Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உடையார்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by உடையார்

  1. என்னவொரு உணர்ச்சிமிகு & ஆவேச கவிதை, பாராட்டுக்கள், நன்றி பகிர்வுக்கு, யார் குனிந்து நிற்பது நாம் தான்😢, இதை தட்டி கேட்கவொரு ஆணினமில்லையா, கல்யாணமென்ற மாயையில் எம்மை வீழ்த்தி கட்டில் ஆட்சி புரிபது யார் யார் யார்???
  2. அம்மா நீ தந்த செபமாலை செபிக்கும் நாளெல்லாம் சுபவேளை (2) அன்றாடம் ஓதி உயர்வடைந்தோம் மன்றாடும் நலன்கள் உடனடைந்தோம் (2) 1. சந்தோச தேவ ரகசியத்தில் தாழ்ச்சியும் பிறரன்புமாய் நின்றாய் - எம் தோசம் தீர இயேசுபிரான் உம் அன்பு மகனானார் - அவரைக் காணிக்கை தந்து கலங்கியதும் காணாமல் தேடிப் புலம்பியதும் வீணாகவில்லை தாய்மரியே உம் வாழ்வு எமக்கு முன்மாதிரியே 2. துயர் நிறை தேவ ரகசியத்தில் தூயரின் வியாகுலங்கள் கண்டோம் - உயர் வாழ்விழந்த எமக்காக உன்மைந்தன் உயிர் தந்தார் - அவரை சாட்டைகளும் கூர் முள்முடியும் வாட்டிய சிலுவைப்பாடுகளும் - சாய்த்திட்டக் கோரம் பார்த்தாயம்மா தாய் நெஞ்சம் நொறுங்கியதாரறிவார் 3. மகிமையின் தேவ ரகசியத்தில் மாதா உன் மாண்பினைக் கண்டோமே - சாகாமை கொண்ட நின் மகனார் சாவினை வென்றெழுந்தார் அவரே ஆவியால் உன்னை நிரப்பியதும் தாயுன்னை வானுக்கு எழுப்பியதும் மூவுலகரசி ஆக்கியதும் மாதா உன் அன்புக்குத் தகும் பரிசே
  3. காலை வணக்கங்கள் எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. வாழ்க வளமுடன்🙏
  4. மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
  5. ஓயா உன் கருணைக்கு உளமார்ந்த நன்றி - 2 பாயாத இடமெல்லாம் பாய்ந்தோடிடும் காயாமல் அவையங்கு பலன் நல்கிடும் - என்றும் ஓயா உன் கருணைக்கு உளமார்ந்த நன்றி - 2 1.) காலங்கள் மாறலாம் கடல் வற்றிப் போகலாம் ஆனால் ஆனால் உன் கருணையோ மாறாது. மலை மண்ணாய் போகலாம் மனம் கல்லாய் மாறலாம் ஆனால் உன் கருணையோ தீராது மாறாத இறைவா தீரா உன் கருணை இறவாத வரையில் மறவாது புகழ்வேன். 2.) சொந்தங்கள் மாறலாம் சுவையாற்றுப் போகலாம் ஆனால் உன் கருணையோ மாறாது எல்லாமும் மாறலாம் இல்லாமல் போகலாம் ஆனால் உன் கருணையோ தீராது மாறாத இறைவா தீரா உன் கருணை இறவாத வரையில் மறவாது புகழ்வேன்
  6. காலை வணக்கங்கள் எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. வாழ்க வளமுடன்🙏 கருணை உள்ளம் கொண்டவன்
  7. அருட்பெரும் சுடரே காணிக்கை கொண்டு வந்தேன் இறைவா கனிவுடன் ஏற்றருள்வாய் என்னிடம் உள்ளதெல்லாம் இறைவா உனக்கென தருகின்றேன் இதை ஏற்பாய் இறைவா திருப்பலிதனில் ஏற்பாய் என்னை முழுவதும் உவந்தளித்தேன் 1. மலர்கள் கொண்டு வந்தேன் மலர் போல் மணம் வீச கனிகள் கொண்டு வந்தேன் கனி போல் சுவை கொடுக்க என்னையே கொண்டு வந்தேன் - 2 ஏற்றருள்வாய் இறைவா 2. ஒளியினை கொண்டு வந்தேன் சுடராய் ஒளிவீச கரங்கள் விரித்து வந்தேன் என்னையே உமக்களிக்க அனைத்தையும் தருகின்றேன் - 2 ஏற்றருள்வாய் இறைவா
  8. காலை வணக்கங்கள் எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. வாழ்க வளமுடன்🙏
  9. மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
  10. மனமதை மனையை இட்டு குணமதை கலசம் செய்து மங்களப் பொருளாம் மஞ்சள் குங்குமம் அதற்கு வைத்து அன்பெனும் மலர்கள் சூட்டி அதனாலே அர்ச்சனை செய்து வணங்கியே நின்றோம் அம்மா வரங்கள் தா வரலக்ஷ்மி தாயே சினமெனும் சிக்கறுத்து சிந்தையை சுத்தி செய்து செந்தூரி அழகே தாயே சேவித்து நின்றோம் அம்மா தனமோடு தாழாகீர்த்தி தந்தருள வேண்டுகின்றோம் தயையுடன் வந்தே நின்று வரங்கள் தா வரலக்ஷ்மி தாயே இனம் கண்டு இல்லை என்னும் குணமில்லா குலமே உனது கலைவடிவான உன்னை தினம் பாடும் செயலே எனது கவியுனுள் கருத்தாய் வந்து பொருளென புகுந்து நிற்பாய் புகழோடு வாழ்க்கை வேண்டும் வரங்கள் தா வரலக்ஷ்மி தாயே என் குல பெண்கள் எல்லாம் தன குலம் செழிக்க வேண்டி முன்புளத் துயரை விட்டு முகம் மலர பூஜை செய்வார் மங்களம் எல்லாம் நிறைந்த மகிழ்வான நாட்கள் வேண்டி வரலக்ஷ்மி விரதம் இருந்தோம் வரங்கள் தா வரலக்ஷ்மி தாயே ஆழியில் அமுதுடன் வந்து ஆலியலை மேலே வாசம் செய்து வாழி நீ மகளே என்று வாழ்த்துக்கள் இன்றே சொல்லு பரந்தாமன் பாதம் அமர்ந்து பௌவிய பணிகள் செய்து வானோரே பருகும் அமுதாய் வரங்கள் தா வரலக்ஷ்மி தாயே மேருவை எந்திரம் செய்து மந்திரம் பலவும் சொல்லி சுந்தர வடிவே தாயே சுழிமுனை நிறுத்தி உன்னை சூக்ஷும ஒளியாய் எண்ணி சூடமும் ஏற்றி நின்றோம் சூது வாது அறியாய் எமக்கு வரங்கள் தா வரலக்ஷ்மி தாயே ஆதியில் சங்கரருக்கு அருள்மழை அன்றே தந்தாய் நீதியை கேட்கின்றேனே பாவை நான் பணிந்து நின்று நீதிகள் எல்லாம் சொல்லும் நிர்மலமானத் தாயே ஈடில்லா செல்வத்தோடு வரங்கள் தா வரலக்ஷ்மி தாயே ஓம் மஹாதேவ்யைச்ச வித்மஹே விஷ்ணு பதனிச்ச தீமஹி தந்நோ லட்சுமிஹி ப்ரோசோதயாத்
  11. இதயம் பாடும் பாடலுக்கு ராகம் இல்லையே இயேசு நாம கீதத்துக்கு தாளம் இல்லையே வாழ்க்கை எல்லாம் பாடலாம் ஆன்ம சாந்தி கொள்ளலாம் அஆ...அஆ...ஆஆஆஆ 1. வாழ வைப்பதும் எந்தன் இயேசு நாமம் தான் வளமை சேர்ப்பதும் எந்தன் இயேசு நாமம் தான் கவலை தீர்ப்பதும் எந்தன் இயேசு நாமம் தான் கதியில் சேர்ப்பதும் எந்தன் இயேசு நாமம் தான் 2. இன்னல் அழிப்பதும் எந்தன் இயேசு நாமம் தான் இனிமை அளிப்பதும் எந்தன் இயேசு நாமம் தான் சக்தியை தருவதும் எந்தன் இயேசு நாமம் தான் சகலமும் வாழ்வில் எந்தன் இயேசு நாமம் தான்
  12. பகிர்விற்கு நன்றி, தொடருங்கள், கதைதானே இப்பவெல்லாம் ஒரே ஒரு பக்க விமர்சனங்கள் மட்டுமே
  13. ஆகா அற்புதமான இளவேனில் கவிதை, வர்ணனை சூப்பர், 👌
  14. காலை வணக்கங்கள் எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. வாழ்க வளமுடன்🙏
  15. மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
  16. காலை வணக்கங்கள் எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. வாழ்க வளமுடன்🙏 தென்றல் காற்றே கொஞ்சம் நில்லு
  17. மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
  18. இயேசுவே எனக்கு என்று யாருமே இல்ல

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.