Everything posted by புரட்சிகர தமிழ்தேசியன்
-
நான் ரசித்த விளம்பரம் .
ஆலங்குச்சிக்கும் பற்பசைக்கும் நடுவில் ஒன்டு இருந்தது..😢
-
இரசித்த.... புகைப்படங்கள்.
- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
படம் : ஜெயசிம்மன்(1955) இசை : T V ராஜு வரிகள் : தஞ்சை. ராமய்ய தாஸ் பாடியோர்: பால சரஸ்வதி & கோமளா " மலர் தாரா எனும் முகமோ..."- பழைய திரைப்பட,நிழற் படங்கள்
- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
எண்ணங்களின் சக்தி - ரமண மகரிஷி ..- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
👍..👌- மலரும் நினைவுகள் ..
மலரும் நினைவுகளில் 101% உண்மை தோழர் ..முன்னர் அமெரிக்காவில் இருந்து எளிய மாணவர்களுக்கான மதிய சாப்பாட்டுக்கு இலவசமாக "புரவுன்" கலர் அட்டை காகிதத்தில் அடைக்கப்பட்ட கோதுமை மா கப்பலில் வரும் .. தீர்ந்து போன அட்டை காகிதத்திற்கு அடித்து கொண்டு நிற்பம்..☺️..😊- உணவு செய்முறையை ரசிப்போம் !
காலத்திற்கு ஏற்ற பதிவு தோழர் .. 👌- உணவு செய்முறையை ரசிப்போம் !
பிறை நிலா வெண்ணெய் விசுகொத்து - வெதுப்பக செய்முறை ..👌- இனித்திடும் இனிய தமிழே....!
..👌- சிரிக்க மட்டும் வாங்க
- நகைச்சுவைக் காட்சிகள்
தலைவர் & துணை தலைவர் பட்டணத்தில் பெட்டி (1990)- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
கண்ட சரக்கு ஒடம்புக்கு கெடுதி.👍- இரசித்த.... புகைப்படங்கள்.
- நான் ரசித்த விளம்பரம் .
1978 புஸ் வானொலி விளம்பரம்.👍- மலரும் நினைவுகள் ..
குரங்குகளாக மாறிய அனுபவம்.?- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
படம்: பனிதிரை(1961) இசை: KV மகாதேவன் வரிகள்: கண்ணதாசன் பாடியோர் : PB சீனிவாஸ் & P சுசீலா ஒரே கேள்வி ஒரே கேள்வி எந்தன் நெஞ்சிலே ஒரே பதில் ஒரே பதில் எந்தன் நெஞ்சிலே ( ஒரே கேள்வி) மழலைப் போலத் தமிழில் பேசி மயங்க வைத்தாயே நான் மயங்கும் போது குறும்பு பேசி சிரிக்க வைத்தாயே சிரிக்கும் போது சிரிப்பதுதான் ஆசை அல்லவா கைகள் அணைக்கும் போது அணைப்பதுதான் காதல் அல்லவா கண்ணைப் பறித்துக் கொள்ளவா ஏன் எடுத்துச் செல்லவா (ஒரே கேள்வி) குழி விழுந்த கன்னத்தை என் இதழில் மூடவா உன்னைக் குழந்தையாக்கி மடியில் வைத்துப் பாட்டு பாடவா மார்பினிலும் தோளினிலும் துள்ளி ஆடவா அந்த மயக்கத்திலே சிறிது நேரம் கண்ணை மூடவா- பழைய திரைப்பட,நிழற் படங்கள்
- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
- "சினிமா... பைத்தியங்கள்" என்றால் இவர்கள் தான்.
பைத்தியங்களை வெளியே விட்டு போட்டினம் ..😢- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
தோழர்கள் புத்தன் , குமாரசாமியர் & அனைவருக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்..🎂..💐- கீழடி அகழாய்வும் தமிழர் நாகரீகமும் வரலாறும்
கீழடி : அகழ்வாராய்ச்சியில் 5 அடி உயர எலும்புக் கூடு கண்டெடுப்பு.! கீழடியில் நடைபெற்று வரும் 6-ம் கட்ட அகழ்வாராய்ச்சியில் மேலும் ஒரு முழுமையான மனித எலும்புக் கூடு கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதுவரை 6 எலும்புக் கூடுகள் கண்டறியப்பட்டுள்ள நிலையில் இன மரபியலை அறிவதற்கான மரபணுவியல் சோதனை பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. சிவகங்கை மாவட்டம் கீழடியில் 6-ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் கடந்த பிப்ரவரி 19-ம் தேதி முதல் விரிவான முறையில் நடைபெற்று வருகிறது. 5கட்ட அகழ்வாராய்ச்சியின் தொடர்ச்சியை கண்டறியும் வகையிலும் தொன்மையான மனிதர்களின் வாழ்வியல் முறை, நம்பிக்கை, கலாச்சாரம், இன மரபியல் ஆகியவற்றை அறியும் நோக்கத்தில் கடந்த 5 கட்ட அகழாய்வு போன்று அல்லாமல் 6ம் கட்ட அகழ்வாராய்ச்சி விரிவான முறையில் நடத்த திட்டமிடப்பட்டு கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய 4 இடங்களில் விரிவான முறையில் அகழாய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 6ம் கட்ட அகழாய்வில் இதுவரை 10-க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழி, விலங்கு எலும்பு கூடு, தங்க நாணயங்கள், எடைகற்கள், பாசி மணிகள், சங்கு வளையல்கள், அம்மி குளவி, கொள்கலன்கள், உறை கிணறு உள்ளிட்ட ஆயிரக்கணக்கான தொன்மையான பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில் கொந்தகையில் மேற்கோள்ளப்பட்டு வரும் அகழாய்வில் இன்று மேலும் ஒரு மனித எலும்புக் கூடுண்டறியப்பட்டுள்ளது. சுமார் 5 அடி உயரம் கொண்ட அந்த எலும்புக் கூடு, எத்தனை ஆண்டுகள் பழமையான மனிதருடைய எலும்புக் கூடு என்பது குறித்தும், ஆணா ? பெண்ணா ? என்பது குறித்தும் முழுமையான மரபணுவியல் சோதனைக்கு பிறகே தெரியவரும் என்று ஆராய்ச்சியில் ஈடுபட்டு வரும் தொல்லியல் துறையினர் தெரிவித்துள்ளனர். முன்னதாக 5 குழந்தைகள் எலும்புக் கூடுகள் கண்டறியப்பட்டுள்ள நிலையில் இன்று மேலும் ஒரு எலும்புக் கூடு கண்டறியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது இதனிடையே எலும்புக் கூடுகள் குறித்து மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் மரபணுவியல் சோதனை நடத்தப்பட்டு வரும் நிலையில் கீழடி பகுதியில் வாழ்ந்த மனிதர்களின் இன மரபியல் குறித்தும், அவர்களின் உணவு முறை, ஆயுட்காலம், உள்ளிட்ட பல்வேறு தகவல்களை பெற முடியும் என தொல்லியல் துறையினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். http://www.puthiyathalaimurai.com/amp/news/76957/keeladi-excavation-one-more-skeleton-discovered- உணவு செய்முறையை ரசிப்போம் !
உலகின் பெரிய இட்டலி காஞ்சிபுரம் கோவில் இட்டலி..👍- கீழடி அகழாய்வும் தமிழர் நாகரீகமும் வரலாறும்
வந்தவாசி அருகே கற்கால மனிதர்கள் வாழ்ந்த தடயங்கள் கண்டெடுப்பு.! திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி தாலுகா, கீழ்நமண்டி கிராமத்தின் மலையடிவாரத்தில், கற்கால மனிதர்கள் வாழ்ந்ததற்கான தடயங்கள் இருப்பதாக கிடைத்த தகவலின்படி, திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தின் செயலாளர் தாசில்தார் ச.பாலமுருகன், ஆய்வாளர்கள் எ.சுதாகர், பழனிச்சாமி, ஏ.வெங்கடேஷ் ஆகியோர் கூட்டாக கள ஆய்வு செய்தனர். அப்போது, கீழ்நமண்டி கிராமத்தின் தெற்குப்பகுதியில் உள்ள குன்றுகள் சூழ்ந்த இடத்தில், சுமார் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட மனிதர்களை புதைத்த ஈமக்காடு இருப்பது தெரியவந்தது. அங்கு, சுமார் 300க்கும் மேற்பட்ட கல் வட்டங்கள் காணப்படுகின்றன. இந்த கல் வட்டங்களின் நடுவில் மண்ணுக்கடியில் உள்ள ஈமப்பேழையில், இறந்து போன மனிதனின் எலும்புக்கூடுகள், அவர்கள் பயன்படுத்திய பொருட்கள், மண் குடுவைகள், இரும்பு ஆயுதங்கள், பானைகள் ஆகியவற்றை வைத்து புதைத்திருப்பது தெரியவந்துள்ளது. கற்கால மனிதர்களை புதைத்த இடத்தை சுற்றிலும், வட்டமாக சிறு பாறைக்கற்களை பாதியாக புதைத்து அடையாளம் தெரியுமாறு வைப்பது அக்கால வழக்கம். அதன்படியே, இந்த பகுதியிலும் சுமார் 3 மீட்டர் விட்டம் முதல் 5 மீட்டர் விட்டம் வரை பல அளவுகளில் காணப்படுகின்றன. இதுகுறித்து, தொல்லியல் ஆய்வாளர்கள் கூறுகையில், ‘கீழ்நமண்டி கிராமத்தில் கண்டெடுக்கப்பட்டவை, பெருங்கால கல்வட்டங்கள் ஆகும். சிறப்புக்குரிய குழிக்குறி பாறைகள் இந்த பகுதியில் நான்கு இடங்களில் உள்ளன. இதேபோல், தென்னிந்தியாவில் கர்நாடகத்திலும், தமிழ்நாட்டில் புதுக்கோட்டை, தர்மபுரி பகுதியிலும் கிடைத்திருக்கிறது. கீழ்நமண்டியில் உள்ள பெருங்கற்கால கல்வட்டங்கள் மற்றும் பொருட்கள் சில சிதிலமடைந்துள்ளன. சில கல்வட்டங்களில் உள்ளிருந்த ஈமப்பேழைகள், மண் குடுவைகள், பானைகள் வெளியே சிதறிக்கிடக்கின்றன. தொல்லியல் சிறப்பு வாய்ந்த கீழ்நமண்டி கல்வட்டங்களை, தொல்லியல் துறையினர் முறையாக அகழாய்வு செய்து, பண்டைய தமிழரின் பண்பாட்டை வெளி உலகுக்கு தெரியப்படுத்தவும், பாதுகாக்கவும் வேண்டும். இவ்வாறு தெரிவித்தனர். https://m.dinakaran.com/article/news-detail/607798 - இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.