க வைக்கிறது.. பகிர்வுக்கு நன்றி.🙂🤭👋
-
நாமும் நம் பழக்க வழக்கங்களும்.
கருத்து பகிர்வுக்கு மிகவும் நன்றி.. கடந்த எட்டு மாதங்களாக வேலை விடயமாக போகும் இடங்களில் இப்படி நிறைய மன சங்கடங்களை கஸ்ரஙகளை எதிர் கொள்கிறேன்.அனைவரும் நம்மவர்களே அதனால் கூடுதலாக அமைதி ஒன்றை மட்டுமே கடைப் பிடிக்கிறேன்.பிரச்சனைக்குரிய இடம் எதுவோ அதிலிருந்து விரைவில் அகன்று விடுவேன். வருகைகக்கும் கருத்து பகிர்வுக்கும் நன்றி.
-
இனி இளவேனில் காலம் - நிழலி
உங்கள் கவிதையில் இரண்டு இடத்தில் எழுத்துப் பிழை இருந்தது (சுழ்)சூல் மற்றும் இன்னும் ஒன்று திருத்த படாமலே இருக்கிறது..இறுதி வரிகளில் இவ் வருத்தின்(வருடத்தின்)நான் திருத்தி வாசித்து விட்டு போய் விட்டேன்.🌻👋🤭
-
போர் + ஆட்டம் (போராட்டம்)
தொடரும் என்ற வார்த்தையை யாழிலிருந்து(band)பண்ண வேண்டியுள்ளது..☺️🤭
-
நாமும் நம் பழக்க வழக்கங்களும்.
கருத்துக்கள் மற்றும் புள்ளிகளை இட்ட அனைத்து உறவுகளுககும் நன்றிகள்!😁🤭
-
அறம் என்பது என்னவென்றால்... - நிழலி
கனடா வர முன் கொழும்பில் வசித்த காலத்தில் பலதும பத்துமாக தினமுரசு என்று ஒரு பத்திரிகை வரும். அதில் அனேகமாக இப்படியான கதைகள் தான் வரும்.அப்படித்தான் இவற்றை படிக்கும் போதும் இருக்கிறது.இருந்தாலும் நன்று தொடருங்கள்.
-
ஊர் வம்பும் கைபேசியும்..!
இப்போ மட்டும் நம்மவர்கள் ஊர் வம்பு சும்மாவா இருக்கிறது..சில வேளைகளில் தொடர்ந்து போண் வந்தாலே அன்றைய நாள் தொலைஞ்சிடும்.இது உண்மை.
-
நாமும் நம் பழக்க வழக்கங்களும்.
நாமும் நம் பழக்க வழக்கங்களும்.. அனேகமாக நான் ஏதாவது எழுதினால் அது அப்படியே தேடுவார் இல்லாமல் கிடப்பதை பல முறை அவதானித்த படியால் தனித்து எழுத மனம் எழுவதில்லை.. ஆனாலும் சில சங்கடங்களை சந்திக்கும் போது எழுத வேண்டும் போலவும் இருக்கிறது.. எழுதுகிறேன்.. ஆண்டவன் படைப்பில் ஆண், பெண் என படைப்பில் அவை அவைக்கு ஏற்ப அவயவங்களையும் சேர்த்தே படைத்திருக்கிறார்.அதை நாம் இடம் பொருள் ஏவல் அறியாது நாகரீகமற்ற முறையில் பேபசிக்கொள்வது அவர்கள் மேல் உள்ள மதிப்பை எப்படியும் குறைத்து விடும். அதுவம் நாம் போகும் கடை தெருக்களில் பேசும் போது மிகவும் கவனமாக ஒன்றுக்கு இரண்டு தடவைகள் யோசித்து பேச வேண்டும்.. சூழ்நிலைக்கு ஏற்ப மாற்றம் வேண்டும்,மாற வேண்டும்.. நேற்று நான் ஒரு தமிழ் கடைக்கு போயிருந்தேன்.அங்கு மூன்று வாடிக்கையாளர்கள் நின்றோம்.இருவர் பெண்கள் ஒருவர ஆண்.அந்ந ஆண் முக கவசத்தை சரியாக அணியாமல் வநீதிருந்திருந்தார்.எனக்கு சற்று தள்ளி நின்ற பெண் பிள்ளை கவனித்து விட்டார் போலும்.மாஸ்க்கை சரியாக பார்த்து போடுங்கள் என்றார். சொன்னது தான் தாமதம் அந்த ஆண் நீங்கள் விட்டால் கால் சட்டைக்குள் போடடு இருப்பதையும் கழட்டி மாத்தி போடச் சொல்லுவீங்க போலிருக்கே என்று சத்தம் போட்டார்.. கொரோனாவோடு எல்லோருக்கும் ஒரு மாதிரி ஆகி விட்டது.அவ்வப்போது குடுத்தால் தான் அடங்குவார்களாம். அது உங்கள் வீட்டுப் பெண் பிள்ளையாக கூட இருக்கலாம், இல்லாமலும் போகலாம் கொஞ்சம் அனுசரிப்பு வேண்டாமா.வெளியில் கேட்பவர்களுக்கு எவ்வளவு அசௌகரியம் புரிகிறதா. கடைக்காரருக்கு எப்படி சமாளிப்பது பேச்சை என்ற மாதிரி நின்றார்.ஏன் தமிழ் மக்களே போகும் இடத்திலுமா நாம் இப்படித் தான் என்பதை காட்ட வேண்டுமா...எப்போ மாறப் போகிறோம்..???
-
பத்து மில்லியன் ஐரோ... லொத்தர் பரிசு.
இனி எத்தனை வெள்ளி 🌟🌟தாண்டி எழுதிறாரோ தெரியா..சோ சிறியண்ணா punctuality முக்கியம்..😄 நான் சும்மா பகிடியாக சொல்வது சீரியசா எல்லாம் எடுத்துக் கொள்ள கூடா.🤭
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
ஆ🤭😆
-
அன்புள்ள அம்மா....
ஒவ்வொரு நாட்டிலும்; வீட்டிலும் இதே தான் நடக்கிறது தாத்தா.
-
நதியாகி ஓடுகிறேன் நம்பிக்கைகளை விதைத்தபடி...!
Hi👋🤭
-
ராசுக்குட்டியும் கூகுள் ஆண்டவரும் - நிழலி
சரி தகவலுக்கு நன்றி.
-
ராசுக்குட்டியும் கூகுள் ஆண்டவரும் - நிழலி
தவறான மருந்தை தந்த மருந்தகம் மேல் ஏன் நடவடிக்கை எடுக்க வில்லை.அன்ரிபயோடிக் தரும் போது சாதரணமானவர்கள் தர மாட்டார்களே பார்மசிஸ்ட் விளக்கம் சொல்லித் தானே தந்திருப்பார்.தவறுகளை கண்டு கொள்ளாமல் விட்டால் இப்படி எத்தனை உயிர்களோடு விளையாடுவார்கள்..🤔
-
ராசுக்குட்டியும் கூகுள் ஆண்டவரும் - நிழலி
அனேகமாக ஒன்றில் போட்டுக் கொள்வது அல்லது கழட்டுவது இது இரண்டும் கண்டிப்பாக இவரது எழுத்துகளில் எப்போதும் வந்து விடும்..
-
ராசுக்குட்டியும் கூகுள் ஆண்டவரும் - நிழலி
நான்பீற்றூட் சாப்பிட்டாலும் இப்படி வரலாம் என்று சொல்ல நினைத்தேன் தாத்தா.. பின் ஏன் என்று விட்டுட்டேன்.போக போக பார்க்கலாம்..
-
ராசுக்குட்டியும் கூகுள் ஆண்டவரும் - நிழலி
யாழுக்குள் நிறையவிடையங்களுக்காக நான் தான் அதிகம் சங்கடபபடுவது... ஆனால் இப்போ வேலை என்று வெளிக்கிட்டதும் நிறைய விடையங்களை சாதரணமாக எடுத்துக கொண்டு காலத்தை நகர்த்த வேண்டிய சூழ்நிலை கைதி ஆகி விட்டேன்... கொஞ்சம் தடுமாறினாலும் வேலைக்கு ஆப்பு வைத்து விடுவார்கள்.🤔
-
பத்து மில்லியன் ஐரோ... லொத்தர் பரிசு.
ஒரு படம் பார்க்க வெளிக்கிட்டால் கூட சிறிது நேரம் தான் இடைவேளை.. உங்களுக்கு மட்டும் இத்தனை மணி நேரம் இடைவேளை வேணுமா....? ஆக்கங்கள் எழுதி முடிக்க வேண்டிய காலத்துக்கு முன்னர் ஆவது முடிப்பீர்கள் என்று நம்புவோமாக அண்ணா..😀
-
பத்து மில்லியன் ஐரோ... லொத்தர் பரிசு.
இது எப்படி இருக்கு என்றால் சின்னப்பிள்ளைகளை படிக்க சொல்லி மேசையில் விட்டால் ஒருக்கா தண்ணீர் விடாய் என்று எழும்புவார்கள். அடுத்த தரம் பசிக்குது அல்லது பாத்ரூம் போகனும் இப்படி தான் இருக்கிறது..🤭😄
-
தொலைவும் வாழ்வும் , தொலையும் வாழ்வும்
தனியின் எழுத்துக்குள் சுமந்திரன் சாணக்கியன் இன்னோரன்ன பேர்வழிகளுக்கு கௌரவ வேடம். அப்பிடி சும்மா எண்டாலும் வந்து எட்டிப் பார்த்துட்டு போவார்கள்.😆
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
உளம் நிறைந்த பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள் சிறியண்ணா.🎁🥳💐
-
மாஸ்க் எடுத்தாச்சே
சிட்னி முருகனை விட்டு வேறு எங்காவது மூவ் பண்ணி இருந்து பாருங்கள். வேறு கருப் பொருள் எழுதக் கிடைக்கும்.