Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரெஸ்ட் போட்டிகளில் இருந்து விடைபெறுகின்றார் ஜெயசூரியா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அந்த சிங்கள விளையாட்டு நாய் விட்டுட்டு போனா எங்களுக்கு என்ன....

அவன் போய் சிங்கள உறுமையாவில் சேர்ந்திடுவான். பிறகு அரசியல் வேறு விளையாட்டு வேறு என்று சொல்கிற தமிழருக்கு எதிராகவும் குண்டு போட சொல்வான்

வார்த்தைகளை பார்த்த விடலாமே...அவர் ஒரு சிறந்த விளையாட்டு வீரர்..உலகம் எங்கும் கோடான கோடி ரசிகர்களை கொண்டவர்..

  • கருத்துக்கள உறவுகள்

நேசன் எழுதியது:

அந்த சிங்கள விளையாட்டு நாய் விட்டுட்டு போனா எங்களுக்கு என்ன....

அவன் போய் சிங்கள உறுமையாவில் சேர்ந்திடுவான். பிறகு அரசியல் வேறு விளையாட்டு வேறு என்று சொல்கிற தமிழருக்கு எதிராகவும் குண்டு போட சொல்வான்

வார்த்தைகளை பார்த்து உபயோகிக்கலாம் தானே நேசன் நாயை போய் அவருக்கு ஒப்பீடுகிறீர்கள் நாய் நன்றி உள்ள மிருகம் அப்பா இவனை போய் எருமை,பன்னி,கழுதை போன்றவற்றிற்கு ஒப்பிட்டு இருக்கிலாம் தானே....

  • கருத்துக்கள உறவுகள்

அவர் ஒரு சிறந்த விளையாட்டு வீரர்..உலகம் எங்கும் கோடான கோடி ரசிகர்களை கொண்டவர்..

சுண்டல் எழுதியது

மூன்று மாத குழந்தயை விட்டு வைக்காத இனத்தை சார்ந்த ஒரு விளையாட்டு வீரனுக்கு உலகம் பூராகவும் ரசிகர்கள் இருக்கலாம் ஆனால் தமிழன் அவனை ரசிகனாக வைத்திருந்தால் அவனும் ஒட்டு குழுவை சேர்ந்தவன் தான்..........

அது சரி நீங்கள் ரசிகனாக இவனை வைத்திருந்தால் நாளைக்கு கன்பரா செல்பவர்கள் முட்......பயல்களா......??????

விளையாட்டு அரசியல் எல்லாம் ஒரு இனக்குழுமத்துடன் பின்னிபிணைந்தவை தான். ஒன்றையும் பிரித்து பார்க்கமுடியாது.

பழைய கிரிக்கெட் தலைவர் அர்யுனரனதுங்க ஒரு இனவெறியன் என்பது இப்போ எல்லோருக்கும் தெரியும். அவன் சேர்ந்த கட்சி தமிழனை இல்லாமல் செய்ய வேண்டும் என்று சொன்ன கட்சி.

அதுபோல் தான் இந்த சிங்கள விளையாட்டு வீரனும் செய்வான்.அப்படி செய்யாவிட்டால் அவன் சிங்கள மக்கள் மத்தியில் வீரனாக தொடர்ந்து இருக்க முடியாது. கட்டாயம் தமிழனை எதிர்த்து அவன் கதைத்தே ஆக வேண்டும்

அருவி கொஞ்சம் உலக வரலாறுகளையும் திரும்பி பாரும்.

எவ்வளவு காலம் தெனாபிரிக்கா உலக உதை பந்தாட்டத்தில் சேர்க்காமல் தள்ளி வைக்கப்பட்டிருந்தது அறிந்து கொள்ளும்.

ஏன் தள்ளி வைத்தார்கள் என்பதையும் கேட்டு அறிந்து கொள்ளும்

அப்போ உமக்கு அரசியல் வேறா விளையாட்டு வேறா என்று தெரியவரும் :twisted: :evil: :evil: :evil: :evil:

  • கருத்துக்கள உறவுகள்

நேசன் எழுதியது:  

அந்த சிங்கள விளையாட்டு நாய் விட்டுட்டு போனா எங்களுக்கு என்ன....  

அவன் போய் சிங்கள உறுமையாவில் சேர்ந்திடுவான். பிறகு அரசியல் வேறு விளையாட்டு வேறு என்று சொல்கிற தமிழருக்கு எதிராகவும் குண்டு போட சொல்வான்  

வார்த்தைகளை பார்த்து உபயோகிக்கலாம் தானே நேசன் நாயை போய் அவருக்கு ஒப்பீடுகிறீர்கள் நாய் நன்றி உள்ள மிருகம் அப்பா இவனை போய் எருமை,பன்னி,கழுதை போன்றவற்றிற்கு ஒப்பிட்டு இருக்கிலாம் தானே....

ஓரு இனத்தோடு நீர் தனிப்பட்ட மனிதரை ஒப்பிடாதையும்..ஏன் உமது இனத்தில்; உள்ளவாகள் அனைவரும் உத்தமர் என்று சொல்ல வாரிரா?

  • கருத்துக்கள உறவுகள்

அவர் ஒரு சிறந்த விளையாட்டு வீரர்..உலகம் எங்கும் கோடான கோடி ரசிகர்களை கொண்டவர்..

சுண்டல் எழுதியது

மூன்று மாத குழந்தயை விட்டு வைக்காத இனத்தை சார்ந்த ஒரு விளையாட்டு வீரனுக்கு உலகம் பூராகவும் ரசிகர்கள் இருக்கலாம் ஆனால் தமிழன் அவனை ரசிகனாக வைத்திருந்தால் அவனும் ஒட்டு குழுவை சேர்ந்தவன் தான்..........

அது சரி நீங்கள் ரசிகனாக இவனை வைத்திருந்தால் நாளைக்கு கன்பரா செல்பவர்கள் முட்......பயல்களா......??????

கன்பரா வந்தவர்களில் சரி பாதிக்கு மேற்பட்டவர்கள் இலங்கை அணியினுடைய ரசிகர்கள்..அதை நிறுபிக்க நான் தயயர்..அவர்கள் எதிராணவர்கள் என்று உம்மால் நிறுபிக்க முடியுமா?

  • கருத்துக்கள உறவுகள்

ஓரு இனத்தோடு நீர் தனிப்பட்ட மனிதரை ஒப்பிடாதையும்..ஏன் உமது இனத்தில்; உள்ளவாகள் அனைவரும் உத்தமர் என்று சொல்ல வாரிரா?

சுண்டல் எழுதியது

நான் உத்தமன் இல்லை என்று எனக்கு தெரியும் ஆனால் எனது இனத்தை பற்றி சொல்ல எனக்கு தகுதி இல்லை.பிறகு நீரும் அந்த பிரிவில் வந்து விடுவீரே......எனக்கு தெரியும் நீர் ஒரு உத்தம புத்திரன் என்று.........

  • கருத்துக்கள உறவுகள்

கன்பரா வந்தவர்களில் சரி பாதிக்கு மேற்பட்டவர்கள் இலங்கை அணியினுடைய ரசிகர்கள்..அதை நிறுபிக்க நான் தயயர்..அவர்கள் எதிராணவர்கள் என்று உம்மால் நிறுபிக்க முடியுமா?

சுண்டல் எழுதியது

தம்பி அங்கு வந்தவர்களின் அரைவாசி பேர் அல்ல முக்காவாசி பேர் சிறீலங்காவிற்கு ஆதரவானவர்கள்,அது எனக்கு தெரியும் நீர் நிருபீக்க வேண்டிய அவசியம் இல்லை ஏன் இரட்டை வேடம் போட வேண்டும்.

உதாரணத்திற்கு கிரிக்கட் போட்டி அதே தினத்தில் நடந்து இருந்தால் சிங்கள கொடியை தூக்கி கொண்டு அங்கு தான் எல்லோரும் சென்றிருப்போம் இவர்கள் சிறிலங்காவில் இருக்கும் போது இந்தியாவிற்கு அல்லது வேறு நாடுகளுக்கு ஆதரவாக இருப்பார்கள் இங்கு வந்தவுடன் சிறிலங்காவிற்கு ஆதரவாக இருப்பார்கள்.எத்தனையோ மாவீரர்கள் தங்களது உயிரை தியாகம் செய்தார்கள் ஆனால் எங்களுக்கு ஒரு விளையாட்டை தியாகம் செய்யவே ஏலாம இருக்கிறது.

"கிரிக்கட் தோல்விக்காக எமது அப்பாவி மக்களை கொல்லும் ஈனர்களுக்கு தகுந்த பாடம் புகட்ட வேண்டும்"

இதை நான் சொல்லவில்லை தேசிய தலைவர் 1987 தனது போராளிகளுக்கு கூறிய வார்த்தை.மேலதிக விபரம் விடுதலை பேரொளி 184 பக்கத்தை பார்க்கவும்.

  • தொடங்கியவர்

இவர்கள் சிறிலங்காவில் இருக்கும் போது இந்தியாவிற்கு அல்லது வேறு நாடுகளுக்கு ஆதரவாக இருப்பார்கள் இங்கு வந்தவுடன் சிறிலங்காவிற்கு ஆதரவாக இருப்பார்கள்.

புலம்பெயர்ந்து வந்துவிட்டதன் பின்னர் சிறீலங்கா அணியின் ஆதரவாளனாய் இருக்கவில்லை. யாரைப்போலவும் இரட்டைவேடமும் போடவில்லை. எனக்கு கிரிக்கட் அறிமுகமானதில் இருந்து இதுவரை இலங்கை அணிவீரர்களது விளையாட்டை இரசிக்கிறேன். அவ்வளவுமே. :wink:

  • தொடங்கியவர்

"கிரிக்கட் தோல்விக்காக எமது அப்பாவி மக்களை கொல்லும் ஈனர்களுக்கு தகுந்த பாடம் புகட்ட வேண்டும்"

இதை நான் சொல்லவில்லை தேசிய தலைவர் 1987 தனது போராளிகளுக்கு கூறிய வார்த்தை.மேலதிக விபரம் விடுதலை பேரொளி 184 பக்கத்தை பார்க்கவும்.

எப்பொருள் யார்யார் வாய் கேட்பினும்

மெய்ப்பொருள் காண்பதறிவு.

தலைவர் இதுவரை எந்தவொரு இடத்திலும் சிங்களமக்களைக் கொல்லவேண்டும் என்று கூறியதாக உங்களளளல் கூறமுடியுமா :roll: :roll:

இவ்வரிகளில் கூட அப்பாவி மக்களைக் கொல்லும் ஈனர்களை என்றுதான் கூறப்பட்டுள்ளது. கருத்துகக்களைச் சிதைத்து ஆதாரம் தேடுவதை விட்டுவிட்டு அவற்றின் உண்மைத்தன்மையினை அறிய முயற்சித்தால் பயனுடையதாக இருக்கும்.

  • தொடங்கியவர்

முரளிதரனுக்கு வாழ்த்துக்கள் தமிழன் என்ற ரீதியில் அல்ல ஒரு சாதனையாளன் என்றரீதியில்.

{தமிழில் பேசுவதற்கோ பேட்டி கொடுப்பதற்கோ பின் வாங்குபவர்}

http://www.yarl.com/forum3/viewtopic.php?t...r=asc&&start=15

:roll: :roll: :roll: :roll:

  • கருத்துக்கள உறவுகள்

அருவி கொஞ்சம் உலக வரலாறுகளையும் திரும்பி பாரும்.

எவ்வளவு காலம் தெனாபிரிக்கா உலக உதை பந்தாட்டத்தில் சேர்க்காமல் தள்ளி வைக்கப்பட்டிருந்தது அறிந்து கொள்ளும்.

ஏன் தள்ளி வைத்தார்கள் என்பதையும் கேட்டு அறிந்து கொள்ளும்

அப்போ உமக்கு அரசியல் வேறா விளையாட்டு வேறா என்று தெரியவரும் :twisted: :evil: :evil: :evil: :evil:

அப்படியே சிம்பாவேயின் வரலாற்றையும் பாருங்கள்! அதில் என்ன தான் நிறவெறிக் கொள்கைகள் கடைப்பிடிக்கப்பட்டாலும் அந்த கிரிக்கட் அணி ஒதுக்கப்படவில்லையே! இப்போதும் இருக்கின்றது தானே! எனவே தென்னபிரிக்காவில் செய்த அரசியலை ஏன் சிம்பாவேயில் செய்யவில்லை!!

மேலும் முரளியை ஆதரிப்பது அல்லது, ஜெயசூர்யாவின் திறமைகளை அவமதிப்பது என்பது எல்லாம் அரசியலுக்கு அப்பால் பட்ட செயல்! ஒட்டுமொத்த சிங்கள சமூதாயமும் இனவெறி பிடித்ததல்ல! பெரும்பான்மையானவர்கள் மட்டுமே!!

அப்படிப் பார்க்கப் போனால் விடுதலைப்புலிகள், சமீபத்தில் புத்தபிட்சுகளைச் சந்தித்தது எக்காரணத்தல்! ஏனென்றால்அவர்களுக்குத் தெரியும் உண்மை நிலை எது என்று!!

முன்னாள் ஜேவிபியின் தலைவர், றொகண விஜயவீரவின் மைத்துணர் தமிழர் கொடுமைகளைப் பற்றி சமீபத்தில் வெளிநாட்டுத் தூரகங்களுக்கு வெளியிட்ட அறிக்கைகளைப் பல தமிழர் வரவேற்றிருந்தார்கள்! அவரைப் போல பலர் இருக்கின்றார்கள்! விக்கிரமபாகு கருணாரட்ணா போன்ற இடதுசாரிகளும் விடுதலைப் போரை ஆதரிக்கின்றார்கள்!

எனவே நீங்களாகவே ஒவ்வொருவனையும் எதிரிகளாகச் சம்பாதிப்பது தான் உங்கள் விருப்பு! யாரையும் எக் காரணத்திலும் தேசியப் போராட்டத்திற்கு ஆதரவாக்க விடமாட்டீர்கள்! ஒவ்வொருவனையும் குறை சொல்லியே பிழைப்பை நடத்துகின்றீர்கள்!! நீங்கள் இப்படிக் கதைப்பதை விட, முரளி போன்றவர்களை தேச விடுதலைக்கு ஆதரவான பிரச்சாரம் செய்யச் சொல்லி ஒரு சின்ன மயற்சி செய்தீர்களாக இருப்பின் பாராட்டலாம்! ஆனால் நீங்கள் ஒரு கணக்குப் போட்டு, அவன் கெட்டவன், இவன் நல்லவென்றவன் என்று தான் இருக்கின்றீர்களே தவிர, அவர்களை எம் மக்கம் இழுபப்பதற்கு ஒரு மண்ணும் செய்வதில்லை!

அர்சுணா ரணதுங்க சிங்களப் பௌத்தனே தான்! அவன் இப்போது தந்தையார் இருக்கும், இல் தான் இருக்கின்றான்! ஆனால் விளையாட்டுத் துறையில் அவன் கொண்டிருந்த வியுகம் வேறாகும்! மற்றது ஒரு சிங்களவனுக்கு சி;ங்கள ஆதரவு நிலை இருந்தாகும்! அவவ்hறே நமக்கும் தமிழ் ஆதரவு நிலையிருக்கின்றது. அதை மாற்றமுடியுமா? அதற்காக நாம் என்ன கொலை வெறி பிடித்த இனவாதிகளாகவா அலைகின்றோம்!

  • கருத்துக்கள உறவுகள்

தலைவர் இதுவரை எந்தவொரு இடத்திலும் சிங்களமக்களைக் கொல்லவேண்டும் என்று கூறியதாக உங்களளளல் கூறமுடியுமா

அருவி எழுதியது

என்ன தலைவா தமாஷா?

நடுநிலமை என்பது போராட்ட வரலாற்றில் இருக்க முடியாது ஆதரவு ஆதரவின்மை இது தான் இருக்க முடியும் மற்றது என்பது பன்மாத்து கூறுவது நாங்கள் தீர்மானிப்பது நீங்கள்..............

தற்கொலை போராளி நடுநிலமையை பற்றி சிந்தித்தால் இலக்கை அடைய முடியுமா.......

எங்கள் இலட்சியம் நிறைவேறின பின் ஜயசுரியாவுக்கு கோவில் கட்டி கும்பிடுங்கோஅபிஷேகம் செய்யுங்கோ நானும் பால் பழத்தோடு நான் வாரன்..

புத்தன் சரணம்

  • கருத்துக்கள உறவுகள்

அப்படியே சிம்பாவேயின் வரலாற்றையும் பாருங்கள்! அதில் என்ன தான் நிறவெறிக் கொள்கைகள் கடைப்பிடிக்கப்பட்டாலும் அந்த கிரிக்கட் அணி ஒதுக்கப்படவில்லையே! இப்போதும் இருக்கின்றது தானே! எனவே தென்னபிரிக்காவில் செய்த அரசியலை ஏன் சிம்பாவேயில் செய்யவில்லை!!

தூயவன் எழுதியது

தென்னாபிரிக்காவில் வெள்ளையனின் ஆட்சி இருக்கும் போது கருப்பன் உறிமை கொறினான் ஆனால் சிம்பாவேயில் கருப்பன் ஆட்சியில் இருக்கும் போது வெள்ளையன் உறிமை கோருகிறான்.வித்தியாசம் புரியவில்லையா துயவன்.சிம்பாவே முன்நாள் கப்டன் அன்டிபிளவர் கருப்பு பட்டி அணிந்து விளையாடினது பற்றி என்ன நினைக்கிறீர் சகலாவல்லவன் புலத்தில் இருக்கும் நாங்கள் தலைவருக்கு ஆதரவா இருக்க வேண்டும் அதை விட்டு விட்டு ஒவரா பில்டப் கொடுத்து நடுநிலமையை பற்றி கதைக்க கூடாது.

உண்மையின் முன் நடுநிலமை என்பது இல்லை.நான் சொல்லவில்லை போராளி சொன்னது...........எல்லாம் தலைவன் செயல்.

போராட்டம் நடைபெறும் போது இனதுவசம் உண்டு இது யாழ்கள புத்தனின் கருத்து.

  • கருத்துக்கள உறவுகள்

என்னய்யா பில்டப்? சிலபேருக்கு வேலை எதிரிகளைச் சம்பாதித்துக் கொள்வது? முரளி இப்போது தேசிய விடுதலைப் போராட்டத்தைக் கொச்சசைப்படுத்தி பேசியது உண்டா? அப்படியிருக்க அவரை ஏன் இங்கே குறை கூற வேண்டும்! அது தான் வேலைவெட்டியற்ற எதிரிகளைச் சம்பாதித்தல்!

மற்றது நாங்கள் யார் நடுநிலமைக்கார் என்றது? நாம் தமிழ்மக்களின் குருதியில் ஜனநாயகத்தை எழுதுவபவர்கள் அல்ல? ஆனால் எதிரிகளைச் சம்பாதிக்கப் போவதில்லை!! தலைவருக்கு பக்க பலமாக இருக்க வேண்டுமென்றால் ஈழப் போராட்டத்திற்கு ஆட்களை ஆதரவாக உள்வாங்க வேண்டுமே தவிர, வீணாக யாரையும் சண்டைக்கு இழுத்தும், கேவப்படுத்தியும் பேசுவதல்ல என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்!

முரளி இலங்கையணியில் விளையாடு என்பதற்காக எதிர்க்கின்றீர்கள் என்றால், இலங்கை வானொலியில் வேலை செய்த ராஜேஸ்வரி சண்முகம், அப்துல் ஹமித், விமல், போன்றவர்களை ஏன் கௌரவப்படுத்துகின்றீர்கள்? அவர்கள் தமிழர்படுகொலைகளை மூடி மறைத்த சிங்களச் செய்திகளை வாசித்தவர்கள் தானே! எங்கே அதில் உங்கள் தேசிய ஆதரவு செத்து விட்டதா? ( சிட்னியில் இயங்கும் வானொலி ஒன்று தன் வருடப் புூர்த்தி;க்காய் இவர்களை அழைக்கின்றது)

ஆனால் இதை நான் பகைக்கப் போவதில்லை! எம்மைப் பொறுத்தவரைக்கும் எமக்கு ஆதரவாளர்கள் தான் தேவை! தேசியத்தைப் பலப்படுத்துவதாகச் சொல்லிக் கொண்டு எதிரிகளைச் சம்பாதிக்க நாம் தயாரில்லை!

  • கருத்துக்கள உறவுகள்

தலைவருக்கு பக்க பலமாக இருக்க வேண்டுமென்றால் ஈழப் போராட்டத்திற்கு ஆட்களை ஆதரவாக உள்வாங்க வேண்டுமே தவிர, வீணாக யாரையும் சண்டைக்கு இழுத்தும், கேவப்படுத்தியும் பேசுவதல்ல என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்!

தூயவன் எழுதியது

தம்பி சகலகலாவல்லவா,எல்லைகாவலா தங்களுடைய கருத்துக்கு நான் தலை சாய்க்கிறேன் முரளியை அல்லது ஜயசுரியாவௌ உள் வாங்குவதை விட விமல் வீரவன்ச,மகிந்த ராஜபக்ஷ,சோமவன்ச அமரசிங்க,கேல உறுமய போன்றவர்களை உள் வாங்க முடியுமா நமது நடு நிலமை கருத்துகளாள்.

ஆனால் இவர்களை உள்வாங்குவது என்றால் இனவாதத்தால் தான் முடியும்.

  • தொடங்கியவர்

தலைவர் இதுவரை எந்தவொரு இடத்திலும் சிங்களமக்களைக் கொல்லவேண்டும் என்று கூறியதாக உங்களளளல் கூறமுடியுமா

அருவி எழுதியது

என்ன தலைவா தமாஷா?

நடுநிலமை என்பது போராட்ட வரலாற்றில் இருக்க முடியாது ஆதரவு ஆதரவின்மை இது தான் இருக்க முடியும் மற்றது என்பது பன்மாத்து கூறுவது நாங்கள் தீர்மானிப்பது நீங்கள்..............

தற்கொலை போராளி நடுநிலமையை பற்றி சிந்தித்தால் இலக்கை அடைய முடியுமா.......

எங்கள் இலட்சியம் நிறைவேறின பின் ஜயசுரியாவுக்கு கோவில் கட்டி கும்பிடுங்கோஅபிஷேகம் செய்யுங்கோ நானும் பால் பழத்தோடு நான் வாரன்..

புத்தன் சரணம்

புத்தரே உங்களின் தர்ம போதனைகளை விட்டுவிட்டு எழுதிய கருத்துக்கு வாங்க, யார் இங்க நடுநிலமை பற்றி பேசினது ஏதோ உங்கட நினைப்பில இருந்து எழுதிக்கொண்டு இருக்காதீர்கள். இலங்கையில் இருக்கும் போது இந்தியாவிற்கு ஆதரவா இருந்ததாகக் கூறி இருக்கிறீங்க அப்ப என்ன புலம்பெயர்ந்து இருக்கிறதால இவ்வளவு பில்டப்பா. :roll: :roll:

தலைவற்ற சிந்தனையளை வாசியுங்க அப்பவாவது உங்கட தர்மபோதனைகள் எப்படியானவை எண்டு உங்களிற்குப் புரியும்.

  • கருத்துக்கள உறவுகள்

தம்பி சகலகலாவல்லவா,எல்லைகாவலா தங்களுடைய கருத்துக்கு நான் தலை சாய்க்கிறேன் முரளியை அல்லது ஜயசுரியாவௌ உள் வாங்குவதை விட விமல் வீரவன்ச,மகிந்த ராஜபக்ஷ,சோமவன்ச அமரசிங்க,கேல உறுமய போன்றவர்களை உள் வாங்க முடியுமா நமது நடு நிலமை கருத்துகளாள்.

ஆனால் இவர்களை உள்வாங்குவது என்றால் இனவாதத்தால் தான் முடியும்.

தந்த பட்டங்களுக்கு நன்றி!! ஆனால் விளக்கம் குறைந்தவர் மாதிரி எழுதி அந்தப் பட்டங்களின் வலிதைக் கேவலப்படுத்துகின்றீரோ என்று எண்ணத் தோன்றுகின்றது! :wink:

முரளியோ, ஜெயசூர்யாவோ இது வரைக்கும் தமிழர் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தாதபோது நீங்களாகவே வலிந்து ஏன் எதிரியாக்குகின்றீர்கள் என்பது தான் எம் கேள்வி! மேலும் விளையாட்டுத்துறைக்கும், அரசியலுக்கும் எவ்வித சம்பந்தமே கிடையாது! தமிழீழ விளையாட்டுத்துறைப் பொறுப்பாளர் திரு. பாப்பா அவர்கள், சிங்கள தெசத்து விளையாட்டுத் துறை பொறுப்பாளர்களைச் சந்தித்து, கலந்தாலோசித்திருக்கிக்றார்! விளையாட்டு தொடர்பான ஆலோசனைகள் பரிமாறப்பட்டிருக்கின்றன!பரி

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப்புலிகள் ஒழுங்காத் தான் செயற்பாடுகளை செய்கின்றார்கள்! ஆனால் போராட்டம் என்றால் ஒட்டுமொத்தவரையும் வலிந்து பகையாக்கி, வீராப்பு கதைப்பது தான் என்று சில வால்கள் கருதிக் கொண்டிருப்பது வேதனை!

தூயவன் எழுதியது

சரி ஒத்துகொள்கிறேன் அங்கு இருக்கும்போது சிங்கள கொடிகளை எரித்து கேவலமாக நடத்தி இருக்கிறோம்.சில இளைஞர்கள் கொடியை எரித்தனால் சூடு வாங்கி இறந்தும் இருக்கிறார்கள் இப்ப புலத்தில் ஒரு கிரிக்கட் போட்டி (அவுஸ்ரேலியாவில்) அங்கு நீங்கள் பார்த்தீர்கள் என்றால் சகல தமிழ் மக்களும் சிங்கள கொடியை தூக்கி கொண்டு திரிவார்கள் இதை பார்க்கும் ஒரு அந்நியன் சிறிலங்காவில் ஒருபிரச்சினையும் இல்லை என்று தான் நினைப்பார்கள் இதை மக்கள் கன்பராவில உரிமை குரல் நிகழ்ச்சியின் போதும் திரண்டு நின்றார்கள். இதை இங்குள்ள மனிதாபிமான நிறுவனங்கள் இதை பார்க்கு போது அங்குள்ள மக்கள் ஒற்றூமையாக இருக்கிறார்கள் ஒரு சில பகுதியினர் மட்டும் நாட்டை பிளவுபடுத்த நினைக்கிறார்கள் என்ற தப்பான அபிப்பிராயத்தை கொள்வார்கள்......

இலண்டனில் ஒட்டு குழுக்கள் நடத்திய கிரிக்கட் போட்டியின் போது அர்ஜின ரணதுங்க தான் பிரதம விருந்தினராக கலந்து கொண்டார்.

மேலும் விளையாட்டுத்துறைக்கும், அரசியலுக்கும் எவ்வித சம்பந்தமே கிடையாது!

துயவன் எழுதியது

இது புலத்தில் இருக்கும் எம் போன்ற ஆட்களுக்கு சரியாக இருக்கும் உண்மையான போராட்டத்திற்கு சரிபட்டு வராது.

  • கருத்துக்கள உறவுகள்

ஆமாம் புத்தா! உங்களின் பிள்ளை படிக்கவில்லை என்றால் பக்கத்து வீட்டுப் பிள்ளையைப் போட்டுத் தானே அடிக்கவேணும்! அல்லது திட்ட வேணும்!

கொடி தூக்கின்றது எங்களின் சனம் எண்டதின் பிழை எண்டதற்கு மற்றவர்கள்களைத் திருத்த நினைக்கின்றீர்கள்! நல்லது!!

இப்போது மேலைத்தேய நாடுகள் தடை செய்தது என்பதற்காக மேலைத்தேயவரின் தயாரிப்புக்கள் ஒண்டுமே நீங்கள் பாவிப்பது இல்லையாம்? உண்மையா? வேட்டி, கிழிச்ச துண்டு, மாட்டுவண்டில் அவஸ்ரேலியாவில் புழக்கத்தில் உள்ளது போல!! :wink: :P

  • கருத்துக்கள உறவுகள்

ஆமாம் புத்தா! உங்களின் பிள்ளை படிக்கவில்லை என்றால் பக்கத்து வீட்டுப் பிள்ளையைப் போட்டுத் தானே அடிக்கவேணும்! அல்லது திட்ட வேணும்!

தூயவன் எழுதியது...

ஆமாம் என்ற பிள்ளை படிக்கவில்லை என்றாலும் கரியமில்லை வெள்ளையிடம் பக்கத்துவீட்டுப்பிள்ளை கூட மார்க்ஸ் வாங்கிறதை பார்த்து கொன்டு இருக்கஎலாதுதானெ....

சரியை,கிரியை, யோகம்,ஞானம்...இந்த படிமுறையில் போய்தான் இறைவனை கானலாம் சைவம் சொல்லுதாம்.........

என்னை பொருத்தவரை சரியையில் இருந்து ஒருபடிகூட மேல போகஎலாமல் இருக்கிறது.....போரட்டதிலும் நான் அடிமட்டம் இப்படியான அடிமட்டக்ருத்தைதான் வைக்ககுடியதாகவுள்ளது...............

முயற்ச்சிசெய்து கொன்டிருக்கிறென் ...ஞானநிலையில் ......இருந்து(உங்களை போல்) அவர்களயும் உள்வாங்குவதுக்கு.........

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.