Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உடையார்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by உடையார்

  1. மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
  2. நன்றாக இருக்கு தொடக்கமே, தொடருங்கள். தாலாட்டுவது பெண்கள் தானே, வள்ளத்திற்கு பெண்கள் பெயர்தான் சரி
  3. தூங்க ஜடாதர குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம்
  4. தினம் தினம் வலம் வரும் எங்கள் காலடி நலம் தரும் வளம் தரும் தெய்வத் தாளடி (2) 1. சரண் என்று தேடினால் தோன்றித் தேற்றுவார் அரண் நாமே அஞ்சற்கென்று ஆற்றல் நல்குவார் (2) வரம் கோடி நாளும் தந்து வாழச் செய்குவார் - 2 கரம் கூப்பி சிரம் தாழ்த்தி நாளும் பாடுவோம் 2. கரையின்றி துன்பம் வாழ்வில் நாளும் தோன்றினும் மறைந்திடும் மலர்ந்திடும் இன்பம் வாழ்விலே (2) இறைகரம் தரும் வரம் போதும் வாழ்விலே - 2 கறைபோக்கி குறை நீக்கி வாழ்வோம் பாரிலே உன்னையன்றி உலகில் உற்றத்துணை எனக்கு
  5. காலை வணக்கங்கள் எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. வாழ்க வளமுடன்🙏 எல்லோரும் கொண்டாடுவோம் உமக்கும் எனக்கும் வழக்கொன்று
  6. மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
  7. இயற்கையைப்பற்றி அருமையான கவிதை, எம்மால் இயன்றவரை இயற்கையை பாதுகாப்போம், பாராட்டுக்கள், நன்றி பகிர்வுக்கு பசுவூர்கோபி
  8. இது கொஞ்சம் ஓவர், இப்படி நடத்திருக்க வாய்ப்பில்லை😄
  9. ஆடு மயிலே - கதிர்காமம் கந்தன் கோயில் என்னகவி பாடினாலும்
  10. என் உள்ளமென்னும் தெய்வீகத் திருவீட்டில் உன் நினைவே என்னை ஆளுதய்யா என் வாழ்வின் கலையாய் தோணுதய்யா
  11. காலை வணக்கங்கள் எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. வாழ்க வளமுடன்🙏 இனிய நபிகள் ஓர் தொடர் காவியம் காலை கதிர் ஒளி உதிப்பது போலே
  12. மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
  13. நல்ல நண்பர்கள் ஏன், எதற்காகத் தேவை? *நல்ல நண்பர்கள் ஏன், எதற்காகத் தேவை ?* *தடுமாறும் போது தாங்கிப் பிடிக்க ஒரு நண்பன் தேவை* *தடம் மாறும் போது தடம் மாறாமல் உடன் இருக்க ஒரு நண்பன் தேவை* *ஆறுதல் சொல்ல அருகிலேயே சில நண்பர்கள் தேவை* *அன்புடன் பேச எப்போதும் சில நண்பர்கள் தேவை* *அவ்வப்போது அரவணைத்துச் செல்ல சில நண்பர்கள் தேவை* *அதட்டி உருட்டி மிரட்டி நம்மைக் காத்து நிற்க ஒரு முரட்டு நண்பனும் தேவை* *துன்பத்தில் தோளில் சாய்ந்து கொள்ள, சாய்ந்து அழ ஒரு உற்ற நண்பன் தேவை* *ஊர் சுற்றி வர உருப்படியான, உலகம் தெரிந்த சில நண்பர்கள் தேவை* *நாம் எது சொன்னாலும் நம்பிக்கை விசுவாசத்துடன் அப்படியே ஏற்றுக் கொள்ள சில நண்பர்கள் தேவை* *எதிர்த்துப் பேசி, பின் பக்குவமாய் எடுத்துச் சொல்லும் எதார்த்தமான சில நண்பர்கள் தேவை* *இவை எல்லாம் ஒட்டுமொத்தமாய் உள்ள சிலர் நமக்கு நண்பர்களாக இருந்தால் உலகில் இதைவிடச் சிறந்தது ஏதும் இல்லை* *அந்த சிலரைத் தேடுங்கள் ! கிடைத்தால் அவருடன் காலமெல்லாம் கைகோர்த்துக் கொள்ளுங்கள் !* ======================================= உடம்பின் நடுப்பகுதி வயிறு. அதுபோல வாழ்க்கையின் நடுப்பகுதி ஐம்பது இந்த ஐம்பதாவது வயது ஆரம்பத்தில், நீங்கள் எப்படி இருப்பீர்களோ, அப்படித்தான் இறுதி வரையில் இருப்பீர்கள். 😊 தொந்தி கனக்க விடாதீர்கள். தொந்தரவு வரும். மனம் கனக்க விடாதீர்கள் மரணம் வரும். 😊 ஒரு மனிதன் வியாதியுடன் வாழப்போகிறானா, வீரியமுடன் வாழப்போகிறானா, நெஞ்ச நிறைவோடு வாழப்போகிறானா என்பதைத் தீர்மானிக்கும் வயதுதான் இந்த ஐம்பது 😊 நிறைய வேலை செய்வதால் நமக்கு நிம்மதி போவதில்லை. உடம்பு உருக்குலைவதில்லை. 😊 என்ன நடக்குமோ என்ற பயமும் கவலையும்தான் மனிதன்மீது பாரமாக இறங்கி அவனை நொறுக்கிவிடுகின்றன. 😊 பரபரப்பின்றிச் செயல்படுங்கள். கோபப்படாமல் காரியமாற்றுங்கள். நிதானத்தைக் கடைபிடியுங்கள். ஆரவாரம் வேண்டாம். அலட்டிக் கொள்ளாதீர்கள். பொறுப்புக்களை சீராக நிறைவேற்றுங்கள். 😊 அவசியமற்ற சுமைகளைப் போட்டுக் கொள்ளாதீர்கள். அடிக்கடி ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள். 😊 தினசரி மத்தியானம் ஒரு அரைமணி நேரம் தூங்குங்கள். இரவு பன்னிரண்டு மணிக்குமேல் எக்காரணத்தை முன்னிட்டும் விழித்திருக்காதீர்கள். 😊 பத்துமணிக்கே படுத்துவிடுவது உத்தமம். அதிகாலையில் எழுந்து கொள்ளுங்கள். 😊 ஆண்டவனை நினையுங்கள். இன்று முழுக்க என்னுடன் இருந்து என்னை ஆண்டுகொள் அப்பா. நான் தப்பு பண்ண விடாதே அப்பா." என்று வேண்டிக் கொள்ளுங்கள். 😊 முகத்தை மலர்ச்சியுடன் வைத்துக் கொள்ளுங்கள். கடுகடுப்பும் சிடுசிடுப்பும் வேண்டாம். 😊 டென்ஷன் இல்லாமல் இருங்கள். பென்ஷன் வாங்கலாம். 😊 ஸ்ட்ரஸ் உண்டாக்கிக் கொண்டால், அட்ரஸ் இல்லாமல் போய்விடுவீர்கள். 😊 அதனால்தான் சொல்லுகிறேன். கவலையைக் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளுங்கள் ... ================================================= வியந்து போன வரிகள் "" "" "" "" "" "" "" "" "" "" "" "" "" நோய் வரும் வரை உண்பவன், உடல் நலமாகும் வரை உண்ணாதிருக்க வேண்டி வரும்! 👌👌👌👌👌👌👌👌 பணம் சம்பாதிப்பது குண்டூசியால் பள்ளம் தோண்டுவது போல... ஆனால், செலவழிப்பது குண்டூசியால் பலூனை உடைப்பது போல..! 👌👌👌👌👌👌👌👌 பணத்தின் மதிப்பு தெரியவேண்டுமா? செலவு செய்யுங்க.....! உங்களின் மதிப்பு தெரியவேண்டுமா?.. கடன் கேளுங்க.! 👌👌👌👌👌👌👌👌 பிச்சை போடுவது கூட சுயநலமே..., புண்ணியம் கிடைக்கும் என்று நினைத்தால்... 👌👌👌👌👌👌👌👌 அனுபவத்தால் உணரவேண்டிய ஒன்றை..., ஆயிரம் தத்துவ ஞானிகளாலும் உணரவைக்க முடியாது. 👌👌👌👌👌👌👌👌 வாழ்க்கையை கற்றுக்கொள்வதில் குழந்தை போல் இரு..., அதற்கு அவமானம் தெரியாது விழுந்தவுடன் அழுது முடித்து திரும்பவும் எழுந்து நடக்கும்..!! 👌👌👌👌👌👌👌👌 வெட்டாதீர்கள் - மழை தருவேன் என்கிறது "மரம்". வெட்டுங்கள் - மழை நீரைசேமிப்பேன் என்கிறது "குளம்" 👌👌👌👌👌👌👌👌 திருமணம் - ஒரு ஆண் நல்ல கடந்தகாலம் கொண்ட பெண்ணையும்..., ஒரு பெண் நல்ல எதிர்காலம் கொண்ட ஆணையும் தேடுவது.!! 👌👌👌👌👌👌👌👌 முன்னே செல்பவனை விட்டுவிடுங்கள்..., பின்னால் வருபவனிடம் மட்டும் கொஞ்சம் எச்சரிக்கையாய் இருங்கள். அவனால்தான் உங்களை முந்திச்செல்ல முடியும். 👌👌👌👌👌👌👌👌 மீண்டும் ஒரு முறை முகம் பார்த்து பேசவேண்டியிருக்கும் என்ற ஒரு காரணத்திற்காகவே, நம்முடைய பல கோபங்கள் தற்கொலை செய்துகொள்கின்றன...! 👌👌👌👌👌👌👌👌 நேர்மையாக சம்பாதித்த பணம் பெரும்பாலும் கோயில் உண்டியல்களுக்கு வருவதில்லை. 👌👌👌👌👌👌👌👌 இவ்வுலகில் வாழ கற்றுக் கொண்டதை விட..., வலிகளை மறைத்து சிரிக்க கற்றுக் கொண்டதே அதிகம்..............! 👌👌👌👌👌👌👌 பகலில் தூக்கம் வந்தால், உடம்பு பலவீனமா இருக்குனு அர்த்தம்..!! இரவு தூக்கம் வரலைனா மனசு பலவீனமா இருக்குனு அர்த்தம்...........! 👌👌👌👌👌👌👌👌 துரோகிகளிடம் 'கோபம்' இருக்காது கோபப்படுபவர்களிடம் 'துரோகம்' நிச்சயமாக இருக்காது.. 👌👌👌👌👌👌👌 தன்னை நல்லவராக காட்டிக் கொள்ள *அடுத்தவரை கெட்டவராகச் சித்தரிக்கும் எவரும் நீண்ட நாள் நல்லவர் வேடத்தில் சுற்ற முடியாது..*
  14. விலைக்கு மேனியில் திருக்கோணமலை கந்தன் திருநீரணிந்தால்
  15. புதுயுகம் பிறந்தது கிறிஸ்துவில். கருணைக் கடலே வா.
  16. காலை வணக்கங்கள் எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. வாழ்க வளமுடன்🙏 திரு நபி வழியில் தினம் நடந்தே தமிழகத்து தர்காகளை காண வருவோம்
  17. மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
  18. கனமான பதிவு, கவலைப்படாதீர்கள் இதுவும் கடந்து போய் விரைவில் ஒன்றாக இருப்பீர்கள், கொரோணாவால் எத்தனை பல பாதிப்புக்கள்.
  19. அம்மையும் நீயே அப்பனும் நீயே! ஆறு படை வீடுகளின் அழகோவியம்
  20. ஞானம் நிறை கன்னிகையே மாதா இயேசுவே... உயிராய் வா... உணவாய் வா.... உணர்வாய் வா..... உணர்கின்றேன் உணர்கின்றேன் இயேசுவே உன் அன்பை உணருகின்றேன் -2 மார்பினில் சாய்ந்து உன் உணர்வுகளை மன்னவன் நேசத் துடிப்புகளை அனுதினம் நானும் உணர்ந்திட செய்திடும் இயேசுவே உயிராய் வா உணவாய் வா என் உணர்வாய் வா - 2 உணர்கின்றேன் உணர்கின்றேன் இயேசுவே உன் அன்பை உணருகின்றேன். 1) இரவும் பகலும் பேசிடும் என் தெய்வமே இணையில்லா அருளை என்றென்றும் நான் சொல்வேன் -2 பாறையில் வழிந்தோடும் நீர் ஊற்றாய் உன் பரிவினால் என்னை முழுமையாய் நிரப்பிட இயேசுவே உயிராய் வா உணவாய் வா என் உணர்வாய் வா உணர்கின்றேன் உணர்கின்றேன் இயேசுவே உன் அன்பை உணருகின்றேன். 2) வாழ்வென்றால் எனக்கு எல்லாமே நீர்தானையா வானத்துப் பறவை போல் மகிழ்வோடு வாழ்ந்திடுவேன் -2 உன்னோடு வாழ்ந்திடும் தருணங்களை நான் பிறரோடு பகிர்ந்திட உன்னருள் தந்திட இயேசுவே உயிராய் வா உறவாய் வா என் உணர்வாய் வா.
  21. காலை வணக்கங்கள் எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. வாழ்க வளமுடன்🙏 அருள்மழை பொழிவாய் ரஹ்மானே. ஈச்சை மரத்து இன்ப சோழையில்
  22. மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
  23. அம்மா என்ற நினைப்பு வந்தவுடன் சிறு பிள்ளை ஆகிவிடுகின்றோம், தொடருங்கள்
  24. ஓங்கார வடிவே கணேசா கூவி அழைத்தால் குரல் கொடுப்பான்
  25. ஒரு கோடி பாடல்கள் நான் பாடுவேன்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.