Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

alvayan

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by alvayan

  1. ஏற்கனவே..10 அல்லது 12 காயாலான் கடைக்குப்போற நிலையில் அங்கை நிற்குது...இதிலை வேறை 10 புதிசா... சோக்கல்லோ..
  2. இதுவல்ல...எமக்கு நடந்த எல்லாமே அவர்களுக்கு நடக்கும்...ஆனால் தமிழர் பகுதியில் ஒரு புத்த விகாரையை கட்டுவதன்மூலம்...அவர்கள் அதனை மறந்து விடுவார்கள்...
  3. மட்டக்களப்பு நகர் மற்றும் கல்லடி பகுதிகளில் வீதியோரமாக உள்ள வியாபார நிலையங்களை இன்று வியாழக்கிழமை (4) மட்டக்களப்பு பொது சுகாதார பரிசோதகர்கள் திடீரென முற்றுகையிட்டனர். அங்காலை காத்தான் குடியில் இருந்து....அம்பாறைவரை ரோட்டுகரையோரமா பச்சை ரியூப்ப்லைட் போட்டு ..வகைவகையான் மாட்டுத்தொடை தூக்கியிருப்பின மே..அதுகளை இவை பிடீகமாட்டினமோ... அல்லது அந்த கடைகாரரின் ஆட்சி வேறை ஆட்களோ..
  4. வாசிக்கும் ஆர்வத்தை முடுக்கிவிடும் எழுத்துநடை....ஆமா ..வெள்ளவத்தை கடற்கரை வெளிச்சமாய்க் கிடக்கே...அந்த தாழைகள் எல்லாம் எங்கே போயிட்டுது...மறைந்திருந்து பார்த்த மறக்க முடியாத அனுபவங்கள்... எழுத்தில் வடிக்க முடியாதவை...காந்தியும் ரோயலும் அருகில்தான் இப்பவும் இருக்கினம்....அந்த மைசூர் க்பே போண்டாவும் சுசியமும் மறக்கமுடியவில்லை..அதையும் ஒருக்கால் நினைவூட்டியிருக்கலாம். (இப்பவும் இருக்கோ)>..இதையெல்லாம் அனுபவிக்கும் சந்தர்ப்பம் மீண்டும் வருமா என்பது இன்ற வரை கனவுதான்/....உங்கள் ...பயணக்கதை வாசிக்க வாசிக்க..கடந்தகாலம் ..கண்முன்னே..கண்ணீருடன் வந்து போகின்றது.......தொடருங்கள்
  5. விதி விலக்கா சிலது இருக்கு...ஆனால்...பத்திரிகைச் செய்தியாகா எங்கேனும் மாட்டுப்பட்டால்...அந்த இடத்தில் வயோதிபர்தான்...
  6. அட ..இந்த பொலிசுக்குத்தன்...நம்ம கனடாப் பொலிசுஅதிகாரி நற்சான்றிதழ் கொடுத்தவரோ...அப்ப இந்த நீதவான் சொல்வது பொய்யோ/
  7. சிறீலங்காவில்....40 வயது வந்தாலே வயோதிபர்தான்...பத்திரிகைகளைப் பார்த்தால் தெரியும் சாமியர்😁
  8. இலங்காமாதாவுக்கு..சனிப்பெயற்சி ஆரம்பமாகிவிட்டதுபோல....மாதாவுக்கு முட்டுக்குடுகிறவைக்கும்..புதுவருச பலன் சரியில்லைப் போல...இடியுடன் மழையும் காத்தும் சேர்ந்தடிக்குது.. மாதாவே காப்பாத்து..
  9. நானும் கனடாவில் இருப்பதனால்..2 உதாரணம் சொல்கின்றேன்..எனதுவீட்டு முற்றத்தில் நின்ற வாகனத்தின் பிற்பக்கத்தில் யாரோ இடித்து பாரிய சேதம்…என்னவென்று தெரியவில்லை…பொலிசுக்கு அறிவித்து ..இரு ஆபிசர்ஸ் வந்தினம் ..மிக இள ம் பையன்கள்.. ஒருவர் தமிழ்..இன்னொருவர் பாகிஸ்தான்….இவையை கண்டவுடன் ..அதிர்ச்சி..அந்த நம்ம அதிகாரி மகனின் வகுப்புத் தோழன் ..அத்துடன் எமதுவீட்டில் பிரத்தியோக பாடம் படித்த மாணவனும்…அப்ப நானும் மனுசியும் ..எமக்கு நீதி கிடைத்துவிட்டதுபோல் …மள மள என்றூ கொட்டித்தீர்த்தம்…எல்லாவற்றையு பொறுமையாக கேட்டுவிட்டு …அன்ரி..அங்கிள்..இதுவாகனம் சடுதியாக திருப்பும்போது ஏற்பட்ட அடி..நீங்கள் என்னதான் …ஆதாரங்கள் சொன்னாலும்..அதனை நாமும் எமது சட்டமும்தான் ..முடிவு செய்யும்…தனிப்பட்ட முறையில் என்னால் எதுவும் எதுவும் செய்ய முடியாது… இப்படித்தான்..சிறீலன்க சென்ற நம்ம அதிகாரியிடம் ..தென்னக்கோன் கொட்டித் தீர்த்திருப்பாரு.. குளிரவக்க கேடயமும் கொடுத்திருப்பார் அதிகாரி தம்முடைய நிலையைச் சொன்னாலும் இதை கீழிருந்துபார்த்த சிங்களப் பத்திரிகைக்காரரும் ..தம்முடைய கற்பனைக்கு எழுதிகிழித்திருப்பினம்..அதை அப்படியே ..யாழில் உள்ள சிரீலன்கா நலன்விரும்பிகள்… ..சீனாவும் தானாவும் ஒன்றாயிட்டினம் என்று பீத்துகினம் ஒருநண்பருக்கு ஏற்பட்டது…குடும்பத்தகராறு…பொலிசுவரை சென்று…கோட்சுவரை போயாச்சு.. லாயரை வைச்சாச்சு…..லாயர் யாரென்றால்..மகனுடன் படித்தவர்…நம்ம வீட்டிலும் வந்து படித்தவர்…அப்ப அந்த நண்பர் சார்பாக ..லாயரிடம் நானும் மனைவியும்… நண்பபரின் இக்கட்டான சூழ்நிலை பற்றி எடுத்துரைத்தோம்..அன்பாக கேட்ட லாயர்தம்பி….சொன்னது ..சூழ்நிலை விளங்குது..ஆனால் சட்டம் இடம்தராது….இப்படித்தான் .. நம்ம ஆபிசரும் எல்லாவற்றையும் உன்னிப்பாக கேட்டிருப்பாரு…ஆனல் கனடாவில் சட்டத்தை மீறமுடியாதே…ஆனால் யாழில் பக்க வாத்தியாகாரர் தமக்கேற்றவாறு தாளத்தை மாற்றி…லங்கா மாதாவுக்கு…ஜெயவேவா போடவைப்பினம்
  10. சிறிலங்காவினது பிரதமாராக இருந்த சிறிமாவோவால் தமிழரது பண்பாட்டுத் தலைநகராக விளங்கும் யாழ் மண்ணிலே தமிழ் ஆராய்ச்சி மாநாடானது, உலகத் தமிழ் அறிஞர் பெருமக்களது பங்களிப்போடும், வருகையோடும் ஷஷஉலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு,, நடைபெறுவதா(?) என்ற இனவன்மத்துடனான தடைகளைக் கடந்து வெற்றிகரமாக நடைபெற்றதைப் பொறுக்காது சிங்களப் காவற்றுறையெனும் காடையரைப் பயன்படுத்தித் தமிழர்களை கொன்றதைத் தமிழ் மக்கள் இன்னும் மறக்கவில்லை. அவர்களின் நினைவாலயம் இன்றும் இருக்கிறது. (தெரியாதவர்கள் யாழ்ப்பாணம் சென்றால் பார்க்கலாம்.) ஆனால், கொலைஞர்கள் இன்னும் தண்டிக்கப்படவுமில்லை. சிங்களம் ஒப்புக்காவது வருத்தம் தெரிவித்ததும் இல்லை. இடங்களைக் கொடுக்க மறுத்து மாநாட்டைக் குழப்பியடித்து சிறிமாவோ அரசின் தமிழினக் கொலைக்கு உடந்தையாக இருந்த துறையப்பாவின் வம்சத்துக்கான நன்றிக்கடனோடு, தமக்கான வெள்ளையடிப்பையும் சிறிலங்காக் காட்டுமிராண்டிக் காவல்துறை மேலிடம் செய்கிறது. அண்மையில் வட்டுக்கோட்டைப் பகுதியிலே விசாரணைக்கென அழைத்துச் சென்று காவாலித்துறைக் காவலில் சித்திரவதை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட செய்தி யாழிலும் இடம்பெற்றதாக நினைவு. இந்த மாநாட்டில் ..என்னுடைய சிறிய வயதில்...மேடையேற்றப்பட்ட நாட்டுக்கூத்து ஒன்றில்..பாத்திரமேற்று... நடித்திருக்கின்றேன் என்பதையும் பெருமையுடன் சொல்லிக் கொள்கின்றேன்...சம்பவம் நடைபெற்ற வேளையில்கூட யாழ்நகரில்தான்..நின்றேன்...இப்ப இங்கு ஒருவர் கல்குலேட்டருடன் வரப்போகிறார்...அப்ப துரையப்பா காலம் நான் சொன்னது..சரிதான் என்று😁
  11. வணக்கம்...உறவுகளே. ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்.... இலங்கைப் பொலிசுக்கோ,ஆமிக்கோ ,ஏன் சனதிபதிக்குக்கூட .. வேலையில்லை என்றுதான் கருதவேண்டிக்கிடக்கு....தமிழகத்தில் சிறுவர் பாட்டுப்போட்டியில் வென்ற கில்மிச்சவுக்கும்,வெல்லாத அசானிக்குமே...கேடயம் கொடுக்கிற நிலமையில் நாடு இருக்குது..சனாதிபதி போன் எடுத்து வாழ்த்திகிறார்...இப்படியிருக்க ஒரு நகரசபை பொலிசு அதிகாரி ...நாட்டிற்குப் போனால் என்ன செய்வினம்....அவர் சொந்தலீவிலை போனாரோ,சொந்தங்களை பார்க்கப் போனாரோ தெரியாது...எப்படா...எங்கை யாரைபிடித்து எம்மை தூயவனாக்குவம் என்று திரயிறவைக்கு ...கனடா பொலிசு மாட்டிவிட்டார்...இந்த கேடையம் கொடுத்த தென்னக்கோனே ..அங்கு நடைபெற்ற சர்ச் தாக்குதலில் குற்றவாளீ...றணிலின் தயவால் ஒரு வருசத்துகு வேலை கிடைச்சிருக்கு...இப்போது அங்கு அரசியல் வறுமை ...அதற் குப் பிச்சைபோட ..தமிழர்தான் வேணும்...அங்கை போற எந்த தமிழனுக்கும் ஆலவட்டம் வீசுவினம்...இப்ப அது தொடர் கதை..அதை யாழில் லென்ஸ் வைத்துக் .. காட்டுகினம்
  12. கள உறவுகள் யாவருக்கும் 2024 இனிய புது வருடமாய் அமைய வாழ்த்துக்கள்.
  13. நிச்சயமாக தையிட்டி விகாரையில் பிரித்து ..ஓதுவார்...பிறகு தமிழரைச் சந்திக்கும்போது..காணிவிடுவிப்பன் என்று பெரியதாய்...ஒரு அவுட்டுவிடுவார்..
  14. நான் சொன்னது..இந்த லிபரேசனில் நீங்களும் அகப்பட்டீர்களா ஏன்பதைத்தான்..எனெனில் எனக்கு அதில் நிறைய அனுபவம் இரூக்கு...சும்ம ஒரு தகவலக்குத்தான்...நன்றி
  15. உங்களுக்கு..உண்மை கசக்கத்தான் செய்யும்..எனினும் நானும் இதில் ஜவ்வு மிட்டய் மாதிரி இழுபட விரும்பவில்லை..நன்றி வணக்கம்
  16. கணேசதாசன் அவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.
  17. மிக நல்ல கருத்து....படிப்பில் அதீத கெட்டிக்காரி என்பதையும் அறிந்துள்ளேன்...அவருடைய விருப்பம் நிறைவேற ..இறை ஆசி கிடைக்கட்டும்..வரவேற்பில் நடந்த ஆடம்பரம் விருப்புக்குரியதல்ல...அதும் அந்தக்குழந்தைக்கு அடிக்கப்பட்ட சாயம் ..ச்கிக்க முடியவில்லை....பிள்ளை மீதான தாக்குதல்களுக்கு நிகழ்வு ஏற்பாட்டளர்கள் மீதான காழ்ப்புணற்சியும் ஒரு காரணமாக இருக்கலாம்..அதனைவிட இந்த யூரியூபர்களின் அலப்பறைகளூ ம் ஒரு காரணம்...தாங்கவே முடியவில்லை...சாதீய கருத்துக்கள் ௐஊரிப்பிட்ட ஒரு சிலரால் மட்டுமஏழுதப்படுகிறது....எல்லாம் கடந்து அவர் தன் துறையில் பிரகாசிக்க வேண்டும்..
  18. இதுவும் கொழும்பிலை இருந்துவந்த காசில்தான் எழுதுறியளோ..அல்லது அடுத்தவருச கோட்டவோ...வீடியோவுக்கும் சேர்த்துத்தான் தருவினம்..ஆனால் யாழில் உள்ளவைக்கு ஆர் லூசு ...ஆர்நட்டுகழண்டது ஏன்று விளங்கும்...அவர்கள் சுயஅறிவில் எழுதுபவர்கள்.. முன்தானை விரிச்சு முகத்தை மறைத்து ஆடுபவர்களல்ல..நேர்மையானவர்கள்......சொறிநாய் .. போன்று எல்லோரிடமும் கடிவாங்க மாட்டார்கள்.... பச்சை செக்கும் ,சிவாஸ்றீகலுக்கும் இப்பவும் சனம் லைனிலை நிக்குதாம்.. டொரண்டோ எம்பசியிலை உங்கடை கோட்டா முடிஞ்சுதோ...அல்லது சுரேனுக்காக ஸ்பெசல் கவனிப்போ..நல்ல முயற்சிக்கு நல்ல வருமானம் வருமே ..என் ஜாய் 2024 Kandiah57....சொன்ந்து.. சரி தான் நான் நினைத்தது 100%உண்மையே ஏன் தான் இப்படியானவர்கள். குறைந்த தீர்வு யார் தகுதியான தலைவர் இலங்கையில் புலம்பெயர் நாட்டில் ஒரு தலைவர் தேடுகிறார்கள் என்று தெரியவில்லை குறிப்பு,. .யாரையும் குறிப்பிடவில்லை நானே குறிப்பிடுகின்றேன்...அவரேதான்...மிகுதி வெண்திரையில்..
  19. Kapithan30 posts இதிலை 30 கருத்து ..அதுதான் ஆகக்கூடிய கருத்து....ஓ ஓ இப்பதெரியுது...இதன்படி பிரகடனத்துக்கு ஆதரவு யாழ் கலத்தில் கூடியிருக்கிறது...அதாவது கள்ள வோட்டு முறையில்....🤣
  20. சமத்துவமின்மை நிலவும் முதல் 5 நாடுகளின் பட்டியலில் இலங்கை-ஐ.நா அறிக்கை இதுக்காகத்தான்..உங்கடை கைங்கரியம் உங்கள் உழைப்பை செலுத்தி இருக்கிறியள்.... இதுபோலை இங்கு எத்தினை வந்தது..வெற்றி பெற்றது...இதில் நான் அப்படி உணரவில்லை...உங்கடை கற்பனை ப்படியோ தெரியாது...ஆதரவு க்ௐஊஊ௶ஈனால் அலவன்ஸ்சும் கூடவருமாமே...ஆதரவுகாரர் கையெழுத்தும் போட்டுத்தந்தவையோ...கான்சர் மாதிரி அரித்துக்கொண்டு நிக்காமல்.காசை எடுத்தமாம்...போயிடவேண்டியதுதானே..புதுவருசப் பார்ட்டிக்கு... விசேசமாய் கவனிப்பினம்...
  21. இதுவே இலங்கை அரசினதும் ,பெரும்பான்மை இனத்தினதும் இலகு வழி...பாவத்துக்கு இரங்கிப்போட்டதை..பக்கெடில் நிரப்பிவிட்டு..ஆடம்பரமும் அதிகாரமும்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.