Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கனடா: கள்ளப்பணம்

Featured Replies

[size=5]கனடாவும் கள்ளப்பணமும்[/size]

[size=4]மேற்குலக நாடுகளில் கூட ஊழலும் கருப்புப்பணமும் அதில் கலந்த அரசியலும் உள்ளது. ஆனால் கீழைத்தேய நாடுகளுடன் ஒப்பிடும்பொழுது மிக மிக சிறியளவில் உள்ளது. இருந்தாலும் உள்ளது.[/size]

[size=4]அதைவிட கீழைத்தேய நாடுகளின் கருப்பு பண முதலைகள் தமது பணத்தை மேற்குலக நாடுகளில் பதுக்குவதும் உண்டு. இது பல மேற்குலக நாடுகள் தெரிந்தே கண்ணை மூடி இருக்கின்றன.[/size]

[size=4]கடந்த சில நாட்களாக கனேடிய அரசியலை கலக்குவது க்யூபெக் மாநில கள்ளப்பணம். அதிலும் கட்டிட நிர்மாணதுறை மாநகர அரசியலை கலக்குகின்றது. இது மொன்றியல் மாநகர பிதாவையும் இன்னும் பலரையும் அவர்களின் பதவியில் இருந்து மட்டுமல்ல சிறைக்குள்ளும் தள்ளலாம்.[/size]

[size=4]http://www.cbc.ca/thecurrent/episode/2012/10/03/allegations-of-corruption-in-the-quebec-construction-industry/[/size]

  • கருத்துக்கள உறவுகள்

akootha

அதைவிட கீழைத்தேய நாடுகளின் கருப்பு பண முதலைகள் தமது பணத்தை மேற்குலக நாடுகளில் பதுக்குவதும் உண்டு. இது பல மேற்குலக நாடுகள் தெரிந்தே கண்ணை மூடி இருக்கின்றன.

இங்கே பலரும் கவனிக்காத ஒரு விடயம் ஒன்று உள்ளது. எப்படி மேலை நாடுகள் உண்டியல் முறையினை தடுக்காமல் வைத்திருக்கின்றன என்பது தான்.

கேட்டால், அது ஒன்றும் பிடிக்க முடியாது, அது தான் விட்டு விட்டார்கள், என்று பீலாவாக சொல்வார்கள்.

உண்மையில் நீங்கள் சொல்லிய விடயம் தான் காரணம். ஊருக்கு பணத்தினை வங்கி மூலமாக அனுப்பும் போது பணம் நாட்டினை விட்டு வெளியேறுகின்றது.

அதேவேளை உண்டியல் முறையினால் பணம் நாட்டின் உள்ளேயே இருக்கிறது. அதாவது ஒருவர் ஊருக்கு பணம் அனுப்பும் போது, ஊரில் உள்ள நபருக்கு அங்கு உள்ள ஊழல்வாதியின் பணமே கொடுக்கப் படும். இங்கே கொடுக்கப் பட்ட பணம் அந்த ஊழல்வாதியின் இங்குள்ள கணக்குக்கு மாறும்.

அரசுகள் உண்டியல் வியாபாரம் செய்பவர்களை 'regulate' பண்ணி விட்டு கண்டும் காணாத மாதிரி இருக்க இதுவே காரணம். இந்த 'regulation' மூலம் நாம் கொடுக்கும் பணம் எவ்வாறு வந்தது என்பதனை உண்டியல் வியாபாரி இலகுவாக காட்டக் கூடியதால், இன்னுமொருவர் கணக்கில் 'காசாக' வைப்பில் இடல் இலகுவாகின்றது.

வங்கி மூலம் செல்லும் பணம், உண்டியல் முறையில் திரும்புகின்றது.

இந்த நாட்டு குடிமகன் எனும் வகையில் அந்த நாட்டு ஊழல்வாதிகளுக்கு நன்றி.

சுவிஸ்வங்கிகளில் மட்டும் இந்தியாவின் ஒரு லட்சம் கோடி ரூபாய்கள் இந்த ஹவாலா எனப்படும் உண்டியல் முறையில் ஊழல் அரசியல் வாதிகளினால் வைப்பு செய்யப் பட்டு உள்ளது.

Edited by Nathamuni

  • தொடங்கியவர்

[size=4]கனடாவில் பதிவு செய்யப்பட்ட உண்டியல் அமைப்புக்கள் ஒருவரின் வாகன உறுதிப்பத்திரம் போன்ற அத்தாட்சி பத்திரங்களை எடுத்தே அனுப்புவார்கள். அதனுடன் பத்தாயிரம் டாலர்களுக்கு மேலே அனுப்பும்பொழுது அது இங்குள்ள சட்ட/உளவு அமைப்புக்களுக்கும் தெரியப்படுத்தப்படுகின்றது.[/size]

[size=1]

[size=4]கனடா வங்கிகளில் இருவர் சடுதியாக பெரிய தொகையை வைப்பில் இடும்பொழுது (ஐயாயிரத்திற்கு மேலாக) அது சில கேள்விகளுக்கு உள்ளாக்கப்படுகின்றது. [/size][/size]

[size=1]

[size=4]ஆனாலும் இவற்றை தெரிந்தவர்கள் இதற்குள் அகப்படமால் பணத்தை, கருப்பு பணத்தை, நல்ல பணமாக்கும் வேலைகளில் வல்லவர்களாக உள்ளனர். [/size][/size]

  • கருத்துக்கள உறவுகள்

akootha

கனடாவில் பதிவு செய்யப்பட்ட உண்டியல் அமைப்புக்கள் ஒருவரின் வாகன உறுதிப்பத்திரம் போன்ற அத்தாட்சி பத்திரங்களை எடுத்தே அனுப்புவார்கள்.

ஆம், இதைத்தான் 'regulated' என குறித்தேன்.

பணம் கட்டுபவரின் (எப்படி வந்தது) விபரம் தெரிவதால், உண்டியல்காரர் அந்த பணத்தினை 'காசாக' தனது கணக்கிலோ அல்லது இன்னொருவர் கணக்கிலோ இட முடியும்.

ஆகவே அங்குள்ள ஊழல் பெருச்சாளிகள் இந்த பணத்தினை இங்கேயே தமது கணக்கில் வைப்பு செய்கின்றனர். அவர்கள் எடுத்த ஊழல் பணம் அங்கு விநியோகமாகும்.

இதனை தெரிந்து தான் அரசுகள் இந்த முறையினை தடுக்காமல் வைத்து உள்ளனர்.

அதேவேளை ஹவாலா மோசடி என்று இந்தியாவில் ஒருவரை பிடித்து உள்ளே போட்டார்கள். இது அந்த நாட்டுக்கு மோசமானது என தெரிந்திருந்தாலும், ஊழல் அரசியல் வாதிகள் ஆசியுடன் இன்னும் தொடர்கின்றது.

  • தொடங்கியவர்

[size=4]இந்த ஹவாலா முறையில் அதிகளவு உலகத்தில் அதிகம் பெறும் நாடு - இந்தியா. அடுத்தது மெக்சிக்கோ. [/size]

[size=1]

[size=4]இரண்டுமே அதிகளவில் தமது கருப்புபணத்தை நல்ல பணமாக மாற்ற இந்த அணுகுமுறையையும் பாவிக்கின்றன. [/size][/size]

  • தொடங்கியவர்

[size=1]

[size=4]ஒன்ராரோயோ மாநில அரசு கடந்த எட்டு வருடங்களில் பல பில்லியன்களை இழந்துள்ளது. இந்தப்பணம் கூட கருப்பு சந்தையில் கலக்கலாம். [/size][/size]

[size=1]

[size=4]இறுதியாக நடந்த ஊழல் மின் நிலைய மாற்றங்கள். இதுவரை $ 1.3 பில்லியன் மின் நிலையங்கள் மாற்றத்தால் இழப்பு. இரண்டு ஆசனங்களை வெல்ல செய்த இந்த மாற்றம் மொத்தமாக இரண்டு பில்லியன்களை தாண்டலாம். [/size][/size]

[size=1]

[size=4]இதுவரை ஆட்சியில் இருந்த மானில முதல்வர் [/size][size=4]மக்கிண்டி ஏற்படுத்திய இழப்பு பத்து பில்லியன்கள் வரை இருக்கலாம். வருமான வரி துண்டு விழும் தொகை கிட்டத்தட்ட 16 பில்லியன்கள். [/size][size=4]மாநில கடன் கிட்டத்தட்ட 150 பில்லியன்கள்.[/size][/size]

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.