-
Posts
15357 -
Joined
-
Last visited
-
Days Won
23
Content Type
Profiles
Forums
Calendar
Blogs
Gallery
Everything posted by புரட்சிகர தமிழ்தேசியன்
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
புரட்சிகர தமிழ்தேசியன் replied to புரட்சிகர தமிழ்தேசியன்'s topic in நாவூற வாயூற
முளைகட்டிய பயிறு சாலட். -
பேரறிவாளன் விடுதலை: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
புரட்சிகர தமிழ்தேசியன் replied to ஏராளன்'s topic in தமிழகச் செய்திகள்
தேசியகட்சிகள் என்றாலே ஒரு தினுசுதான்.. வாயில் வெள்ளை துணி கட்டி காங்கிரஸ் நாளை அறபோராட்டம்.. ஐயா அழகிரி நீங்க வாயில் தான் கட்டி போராட்டம் நடத்தனுமா.? டிஸ்கி : அடுத்து கட்சியில் சேர அழைப்பினம் .. தமிழ்நாட்டு / கிந்திய அரசியல் களேபரங்களுக்குள் சிக்காது உலக தமிழர் ஆதரவுடன் ஏதாவது ஒரு நாட்டில் அமைதியாக எஞ்சிய காலத்தை கழிப்பது சிறப்பு . -
கோபி ,சுதாகர் ,ஆதவன், ஜிபி முத்து அனைவரும் இணைந்து கலாய்க்கும் பீஸ்ற் கலாய்.. ..
-
கீழடி அகழாய்வும் தமிழர் நாகரீகமும் வரலாறும்
புரட்சிகர தமிழ்தேசியன் replied to பிழம்பு's topic in பொங்கு தமிழ்
இரும்பு தொழில் கூடம் (பட்டறை) கண்டெடுப்பு.. -
ஆகாயத்தில் இருந்த நிலவு
புரட்சிகர தமிழ்தேசியன் replied to சரவிபி ரோசிசந்திரா's topic in யாழ் அரிச்சுவடி
வணக்கம் வருக ..தங்கள் இனிய கவிதைகளை தருக.. -
பேராசிரியர் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்..
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
புரட்சிகர தமிழ்தேசியன் replied to புரட்சிகர தமிழ்தேசியன்'s topic in நாவூற வாயூற
இலங்கை பெசல் ரொல்பின் கொத்து. -
பகிர்வதற்கு நன்றிகள் தோழர்.
-
மறக்கமுடியுமா,மன்னிக்கமுடியுமா!
புரட்சிகர தமிழ்தேசியன் replied to பசுவூர்க்கோபி's topic in கவிதைக் களம்
அருமை.. பகிர்வதற்கு நன்றிகள் தோழர்.. -
எல்லா மனிதனுக்கும் உரிமைகள் வேண்டும்-பா.உதயன்
புரட்சிகர தமிழ்தேசியன் replied to uthayakumar's topic in கவிதைப் பூங்காடு
அருமை ..பகிர்வதற்கு நன்றிகள் தோழர். -
கூர்ந்து கவனித்தால் மே 17க்கு முன்னரும் அடுத்து மாவீரர் தினத்திற்கு முன்னரும் இவ்வாறான அறிக்கைக்களை வெளியிடுவதை கொள்கையாக வைத்துள்ளனர்..சிரித்துவிட்டு செல்வதே சிறப்பு. டிஸ்கி உண்மையில் கோட்டா-ரணில் புத்திசாலிகள் என்றால் உந்த அறிக்கையை சாட்டி "தீவிரவாத தடுப்பு நடவடிக்கை" ,"புலனாய்வு மேம்படுத்தல்" என்று தனி -தனியே ஒரு அமொன்ற் கிந்தியனிடம் கடன் அல்லாமல் இலவசமாக கறக்க வேண்டும். செய்வார்களா.ரெல் மீ..
-
சிரிக்கவும் சிந்திக்கவும் .
புரட்சிகர தமிழ்தேசியன் replied to நிலாமதி's topic in சிரிப்போம் சிறப்போம்
ஆரப்பா உந்த சிந்தனை சிற்பி.? -
இந்தியா வருகிறாரா ரணில் விக்ரமசிங்கே? பிரதமர் மோடியை சந்தித்து நிதி கேட்க உள்ளதாக தகவல்.! இலங்கையின் புதிய பிரதமர் ரணில் விக்ரமசிங்கே இம்மாத இறுதியில் இந்தியா வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர் பிரதமர் மோடியை சந்தித்து, நிதி உதவி கேட்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் அங்கு அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதை அடுத்து அங்கு மக்கள் கடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். பல்வேறு கட்சிகள் தங்களின் ஆதரவை விலக்கிக் கொண்டதால், ராஜபக்சே அரசு பெரும்பான்மையை இழந்தது. கோத்தபயாவும், மகிந்தாவும் பதவி விலகி, அனைத்து கட்சிகளும் அடங்கிய இடைக்கால அரசு அமைக்க கோரி எதிர்க்கட்சிகள் போர்க்கொடி தூக்கின. நெருக்கடி முற்றியதால், பிரதமர் பதவியில் இருந்து மகிந்தாவை ராஜினாமா செய்ய கோத்தபய வலியுறுத்தினார். கடந்த 6ம் தேதி அதிபர் கோத்தபய ராஜபக்சே அவசர நிலையை பிரகடனம் செய்தும், அதில் எந்தவொரு பலனும் அளிக்கவில்லை. இலங்கையில் நிலவி வரும் அசாதாரண சூழ்நிலையில் கொழும்பு உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளில் அந்நாட்டு ராணுவம் சிறப்பு பாதுகாப்பு அளித்து வருகிறது. இந்த நிலையில், மகிந்த ராஜபக்சே பிரதமர் பதவியை கடந்த 9ம் தேதி ராஜினாமா செய்தார். எனினும், அரசுக்கு எதிராக போராடியவர்களுக்கும், மகிந்த ராஜபக்சே ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. ராஜபக்சே ஆதரவாளர்கள் வன்முறையை தூண்டியதில், இலங்கை பற்றி எரிந்தது. அம்பன்தோட்டாவில் உள்ள அதிபர் கோத்தபய ராஜபக்சே, மகிந்த ராஜபக்சே ஆகியோரின் குடும்ப வீட்டை போராட்டக்காரர்கள் தீயிட்டு கொளுத்தினர். இதனால், உயிருக்கு பயந்து மகிந்த ராஜபக்சே மற்றும் அவரது குடும்பத்தினர் ஹெலிகாப்டரில் தப்பி திரிகோணமலை கடற்படை தளத்தில் தஞ்சம் புகுந்துள்ளனர். மகிந்தாவின் 2வது மகன் யோஷிதா நாட்டை விட்டு ஓடிவிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த வன்முறைகளில் ஆளுங்கட்சியான இலங்கை பொதுஜன பெரமுனாவின் எம்.பி. அமரகீர்த்தி அத்துகோரளாவும், அவரது பாதுகாவலரும் பலியாகினர். வன்முறைகளில் மொத்தம் 8 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயம் அடைந்தனர். இந்நிலையில் இலங்கையின் மத்திய வங்கியின் கவர்னர் பி.நந்தலால் வீரசிங்கே இலங்கையில் 2 நாளில் புதிய அரசு அமையாவிட்டால் பொருளாதாரம் சீர்குலைந்துவிடும் அடுத்த இரு வாரங்களில் அரசியல் கட்சிகள் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்தாவிட்டால் நான் மத்திய வங்கியின் கவர்னர் பதவியில் இருந்து விலகுவேன் என்று எச்சரித்தார். இதைத்தொடர்ந்து, புதிய அரசு அமைப்பது குறித்து ஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்கேவுடன், கடந்த நாட்களில் கோத்தபய ஆலோசனை நடத்தினார். இதில், பிரதமராக பதவியேற்க ரணில் விக்ரமசிங்கே சம்மதம் தெரிவித்தார். இந்நிலையில் அதிபர் கோத்தபய ராஜபக்சேவை ரனில் விக்ரமசிங்கே சந்தித்து, பிரதமர் பொறுப்பை ஏற்பதாக கூறினார். இதையடுத்து அதிபர் மாளிகையில் நடந்த விழாவில், அதிபர் முன்னிலையில் நாட்டின் 26வது பிரதமராக ரணில் விக்கிரமசிங்கே பதவியேற்றுக்கொண்டார். இதனிடையே இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே இம்மாத இறுதியில் இந்தியா வரவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே இரு தவணையாக இந்தியா, இலங்கைக்கு நிதி உதவி அளித்துள்ளது. தற்போது பிரதமர் மோடியை சந்தித்து பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள, இன்னும் கூடுதல் நிதி கேட்கவே ரணில் இந்தியா வர இருப்பதாக கூறப்படுகிறது. https://tamil.asianetnews.com/world/ranil-wickremesinghe-coming-to-india-to-meet-pm-modi-and-ask-for-funds-rbtxnr
-
தமிழக அரசியல்..... "மீம்ஸ்" (பகிடிகள்)
புரட்சிகர தமிழ்தேசியன் replied to தமிழ் சிறி's topic in சிரிப்போம் சிறப்போம்
.. -
திராவிட மொடல் ஆட்சி.. இருந்தால் மட்டும் கிழிக்க போவதில்லை என்பது வேறு விடயம் தோழர்..
-
தமிழக அரசியல்..... "மீம்ஸ்" (பகிடிகள்)
புரட்சிகர தமிழ்தேசியன் replied to தமிழ் சிறி's topic in சிரிப்போம் சிறப்போம்
புதுவரவு..! பாஜகவின் ஆன்மீக அட்டாக்கை தடுப்பதற்கு துர்கா ஸ்ராலினின் தம்பி ராஜமூர்த்தி களமிறக்கபடுகிறார்.. -
தமிழக முதல்வருக்கு ஒரு அன்பான வேண்டுகோள்
புரட்சிகர தமிழ்தேசியன் replied to Nathamuni's topic in நிகழ்வும் அகழ்வும்
.. செயலலிதா ஸ்ரிக்கர் என்டு செய்தி வளவள.. குலகுல என்று இருப்பதால் முழுதும் இணைக்கவில்லை.. தொடர்புடைய சுட்டி. https://tamil.oneindia.com/news/colombo/love-from-tamil-nadu-people-the-heartwarming-help-from-tamil-nadu-govt-to-sri-lankans/articlecontent-pf691154-458054.html