Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டத்தை முன்னெடுக்கு நேரம் சுவிஸில் இலங்கை அரசின் ஆதரவுடன் கலைநிகழ்ச்சி.

Featured Replies

secondad.jpg

Uploaded with ImageShack.us

http://imageshack.us/photo/my-images/836/secondad.jpg/

 

http://www.sudduviral.net/



இந்த  நிகழ்ச்சியை செய்யும் அமைப்புக்கும் இலங்கை அரசுக்கும் தொடர்புகள் இருக்கு. இல்லை எனில்  இந்த முக்கிய நேரத்தில் ஏன் இந்த கலைநிகழ்ச்சி நடத்த  வேண்டும்?

இது ஏற்கனவே மூன்று நாலு மாதங்களுக்கு முன் திட்டமிடப்பட்ட நிகழ்வு. இதற்கும் இலங்கை அரசிற்கும் எவ்வித சம்மந்தமும் இல்லை. 

  • தொடங்கியவர்

இது ஏற்கனவே மூன்று நாலு மாதங்களுக்கு முன் திட்டமிடப்பட்ட நிகழ்வு. இதற்கும் இலங்கை அரசிற்கும் எவ்வித சம்மந்தமும் இல்லை. 

 

எண்டு நீங்கள் தான் சொல்லுறீங்கள் ஆனால் இந்த செய்தியை இலங்கை அரசும் சரி இந்த இசை நிகழ்ச்சியை நடத்துபவர்களும் சரி மறுக்கவில்லையே?

கனடாவில் இளையராஜா நிகழ்ச்சி போன்று இதிலும் சில பொதுவான கேள்விகள் முன்வைக்கப்படல்  வேண்டும்:

 

#1 : இதை நடத்துபவர்கள் யார்? இவர்களின் முன்னைய சமூக பங்களிப்புக்கள் என்னவாக இருந்தன?
#2 : நடத்துபவர்களுக்கு இந்த நிகழ்வை நடாத்த சுயமான பண வலிமை உள்ளதா? இல்லையா?
#3 : இதில் வரும் இலாபத்தில் மக்களுக்கு உதவுகிறார்களா? உதவினால்  யார் மூலம் உதவுகிறார்கள்?

எண்டு நீங்கள் தான் சொல்லுறீங்கள் ஆனால் இந்த செய்தியை இலங்கை அரசும் சரி இந்த இசை நிகழ்ச்சியை நடத்துபவர்களும் சரி மறுக்கவில்லையே?

 

அப்ப 15 .Dez     24  dez இன்னும் 2  நிகழ்வு இருக்கே      

அவங்க உங்களுக்கு வேண்டப் பட்டவன்களோ?

அந்த நிகழ்வில் நானும் கலந்து கொள்வதால் எனக்கு தெரியும் அதான் நான் சொல்லுறேன் இலங்கை அரசிற்கும் அதற்கும் சம்மந்தமில்லை என்று 

  • தொடங்கியவர்

அப்ப 15 .Dez     24  dez இன்னும் 2  நிகழ்வு இருக்கே      

அவங்க உங்களுக்கு வேண்டப் பட்டவன்களோ?

அந்த நிகழ்வில் நானும் கலந்து கொள்வதால் எனக்கு தெரியும் அதான் நான் சொல்லுறேன் இலங்கை அரசிற்கும் அதற்கும் சம்மந்தமில்லை என்று 

 

இலங்கை அரசுக்கும் இதுக்கும் ஒன்றும் சம்ந்தமில்லாமல் இருந்தால் சந்தோசம் தான் ஆனால் யாழில் பல்கலைக்கழக மாணவர்களின் கைது ஒரு பாரிய நிகழ்வு இந்த நேரத்தில் இப்படியான களியாட்ட நிகழ்சி தேவைதானா?

 

அது போக ஊரில்  மக்களூக்கு உதவாத எந்த ஒரு இசை நிககழ்ச்சியையும் நான் ஆதரிக்கவில்லை அது இளையராஜாவாக இருச்ந்தாலும் சரி ஏ ஆர்  ராகுமானாக இருந்தாலும் சரி.....

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப 15 .Dez     24  dez இன்னும் 2  நிகழ்வு இருக்கே      

அவங்க உங்களுக்கு வேண்டப் பட்டவன்களோ?

அந்த நிகழ்வில் நானும் கலந்து கொள்வதால் எனக்கு தெரியும் அதான் நான் சொல்லுறேன் இலங்கை அரசிற்கும் அதற்கும் சம்மந்தமில்லை என்று 

 

 

 

உங்களுக்கு தேவை என்டால் இசை நிகழ்ச்சி வைக்க வேண்டும் உங்களுக்கு தேவையில்லா விட்டால் ஒருத்தரும் இசை நிகழ்ச்சி வைக்கக் கூடாது
 

இலங்கை அரசுக்கும் இதுக்கும் ஒன்றும் சம்ந்தமில்லாமல் இருந்தால் சந்தோசம் தான் ஆனால் யாழில் பல்கலைக்கழக மாணவர்களின் கைது ஒரு பாரிய நிகழ்வு இந்த நேரத்தில் இப்படியான களியாட்ட நிகழ்சி தேவைதானா?

 

அது போக ஊரில்  மக்களூக்கு உதவாத எந்த ஒரு இசை நிககழ்ச்சியையும் நான் ஆதரிக்கவில்லை அது இளையராஜாவாக இருச்ந்தாலும் சரி ஏ ஆர்  ராகுமானாக இருந்தாலும் சரி.....

 

ஆமென்!

அப்ப 15 .Dez     24  dez இன்னும் 2  நிகழ்வு இருக்கே      

அவங்க உங்களுக்கு வேண்டப் பட்டவன்களோ?

அந்த நிகழ்வில் நானும் கலந்து கொள்வதால் எனக்கு தெரியும் அதான் நான் சொல்லுறேன் இலங்கை அரசிற்கும் அதற்கும் சம்மந்தமில்லை என்று 

 

கனடாபோன்று புதிதாக ஒருவர் வந்து பல இலட்சம் டாலர்கள் பெறுமதியான ஒரு இளையராஜா நிகழ்வை செய்யும்பொழுது கேள்விகள் வரும். மக்களுக்கு சந்தேகம் வரும். தனிமனித இலாபம் இதில் இருக்கும்.

அதேவேளை உங்களைபோன்றவர்கள் இவ்வாறான நிகழ்ச்சிகளை நடாத்துபவர்கள் பற்றி தெளிவை ஏற்படுத்தும் பொழுது ஒரு சிறு நம்பிக்கை வரும். பொதுவான மக்களுக்கு இந்த இலாபத்தில் உதவிகள் கிட்டலாம்.

  • தொடங்கியவர்

கனடாபோன்று புதிதாக ஒருவர் வந்து பல இலட்சம் டாலர்கள் பெறுமதியான ஒரு இளையராஜா நிகழ்வை செய்யும்பொழுது கேள்விகள் வரும். மக்களுக்கு சந்தேகம் வரும். தனிமனித இலாபம் இதில் இருக்கும்.

அதேவேளை உங்களைபோன்றவர்கள் இவ்வாறான நிகழ்ச்சிகளை நடாத்துபவர்கள் பற்றி தெளிவை ஏற்படுத்தும் பொழுது ஒரு சிறு நம்பிக்கை வரும். பொதுவான மக்களுக்கு இந்த இலாபத்தில் உதவிகள் கிட்டலாம்.

 

யாழ் அன்பு இதுவரை நிகழ்ச்சி நடத்துபவர்களை பற்றி  எந்த ஒரு தகவலையும் கூறவில்லை.

யாழ் அன்பு இதுவரை நிகழ்ச்சி நடத்துபவர்களை பற்றி  எந்த ஒரு தகவலையும் கூறவில்லை.

 

உண்மை.

ஒரு கள உறவாவது இதை நடாத்துபவர்கள் 'அப்படியானவர்கள் இல்லை' என்று கூறுகின்றார். ஆதாரங்களை வைக்க முடியாமலும் இருக்கலாம்.

 

 ஆனால், இளையாராஜா நிகழ்வை கனடாவில் வைப்பவர்கள்  பற்றி ஒருவரும் ஒன்றையும் சொல்லவில்லை. அவர் யார் என்று யாருக்குமே தெரியாது :(

இந் நிகழ்ச்சிய நடாத்துபவர்கள் இன்னும் தேசியத்துடன் நிற்பவர்களே.  ஏற்கனவே நடந்த சுவிஸ் பொங்கு தமிழ் நிகழ்வின் அன்றே  இந்த நிகழ்ச்சி பெரிய அளவில் நடாத்த திட்டமிடப்பட்டு பொங்கு தமிழ் நிகழ்ச்சி திடீரென ஒழுங்கு செய்யப் பட்ட காரணத்தினால் அவர்கள் நிகழ்ச்சிய பிற்போட்டிருந்தார்கள்.அவர்கள் ஒரு மாதத்தில் நிகழ்வை பிற்போட்டார்கள். தாயகத்தில் உள்ள மக்களுக்கு இதில் நிட்சயமாக உதவி சென்றடைகிறது. இளையராஜா நிகழ்வு பல ஆண்டுகள் நடை பெற்றுவரும்  மாவீரர்தின  மாதத்தில் ஒழுங்கு படுத்தப் பட்டது. இந் நிகழ்ச்சியோ 4 மாதங்களுக்கு முன் திட்டமிடப் பட்டது. பல்கலைக்கழக கலவரம் திடீர் என்று உருவாகியது. அதற்கும் இதற்கும் முடிச்சு போடுவது அழகல்ல.கிறிஸ்மஸ் காலத்தில் இப்பிடியான நிகழ்வுகள் இங்கே இடம் பெறுவது வழமை. கரோலின் இசைக்குழு 23  ஆவது ஆண்டாக இந்த கிறிஸ்மஸ் நிகழ்வை நடாத்துகிறது. சுட்டுவிரல்.காம் என்பது இந்த நிகழ்வை விளம்பரப் படுத்த தொடங்கப் பட்ட ஒரு இணையம். இது ஒரு நிறுவனம் கிடையாது. இவர்கள் தலைவரின் பிறந்தநாள் பாடல் ஒன்றையும் வெளி விட்டிருந்தார்கள். இந் நிகழ்வின் பிரதான நிகழ்ச்சி அமைப்பாளர் எமது விடுதலைக்காக பெரும் கடன் நிதி  வங்கியில் எடுத்து கொடுத்த ஒருவர். அவரது கடனை நாம் கொடுக்கவில்லை அவர் நடாத்தும் நிகழ்ச்சியாவது கெடுக்காமல் இருக்கலாம். அவர் மட்டுமல்ல இந்நிகழ்வை நடாத்தும் பலர் இதே நிலைமை தான். 

 

 

உங்களுக்கு தேவை என்டால் இசை நிகழ்ச்சி வைக்க வேண்டும் உங்களுக்கு தேவையில்லா விட்டால் ஒருத்தரும் இசை நிகழ்ச்சி வைக்கக் கூடாது
 

 

ரதி நாங்கள் இன்னும் தேசியத்தை விற்காமல் உணர்வுடன் எமக்கு ஒரு தேசம் கிடைக்க வேண்டும் என அன்றிலுருந்து இன்றுவரை எம்மை எமது வாழ்க்கைய எமது உழைப்பை (மனித வலு மற்றும் பணம்) அர்ப்பணிப்பவர்களே. எந்த பெரிய தமிழ் நாட்டு கொம்பன் தேசியத்திற்கு விரோதம் என்றாலும் நாம் தூக்கி ஏறிய தயங்க மாட்டோம்.இங்குள்ளவர்களையும் தான். எமக்கு எம் தலைவர் மாவீரர் எமக்கான தேச விடுதலை இதில் யாருக்கும் நாம் எந்த விட்டுக் கொடுப்புகளையும் செய்ய மாட்டோம். உண்மையில் இந்த நிகழ்வு பிரச்சனைக்குரிய நிகழ்வு என்றால் நாம் ஒரு அறிக்கையில் மக்கள் போக விடாமல் தடுக்கும் வல்லமை இருக்கு எங்களிடம். சுவிஸ் நாட்டு தமிழர்கள் எப்பவும் தேசியத்துடன் நிற்பவர்கள். அதற்க்காக அவர்கள் பலவற்றை இழந்தும் இருக்குறார்கள் இன்னும் இழக்கவும் தயாராக உள்ளார்கள். இந்த நிகழ்வின் நுழைவு கட்டணங்கள் பல நூறு சுவிஸ் பிராங்குகள் அல்ல வெறும் நபர் ஒருவருக்கு  இருபது சுவிஸ் பிரான்குகளே. கூடிய விலை வி ஐ பி விலை 50 பிரான்குகளே. 

அன்பு அருமையான விளக்கம் உங்கள் நிகழ்ச்சி நடை பெற தமிழீழ கல்ஞ்சன் என்ற ரீதியில் என் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் .....சிறப்புற நடக்கட்டும்

நன்றி இசை அண்ணா

  • தொடங்கியவர்

இந் நிகழ்ச்சிய நடாத்துபவர்கள் இன்னும் தேசியத்துடன் நிற்பவர்களே.  ஏற்கனவே நடந்த சுவிஸ் பொங்கு தமிழ் நிகழ்வின் அன்றே  இந்த நிகழ்ச்சி பெரிய அளவில் நடாத்த திட்டமிடப்பட்டு பொங்கு தமிழ் நிகழ்ச்சி திடீரென ஒழுங்கு செய்யப் பட்ட காரணத்தினால் அவர்கள் நிகழ்ச்சிய பிற்போட்டிருந்தார்கள்.அவர்கள் ஒரு மாதத்தில் நிகழ்வை பிற்போட்டார்கள். தாயகத்தில் உள்ள மக்களுக்கு இதில் நிட்சயமாக உதவி சென்றடைகிறது. இளையராஜா நிகழ்வு பல ஆண்டுகள் நடை பெற்றுவரும்  மாவீரர்தின  மாதத்தில் ஒழுங்கு படுத்தப் பட்டது. இந் நிகழ்ச்சியோ 4 மாதங்களுக்கு முன் திட்டமிடப் பட்டது. பல்கலைக்கழக கலவரம் திடீர் என்று உருவாகியது. அதற்கும் இதற்கும் முடிச்சு போடுவது அழகல்ல.கிறிஸ்மஸ் காலத்தில் இப்பிடியான நிகழ்வுகள் இங்கே இடம் பெறுவது வழமை. கரோலின் இசைக்குழு 23  ஆவது ஆண்டாக இந்த கிறிஸ்மஸ் நிகழ்வை நடாத்துகிறது. சுட்டுவிரல்.காம் என்பது இந்த நிகழ்வை விளம்பரப் படுத்த தொடங்கப் பட்ட ஒரு இணையம். இது ஒரு நிறுவனம் கிடையாது. இவர்கள் தலைவரின் பிறந்தநாள் பாடல் ஒன்றையும் வெளி விட்டிருந்தார்கள். இந் நிகழ்வின் பிரதான நிகழ்ச்சி அமைப்பாளர் எமது விடுதலைக்காக பெரும் கடன் நிதி  வங்கியில் எடுத்து கொடுத்த ஒருவர். அவரது கடனை நாம் கொடுக்கவில்லை அவர் நடாத்தும் நிகழ்ச்சியாவது கெடுக்காமல் இருக்கலாம். அவர் மட்டுமல்ல இந்நிகழ்வை நடாத்தும் பலர் இதே நிலைமை தான். 

 

ரதி நாங்கள் இன்னும் தேசியத்தை விற்காமல் உணர்வுடன் எமக்கு ஒரு தேசம் கிடைக்க வேண்டும் என அன்றிலுருந்து இன்றுவரை எம்மை எமது வாழ்க்கைய எமது உழைப்பை (மனித வலு மற்றும் பணம்) அர்ப்பணிப்பவர்களே. எந்த பெரிய தமிழ் நாட்டு கொம்பன் தேசியத்திற்கு விரோதம் என்றாலும் நாம் தூக்கி ஏறிய தயங்க மாட்டோம்.இங்குள்ளவர்களையும் தான். எமக்கு எம் தலைவர் மாவீரர் எமக்கான தேச விடுதலை இதில் யாருக்கும் நாம் எந்த விட்டுக் கொடுப்புகளையும் செய்ய மாட்டோம். உண்மையில் இந்த நிகழ்வு பிரச்சனைக்குரிய நிகழ்வு என்றால் நாம் ஒரு அறிக்கையில் மக்கள் போக விடாமல் தடுக்கும் வல்லமை இருக்கு எங்களிடம். சுவிஸ் நாட்டு தமிழர்கள் எப்பவும் தேசியத்துடன் நிற்பவர்கள். அதற்க்காக அவர்கள் பலவற்றை இழந்தும் இருக்குறார்கள் இன்னும் இழக்கவும் தயாராக உள்ளார்கள். இந்த நிகழ்வின் நுழைவு கட்டணங்கள் பல நூறு சுவிஸ் பிராங்குகள் அல்ல வெறும் நபர் ஒருவருக்கு  இருபது சுவிஸ் பிரான்குகளே. கூடிய விலை வி ஐ பி விலை 50 பிரான்குகளே. 

 

 

 இந்த வருடம் வரை  மாவீர்ரர் வார்மாக இருந்த மாவீரர் நினைவு நாட்கள் இளைஜராஜா இசை நிகழ்ச்சி  நடக்க போகிறது  என்றதும் மாவீரர் மாதம் ஆக்கப்பட்டது( மாவீரர் பெயரால் வியாபரம் அல்லது விபச்சாரமாக்கபட்டது)

 

 

ஆனால்  யாழ்பல்கலைக்கழக போராட்டம் திடீர் என்று தான் தொடங்கினது அதை தான் நானும் சொல்லுகிறேன்  இந்த நேரத்தில் புலத்திலும் ஆர்ப்பாட்டங்களையும்  எழுச்சியையும் காட்டவேண்டும் அதை உலகதமிழ்மாணவர்கள் போராட்டமாக்கவேண்டும்.  ஒரு நாள் ஆர்ப்பாட்டம் நடத்தி விட்டு  மற்ற நாட்களில்  கலைநிகழ்ச்சிகளை நடத்துவதன் மூலம்  யாழ்பல்கலைக் கழக  மாணவர்கள் போராட்டத்தை மாணவர்களே கைவிடும் நிலைக்கு இந்த சுவிஸ் தேசிய செயற்ப்பாட்டாளர்கள் கொண்டு வந்து விட்டார்கள்.

 இந்த வருடம் வரை  மாவீர்ரர் வார்மாக இருந்த மாவீரர் நினைவு நாட்கள் இளைஜராஜா இசை நிகழ்ச்சி  நடக்க போகிறது  என்றதும் மாவீரர் மாதம் ஆக்கப்பட்டது( மாவீரர் பெயரால் வியாபரம் அல்லது விபச்சாரமாக்கபட்டது)

 

நீங்கள் செய்திகளை வாசிக்கவில்லை போலுள்ளது.

  • தொடங்கியவர்

நீங்கள் செய்திகளை வாசிக்கவில்லை போலுள்ளது.

 

செய்தி வந்து இருக்கும் எனக்கு தான் தேடி வாசிக்க தெரிந்து இருக்கவில்லை.

செய்தி வந்து இருக்கும் எனக்கு தான் தேடி வாசிக்க தெரிந்து இருக்கவில்லை.

 

நல்ல விடயம் தெரிந்ததை சொல்லிக்கொடுக்கலாம். தெரியாததை கற்கலாம்.

  • தொடங்கியவர்

கருத்து திசை மாறுகிறது.

 

 இலங்கை அரசு இந்த கலைநிகழ்ச்சிக்கு பின்னால் இருப்பதுக்கு போதுமான  காரணிகள் இருக்கு.

கருத்து திசை மாறுகிறது.

 

 இலங்கை அரசு இந்த கலைநிகழ்ச்சிக்கு பின்னால் இருப்பதுக்கு போதுமான  காரணிகள் இருக்கு.

 

 காரணிகளை முன்வைக்கவில்லையே  :D

 இந்த வருடம் வரை  மாவீர்ரர் வார்மாக இருந்த மாவீரர் நினைவு நாட்கள் இளைஜராஜா இசை நிகழ்ச்சி  நடக்க போகிறது  என்றதும் மாவீரர் மாதம் ஆக்கப்பட்டது( மாவீரர் பெயரால் வியாபரம் அல்லது விபச்சாரமாக்கபட்டது)

 

 

ஆனால்  யாழ்பல்கலைக்கழக போராட்டம் திடீர் என்று தான் தொடங்கினது அதை தான் நானும் சொல்லுகிறேன்  இந்த நேரத்தில் புலத்திலும் ஆர்ப்பாட்டங்களையும்  எழுச்சியையும் காட்டவேண்டும் அதை உலகதமிழ்மாணவர்கள் போராட்டமாக்கவேண்டும்.  ஒரு நாள் ஆர்ப்பாட்டம் நடத்தி விட்டு  மற்ற நாட்களில்  கலைநிகழ்ச்சிகளை நடத்துவதன் மூலம்  யாழ்பல்கலைக் கழக  மாணவர்கள் போராட்டத்தை மாணவர்களே கைவிடும் நிலைக்கு இந்த சுவிஸ் தேசிய செயற்ப்பாட்டாளர்கள் கொண்டு வந்து விட்டார்கள்.

உங்களுக்கும் தேசிய செயட்ப்பாட்டாளர் மீது காய்ச்சல் உள்ளது போல இருக்கு. சென்ற வாரம் நடந்த ஆர்ப்பாட்டதிட்கு வந்தீங்களா? அல்லது சும்மா விதண்டா வாதமா எழுதணும் எண்டு எழுதுரின்களா? சுவிஸ் கிளை  இந் நிகழ்ச்சி செய்ய வில்லை ஆனால் ஆதரவாளர்கள் செய்கிறார்கள். அவர்கள் எல்லா ஆர்ப்பாட்டதிட்கும் தேசிய நிகழ்வுகளுக்கும் வந்து பங்கு கொள்பவர்கள். தங்களால் முடிந்த அனைத்து பங்களிப்புகளையும் செய்பவர்கள். இலங்கை அரசு பின்னால் உள்ளது என்று ஒரு ஆதாரம் இணையுங்கோ முடிந்தால். வெறுமனே இளையராஜா நிகழ்ச்சியின் பிரச்சனைய இதற்குள் கொண்டு வர வேண்டாம் 

Edited by யாழ்அன்பு

  • கருத்துக்கள உறவுகள்

அவர் சும்மா காமடி பண்ணிட்டு இருக்கார் பெரியப்பா நீங்கள் சீரியஸா எடுத்திட்டு

  • தொடங்கியவர்

உங்களுக்கும் தேசிய செயட்ப்பாட்டாளர் மீது காய்ச்சல் உள்ளது போல இருக்கு. சென்ற வாரம் நடந்த ஆர்ப்பாட்டதிட்கு வந்தீங்களா? அல்லது சும்மா விதண்டா வாதமா எழுதணும் எண்டு எழுதுரின்களா? சுவிஸ் கிளை  இந் நிகழ்ச்சி செய்ய வில்லை ஆனால் ஆதரவாளர்கள் செய்கிறார்கள். அவர்கள் எல்லா ஆர்ப்பாட்டதிட்கும் தேசிய நிகழ்வுகளுக்கும் வந்து பங்கு கொள்பவர்கள். தங்களால் முடிந்த அனைத்து பங்களிப்புகளையும் செய்பவர்கள். இலங்கை அரசு பின்னால் உள்ளது என்று ஒரு ஆதாரம் இணையுங்கோ முடிந்தால். வெறுமனே இளையராஜா நிகழ்ச்சியின் பிரச்சனைய இதற்குள் கொண்டு வர வேண்டாம் 

 

நான் ஆர்ப்பாட்டத்தில்  ஒரு போதும் கலந்து கொள்ளவில்லை என உங்களால் உறுதியாக கூறமுடியுமா?

 

 

யாழ்.பல்கலைக் கழக மாணவர்களின் போராட்டம் புலம் பெயர்வதை நான் விரும்பவும் இல்லை அது யாழில்  பாழ்கலை மாணவர்களில் இருந்து  யாழ்பள்ளி மாணவர்களில் தொற்றி கிழக்கு சென்று  அதன் வழியாக மக்கள் கொதித்து எழுந்து புலம் பெயர் மக்கள் மீது தொற்ற வேண்டும் மாறாக  புலத்து  புலி ஆதரவு கும்பல்களின் ஆதரவாளர்களின் ஆர்ப்பாட்டம் என்ர சிங்கள அரசின் கூப்பாடுக்கு நாமே  எண்ணை ஊற்றக் கூடாது.

உங்களுக்கும் தேசிய செயட்ப்பாட்டாளர் மீது காய்ச்சல் உள்ளது போல இருக்கு. சென்ற வாரம் நடந்த ஆர்ப்பாட்டதிட்கு வந்தீங்களா? அல்லது சும்மா விதண்டா வாதமா எழுதணும் எண்டு எழுதுரின்களா? சுவிஸ் கிளை  இந் நிகழ்ச்சி செய்ய வில்லை ஆனால் ஆதரவாளர்கள் செய்கிறார்கள். அவர்கள் எல்லா ஆர்ப்பாட்டதிட்கும் தேசிய நிகழ்வுகளுக்கும் வந்து பங்கு கொள்பவர்கள். தங்களால் முடிந்த அனைத்து பங்களிப்புகளையும் செய்பவர்கள். இலங்கை அரசு பின்னால் உள்ளது என்று ஒரு ஆதாரம் இணையுங்கோ முடிந்தால். வெறுமனே இளையராஜா நிகழ்ச்சியின் பிரச்சனைய இதற்குள் கொண்டு வர வேண்டாம் 

 

ஏன் இளைய ராஜா  பிரச்சனையைக் கொண்டு வரக்கூடாது அங்கையும் இலங்கை  அரசு பின்னால் இருக்கு  என்று தானே குழப்பி அடித்தார்கள்?

 

 கனடாவில் மட்டும் தான்  இலங்கை அரசு சதி செய்யுமா? அப்போ சுவிஸில்  தேசியசெயற்பாட்டாளர்கள்  சதிவலைக்குள் விழவில்லை என  என்ன ஆதாரம் உங்களிடம் இருக்கு?

அவர் சும்மா காமடி பண்ணிட்டு இருக்கார் பெரியப்பா நீங்கள் சீரியஸா எடுத்திட்டு

 

 30 வருடமா காம்டியாக தானே போனது?

  • தொடங்கியவர்

அப்போ ஆர்ப்பாட்டத்துக்கு வந்தால் நடத்தலாம் அதாவது  தேசிய ஆதரவாளர்கள் கலைநிகழ்ச்சி செய்யலாம் மற்றவர்கள் செய்தால் இலங்கை அரசின்  சதி?

 

 

இளையராஜா  கனடாவில் செய்தா   கலைநிகழ்ச்சிகள் மூலம் புலத்து மக்களை  விடுதலை உணர்வு அற்றவர்களாக்கும் என   ஊளையிட்டவர்கள்  ஏன் சுவிஸ் நிகழ்ச்சிகள் பற்றி  தங்கள் திருவாய்களை இதுவரை திறக்கவில்லை???????

 

 

  தங்கச் செல்வன் சீமான் கூட  ஒரு   புத்திமதி சொன்னார் ஆனால் இப்படியான  கலைநிகழ்ச்சிகளை கண்டும் காணாமல் விடுவதன் நோக்கம்  கொடுக்க படும் பிச்சைகளுக்காகவே!

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்கும் தேசிய செயட்ப்பாட்டாளர் மீது காய்ச்சல் உள்ளது போல இருக்கு. சென்ற வாரம் நடந்த ஆர்ப்பாட்டதிட்கு வந்தீங்களா? அல்லது சும்மா விதண்டா வாதமா எழுதணும் எண்டு எழுதுரின்களா? சுவிஸ் கிளை  இந் நிகழ்ச்சி செய்ய வில்லை ஆனால் ஆதரவாளர்கள் செய்கிறார்கள். அவர்கள் எல்லா ஆர்ப்பாட்டதிட்கும் தேசிய நிகழ்வுகளுக்கும் வந்து பங்கு கொள்பவர்கள். தங்களால் முடிந்த அனைத்து பங்களிப்புகளையும் செய்பவர்கள். இலங்கை அரசு பின்னால் உள்ளது என்று ஒரு ஆதாரம் இணையுங்கோ முடிந்தால். வெறுமனே இளையராஜா நிகழ்ச்சியின் பிரச்சனைய இதற்குள் கொண்டு வர வேண்டாம் 

 

 

அதே மாதிரித் தான் இசைஞானியின்ட‌ விழாவை ஏற்பாடு செய்தவர்கள் அர‌சோடு சேர்ந்து செய்கிறார்கள் என்பதற்கு உங்களிட‌ம் ஆதார‌ம் இருக்கா?
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.