கருணானிதி காலத்தில் புலிக்கொடி வெளியில் கொண்டுவரவே கஸ்டப்பட்டவர்கள்..இன்று நமது தேசியக் கொடியையும்..தலைவர் படத்தையும் தாங்கும் தைரியத்தை கொடுத்து எற்ற தமிழக மாணவ கண்மணிகளுக்கு எமது நன்றிகள
அகூதா ,துளசி பையன் சகானா...மற்றும் இச் செய்திகளை இணைக்கும் அனைவருக்கும் எனது நன்றிகள்...