Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

alvayan

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by alvayan

  1. நான் எப்பவும் சொந்தமாகவே யோசிப்பேன்..செய்வேன்..ஏவலாளிகளின் சொல்லுக்கோ ,காசுக்கோ ஆசைப்பட்டு...இனத்தை அழித்து ஒழித்து...செயல்பட விரும்புவதில்லை .. விரும்பவும் மாட்டேன்..
  2. அப்படிக் கோபப்படுபவர்களின் கோபம் உண்மையானதாக இருக்குமாயின் அவர்களும் அவர்களைத் தடவிக்கொடுத்து உசுப்பேற்றி வேடிக்கை பார்ப்போரும் வெளிநாடுகளிற்கு வராமல் இலங்கையில் இருந்து ஆயுதம் தூக்கியிருக்க வேண்டும். 😏 கனடாவில் இருப்பவர்களையே காட்டிக்கொடுப்பதற்கு ஓடித்திதிரியும் நீங்கள்...ஊருக்குப்போனால் என்ன செய்வீர்கள்..யாழில் முதலில் உங்கள் உய்த்தறிதல் வேலையை கைவிடுங்கள்...இனத்துக்கு ஏதாவது நன்மை செய்யவேண்டுமென்றால்...நல்லது செய்யும் நல்ல தகுதியானவரை தெரிவு செய்து ஆதரியுங்கள்.. ..அனைவரும் ஆதரவுதருவோம் (உண்மையானால்)நடிப்பின்மூலம்.....இனத்தை அழிக்க கனவு கண்டல் அது என்றைக்குமே பலிக்காது..இனத்தை அழிக்க கான்சர்நோய் போல செயல்படாதீர்கள்... இந்தத் திரியிலல்ல..நான் பல திரிகளில் அவதானித்த பின்பே உங்களுடன் மோத வெளிக்கிட்டேன்...ஏனெனில் யாழின் நீண்ட கால வாசகன்...உங்களைத்தவிர நான் யாருடனும் முரணாண கருத்தெழுதி...பழக்கப்பட்டவனுமல்ல.. எனது கேள்விகளுக்கு பதிலளிக்காவிட்டால் என்னிடம் இருந்து பதில் வரும் என யாரும் எதிர்பார்ப்பது முட்டாள்தனம். உங்கடை கேள்விகளீல் என்ன இருக்கிற்து என்பதை ..திருப்பிப் பாருங்கள்....அப்ப விளங்கும்...எதுவுமே கிடையாது...அதில் இருப்பது நீ சொல்லு பார்ப்பம்... இதுவா கேள்வி...இதைத்தான் சொல்வது ..அந்த நோய் என்று..
  3. அமைச்சர் செய்ய சொன்னார் ; நான் செய்தேன்-..இதுதான் இப்ப யாழில்😋
  4. வேலை வெட்டியற்று...யாழில் நோண்டினால்தன்...வருமானம் என்றிருப்போருக்கு..எழுத்துபிழை சொற்பிழை வராதுதானே...வேலைசெய்து.. நாலு மொனிட்டருக்கு நடுவில் இருக்கும் எனக்கு...எழுத்துப்பிழை கருத்துப்பிழை தவிற்கமுடியாததே.. இப்ப புரிந்ததோ புரியவில்லையோ..எனக்கு பிரச்சினை இல்லை...அதனைவிட உங்களின் சில பதிவுக்கு பதில் எழுத வேண்டியும் உள்ளது...அவசியப் படவில்லை....உங்கள் ஆதரவு திரட்டும் நிகழ்வால் ...யாழிலும் எனக்கு ஆபத்துவரலாம்...இங்கு நீங்கள் இனப்பற்றாளர்களை ஓரம்கட்டவே..இதுதானே கொடுக்கப்பட்ட ராக்கெட்..எதுக்குமே அஞ்சவில்லை...எனது குறிக்கோள் ..
  5. கடைசியில் சுரேன் மாதிரி ஆகிட்டிங்களே....வலிந்துபோய் ஆதரவு திரட்ட.
  6. ஆமா ..இல்லாதது ஒன்றை ஊதிப்பெருப்பித்து...தமிழரை மூளைசலவை செய்து...கான்சர் வருத்தம்போல்..படிபடியாக ஊடுருவி..அவர்களை அழித்தொழிப்பதே..உங்கள் தொழில்...அதாவது வேதனத்துக்குச் செய்யும்வேலை...இந்த யாழில் தேடினால் உங்கள் பதிவுகளில் இருந்து 6 மாதக் குழந்தை கூட புரிந்து கொள்ளும்...அதாவத் நரித்தனமாய் ..நல்லவர்..போல் நடித்து வலுக்கட்டாய திணிப்புச் செய்வது...இதனை யாராலும் மறுக்க முடியாதே...இதுபோலத்தன் சுரேனின் விடையத்திலும் ...எத்தனையோபேர் அவரின் குணாதிசயத்தை இங்கு பதிவிட்டபோதும்...முயலுக்கு 3 கால் என்பதி குறியாக இருந்து... சூடு சொரணையற்ற ஜந்துகள் போல திருப்பி திருப்பி ஒரே கேள்வியைப்போட்டு...அலப்பறை செய்து வருவது....இதி யார் சொல்லிக்கொடுத்த டியூசன்...போடுகின்ற பதிவுக்கு கிடைக்கும் அலவன்சா..அல்லதுஅதுக்கு மேலையும் கிடத்துவிட முயற்சியா...இதனை நான் இங்கு சொல்வதில் பயப்படப் போவதில்லை...எனெனில் ..இனத்துக்கு விசுவாசியாக அன்றிலிருந்து ..இன்றுவரை இருக்கின்றேன்....இனியும் இருப்பேன்..நானல்ல என் பரம்பரையும் அப்படித்தன் வளர்ந்து வருகின்றது.. புதிய நகர்வுகள் எதனையும் ஊக்குவிக்கக் கூடாது, மாறாக அவற்றை எப்பாடுபட்டாவது முடக்க வேண்டும் என்பதில் சிலர் கங்கணம் கட்டிக்கொண்டு நிற்பது தெளிவாகப் பார்க்க முடிகிறது. யாரிங்கு புதிய நகர்வுகளை தடுத்தது...நகர்வு செய்பவர்..நல்லவராகவும் ,சுயநல னோக்கின்றி செயற்படுத்துபவ்ராகவும் இருக்க வேண் இந்த சுரேனைப் பொறுத்தவரை 2 வருசமாக பிக்குமாரிடம் கதைத்தவர் என்றல்...கடந்த 2 வருடத்தில் ..புது விகாரை..தையிட்டி ,குருந்தூர் மலையில் நடந்தது என்ன..மட்டக்கிளப்பில் நடந்தது என்ன...இப்படிப்பல.. காணாமல் ஆக்கப்ப்ட்டோர், பல்கலை மாணவர்கள்,சிவில் சமூகம்..நாட்டில் போராடுகிறார்களே...அவர்களிடம் ஒருகதை...கிடையாது...எத்தனையோ புலம்பெயர் நாடூகளில் எவ்வளவு காலத்தின்பின் சில சமிக்கைகள் கிடைத்திருக்கின்றன...இதைக்கண்ட பிக்குமார்..ஓடி விழித்து பிச்ச சுண்டெலந்தான்..சுரேன்...எடுத்த எடுப்பிலேயே..புலம்பெயர் தமிழரின் அடையாள்த்தயே விற்றுவிட்டது...இனி என்னவெல்லாமோ விற்குமோ தெரியாது... தெரியாமல்தான் கேட்கின்றென்...சுரேனால் தானிருக்கும் நாட்டில் ஒரு ஆர்ப்பாட்டத்தையோ நடத்தமுடியுமா...அல்லது ஒரு ஆதரவு கூட்டத்தையாவது கூட்ட முடியுமா...அதுசரி சுரேனுக்கு கொடிபிடிக்கும் நீங்களாவது சில அட்வைஉ கொடுத்திரூகலாமல்லே..அதுகு உங்களுக்கு நேரம் வாராது..தேடித்தேடி..பதிவு போட்டல்தானே..வண்டியோடும்...கனகக்க எழுதிவிட்டேன் போல தெரியுது.. இன்னமும் இருக்கிறது அன்பரே...எதையும் எழுத பின்நிற்கமாட்டேன்....ஏனினில் என்மீது எந்தவித முட்டையையும் அடிக்க முடியாது ..
  7. ஓ ..அதுதான் அரசங்கத்தோடை சேர்ந்து இந்த நல்ல தொழில் செய்யிறீயளோ.. ..
  8. ஓஓ வந்திட்டார் அன்டன் பாலசிங்க... இவரிடம் நம்ம ஜாதகம்போனால்...காணும்....இப்ப துரையப்பா கணக்குகு வந்திட்டார்...வருசக் கடைசி ..போனசும் முடிஞ்சிருக்கும் ..அடுத்த வருச கோட்ட வரும்வரைக்கும் கூவத்தானே வேண்டும் ...எதுவோ கூவின்னல் வருசக்கடைசியில் சிவாஸ்றீகல் கொடுக்கிறவையாம்...போய் லைனில் நில்லுங்கோ...உங்கடை ஓலையும் எமக்கு தெரியும் அது பரவாயில்லைய்யே..தமிழனை..தமிழினத்தை அழிக்கிற துரோகியாக இருப்பதைவிட...இது எப்படியிருக்கு
  9. மன்னிக்கவும் கோசான்ஜி...இதை யழ்களத்தில் உள்ள.சுரேனின்...பேச்சாளருக்கு சமர்ப்பிக்கலாமா?
  10. சுரேனுக்கு அந்த தகுதி கிடையாது என்பதை அடித்துக் கூறமுடியும்...சுரேன் அப்படியான் செல்வாக்கை தான் இருக்கும் நாட்டில்கூட நிரூபிக்க முடியாது...இது ஒரு வெளிவேசம் போட்டு தமிழர் இருப்பை புலம்பெயர் தேசத்தில் இல்லாமல் ஆக்கும் செயல்.....முதலில் இவர் தாயகத்தில் உள்ள அமைப்புக்களுடன் பேசியபின்பே...இதில் ஈடுபட்டிருக்க வேண்டும்... பிக்குமார் இவரின் வீக்பாயிண்ட் அறிந்து காய் நர்த்துவது கண்கூடாகத் தெரிகிறது.... இதை முதலில் சரிசெய்யாமல்...இனத்தின் சார்பில் கைநாட்டுப்போட இவருக்கு யார் உரிமை கொடுத்தது..
  11. அது சரி யார் அந்த நாலைந்து பேர் உங்களிடம் உள்ளவர்கள். தெரிந்து கொள்ளா ஆசையாக இருக்கிறேன். அய்யா..இந்தயாழில் சுரேனுக்காக ...ஒரு திணிப்பு நடைபெறுகிறது...அதாவது எமது இனத்தின் அடையாளத்தை அழித்து ...இருப்பைக்கூட புலம்பெயர் தேசத்திலும் வெகு வேகமாக நடைபெறுகிறது...சிங்களம் தான் பிச்சை எடுத்தாலும் ,தமிழின அழிப்பை வேகமாகத் தொடர்கிறது..இதற்காக பலர் உழைக்கிறர்கள்...இந்தவகை சனத்திற்கு டப் கொடுக்கவே...நாலைந்துபேர் கதைவிட்டேன்....அவ்வளவுதான்...கனடாவில் ஒரு புதுக் காய்ச்சல்...வியாபாரம்செய்த..சின்ன முதலைகள் பென்சன் எடுத்துவிட்டு 6மாதம் நாடு..6மாதம்பூமி என்பதற்கு ஆசைப்பட்டு சுரேனுக்குபின்னால் அலையினம்..இனத்தின் விடிவல்ல...தங்கள் சோக்குக்கு முடிவு.. இப்படிப் பலர் உள்ள சமுதாயத்தில் உள்ளோம்..எமது இனத்தை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்
  12. முதலில் உண்டியல் செய்து தமிழ்கடைவழிய..வைக்க ரெடியாகிறேன்...அது சரி ரணிலிடம் எப்ப எலக்ஸ்சன் என்று கேட்டுச் சொல்லுங்கோ...
  13. கடலுக்கை அந்த இடத்தில் விகாரை முளைக்கும்...சுற்றீவர ..300 குடும்பம் குடியேறும்...
  14. அய்யா..நீங்கள்தான் தமிழினத்தின் விடிவெள்ளி....விரைந்து...வாருங்கள்.... உங்களுடன் பேச்சு வார்த்தைக்கு நான் வருகின்றேன்...சுரேனைவிட என்னிடம் நாலைந்து ஆட்கள் .. அதிகமாக உள்ளனர்...வருக ..அரசே வருக
  15. ஆமா..நானும் வரவேற்கின்றேன்....கனடாவில் காசு திரட்ட ரெடி...அள்ளித்தாருங்கள்....தளபதியின் வெற்றி..நம் இனத்தின்........
  16. உறைப்பன பதிவு....நன்றி.. அதேபோல் புலத்திலோ, புலம்பெயர் தேசத்திலோ கணிசமான மக்கள் ஆதரவாவது உள்ளவர்கள். ஏஜென்டுகள் எம் இனத்தின் பிரதிநிதிகள் அல்ல. மேலே சொன்ன இரெண்டு தகமைகளில், உலக தமிழர் பேரவைக்கு இரெண்டாவது அறவே இல்லை என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. இது தெரியாமல் 3 நாளாக கொடி பிடிப்பவர்களை என்னவென்று சொல்வது..
  17. அட அட..இவ்வளவு நாளும் தெரியாமப்போச்சே... இது சொன்னதுக்கும் ஏதாவது ஸ்பெசல் அலவன்ஸ் இருக்கா..😁
  18. மர மண்டைகளுக்கு தலையில் ஒன்றுமே ஏறா து என்பதற்கு உதாரணம்...பழையகால ஊசி மழுங்கின ரெக்கோட் பிளேயர் இது...கொடுத்த ராக்கெட்டுக்கு கூவிக்கொண்டே இருக்கும்...பதில் எழுதும்போது..உம்மிடம் எவ்வளவு அவதானமாயிருப்போம் என்பதை இன்னும் உணரத்தெரியாத அப்பாவிதானே....பணம் பாதாளம் வரையும் பாயும் என்பதற்கு ஒரு உதாரணம்..உப்பிடி எத்தனை உருட்டுக்கட்டைகளை யாழில் கண்டிருக்கிறேன்..அதிலை ஒன்றுமட்டும் பிசின் போலை ...
  19. பணத்துக்காக பிணத்தையும் தின்னக்கூடியவைக்குத்தான் உது பொருந்தும்...மற்றவர்களுக்கு அல்ல...மரத்துப்போனதுகளுக்கு என்ன சொன்னாலும் ஏறாதுதானே...இந்தப் பிரகடனத்தில்..சோன்னதில் ஒன்றையாவது சணாதிபதியோ...சிங்களவனோ ஏற்றுக்கொண்டதாக ஒரு வசனம் விட்டதாக நீங்கள் கைநீட்டி கையுறை பெறும் ஒருவரிடம் கேட்டுச் சொல்லலாமே...இப்படியான ஆட்களுக்குத்தான் ஆடறுக்க முன் அது தெரியும்...
  20. தமிழ் மக்கள் பக்கம் நின்றே நாம் தீர்க்கமான முடிவை எடுப்போம்-சம்பந்தன்! இவர்தான் நீங்கள் என்பதை உறுதிப்படுத்துகின்றேன்..யாழ்கள உறவுகளும் ஏற்றுக்கொள்ளும்படி வேண்டுகின்றேன்...வள வளா கேள்விகள் இத்துடன் முடியும் என நினைக்கின்றேன்
  21. அந்த நாட்டு உண்மையான விவாசிகள் இருக்கின்றார்கள்...அவர்கள் வேதனை அடைவ்தில் 100 வீத நியாயம் உண்டு...உண்டவீட்டுக்கு இரண்டகம் செய்துகொண்டு...நியாயவாதிநாந்தான் என்று காட்ட அவர்கள் உங்களைப் போலல்ல... அதனைவிட நல்லதொரு தீர்வை நாங்கள் சொன்னாலும் ...பூசிமெழுகி நீர்த்துப்போகச் செய்யும் உங்களைப் போன்றோர் இருக்கும்வரை தமிழினத்துக்கு..விமோசனமும் கிடையாது...ஒன்றுமே இல்லாத ஒரு பிரகடனத்துக்கு உச்சத்தில் காவடி எடுத்து உலக்கும் நீங்கள் இருக்கும்வர விமோசனம் இல்லை..ஆனால் கிடைக்கும் பங்கில் நீங்கள் என்சோய் பண்ண முடியும்...என்சாய்..
  22. யாரை பார்த்து நந்தி என்கிறீர்கள்...தமிழருக்கு நீதியான தீர்வு கிடைக்கக்கூடாது என்றகூட்டத்துடன் நின்று குழைக்கடிக்கும் உங்களையா சொல்கிறீர்கள்...சூடு சொரணையில்லாமல் உப்புச் சப்பற்ற..இல்லாதஒன்றிற்கு வற்புறுத்தும் உங்களையா சொல்கிறீர்கள்...இதற் கு தமிழரை இணங்கவைத்துவிட்டல் இலட்சாதிபதி கனவுடன் இருக்கும் உங்களையா சொல்கிறீர்கள்....றோட்டிலை போறவன் வாறவன் எல்லோரையும் சிங்களவன்கூப்பிட்டு அப்பமும் ..சாராயமும் கொடுத்து பார்ட்டி வைத்து அறிக்கையு ம் விட்டவுடன் ...ஆலவட்டம் சாமரை வீசும் உங்களையா சொல்கிறீர்கள்....இன்னமும் எடுத்துவிடவா....இதிலை எந்த முயற்சி கிடக்கிறது குறுக்கே வந்து படுப்பதற்கு...தயவு செய்து தமிழினத்தை வாழவிடுங்கள்...உங்கள் சுயலாபத்திற்காக..மற்றவரை காட்டிக்கொடுக்க வேண்டாம்...கோடரியில் இருந்து காம்பை கழட்டிவிடவும் ..அதன்பின்பு கோடரி என்ன செய்கிறது என்பது பார்ப்போம்
  23. எமக்கு முன்னமே தெரியும் ..பேச்சுவார்த்தையில் பேசப்படும் எந்த விடையமும்..நடைமுறைப்படுத்த சிங்களம் தயாரில்லை.. ஆனால் உலகப்பந்திலெமக்கான குறைந்தளவு தீர்வுக்கான ,அல்லதுசட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் சூழ்நிலை வரும்போது..அரசின் கைக்கூலிகள் ..இலங்கைநோக்கிப் படைய்டுப்பார்கள்...நடைபெறும் ஆலாபனையில்..உள்ளதும் இல்லாமல் போகும்...இதற்கு யாழில் உள்ள ஒத்தூதி தொடக்கம் முதலே மூளைச்சலவை செய்யத்தொடங்கிவிடுவார்..எனெனில் அவரி ன் தொழிலே அதுதான்..இந்த யாழில் இவர் முன்மொழியாத பேச்சுவார்த்தை நாடகம் ஏதாவது உண்டா என்று யாராவது கூறட்டும் பார்க்கலாம்...எனெனில் அவரின் டிசைனே அப்படி..கனடா ,அவுச்திரேலிய ,லண்டன் பொது அமைப்புக்களே.. இதற்கு கண்டனம் தெரிவிக்கும்போது..யாழில் ஒருவர் மட்டும் ஊதிப்பெருப்பித்து ஆரவாரம்..செய்வதன் நோக்கம் என்ன..பொது சனங்களே உங்கள் தீர்ப்புக்கு விட்டுள்ளேன்..

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.