கடவுள் வாழும் கோவிலிலே கற்பூர தீபம்
கலையிழந்த மாடத்திலே முஹாரி ராகம்..முஹாரி ராகம்
கடவுள் வாழும் கோவிலிலே கற்பூர தீபம்...
முந்தானை பார்த்து முந்நூறு எந்நாளும் எழுதும் கவிஞர்கள் கோடி
முந்தானை பார்த்து முந்நூறு எந்நாளும் எழுதும் கவிஞர்கள் கோடி
முன்னாடி அறியா பெண்மனதை கேட்டு அன்புண்டு வாழும் காளையர் கோடி
ஒரு தலை ராகம் எந்த வகையினில் சாரும்...
அவள் இரக்கத்தை தேடும் என் மனம் பாடும்...