Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரித்தானிய வாழ் தமிழர்களுக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அவசர அழைப்பு !

Featured Replies

- தமிழீழ தாயகத்தில் மட்டுமல்ல புலத்திலும ஈழத்தமிழர்களுக்கான அரசியல் வெளியினை முடக்க சிறிலங்கா அரசு தீவீரம் !

- நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பாராளுமன்ற அமர்வினை முடக்க சிங்கள பேரினவாதம் இடைவிடா முயற்சி !

- ஈழத்தமிழர்கள் ஓர் அரசுக்குரிய இனம் என்பதனை அடையாளப்படுத்த முருதாசன் திடலில் அணிதிரளுமாறு அழைப்பு !

பிரித்தானிய மண்ணிலதொடங்கவுள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நான்காவது பாராளுமன்ற அமர்வினை முடக்குவதற்கு தீவீர முயற்சிகளை மேற்கொண்டுள்ள சிறிலங்கா அரசுக்கு பதிலடி கொடுக்க பிரித்தானிய வாழ் தமிழர்களை அணிதிரளுமாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அவசர அழைப்பொன்றினை விடுத்துள்ளது.

இன்று வியாழக்கிழமை (29-11-2012) முதல் எதிர்வரும் (02-12-2012) ஞாயிற்றுக்கிழமை வரை இடம்பெறவிருக்கின்ற நாடுகடந்த

தமிழீழ அரசாங்கத்தின் பாராளுமன்ற அமர்விற்கான மண்டபங்களை இலக்கு வைத்து பிரித்தானியாவுக்கான சிறிலங்காவின் தூதரகம் செயற்பட்டு வருகின்றது.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் ஒருங்கு செய்யப்பட்டிருந்த கவுன்சில் மண்டபங்களுக்கு சிறிலங்கா ஒரு அரசென்ற வகையில் தனது அழுத்தங்களை கொடுத்து முடக்கி வருகின்றது.

தமிழீழ தாயகத்தில் மட்டுமல்ல புலத்திலும் ஈழத்தமிழர்களுக்கான அரசியல் வெளியினை முடக்கும் சிறிலங்காவின் இந்த பதிலடி கொடுக்கும் வகையில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தனது பாராளுமன்ற அமர்வின் தொடக்க நிகழ்வினை முருகதாசன் திடலில் உள்ள மண்டபத்தில் மேற்கொள்ளவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இன்று வியாழக்கிழமை மாலை 6 மணி முதல் இரவு 10 மணிவரை முருகதாசன் திடலில் இடம்பெறவுள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பாராளுமன்ற அமர்வின் தொடக்க நிகழ்வில் அனைத்து மக்களையும் பங்கெடுத்து ஈழத்தமிழர்கள் ஓர் அரசுக்குரிய இனம் என்பதனை அடையாளப்படுத்த அணிதிரளுமாறு அழைப்பு விடுத்துள்ளது.

http://youtu.be/OqKMEpncyhU

நாதம் ஊடகசேவை

Edited by அகரன்

[size=2]

73885_129942147163216_627891712_n.jpg[/size]

[size=2]73885_129942147163216_627891712_n.jpg[/size]

[size=4]மறக்கவோ மறுக்கவோ முடியாது.இதை அனைத்து தமிழனும் மனச்சாட்சி உள்ள வேற்றினத்தவனும் ஏற்றுக்கொள்வான்[/size]

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.