Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வெட்டுங்க வெட்டுங்க !

Featured Replies

வெட்டுங்க வெட்டுங்க !

நிறைய கடமை உணர்வு உங்களிடம்!

அதில தப்பு இல்ல-

கொஞ்சம் நெருடல் - எல்லா இடத்திலையும் - அது கடைப்பிடிக்க படுமா?

எச்சிகலை= எச்சில் இலை என்பதுதானே அர்த்தம்??

அதை தணிக்கை செய்யுமளவிற்கு - இருந்த - உங்கள் கடமை உணர்வு எல்லா இடங்களிலும் - பாகுபாடு இன்றி செயற்பட்டுதா?

இருந்தால் - எங்கே இந்த இணைப்பில - நீங்க பார்க்கிற கருத்தில - எதுவும் உங்களை நோகடிக்காதா?

http://www.yarl.com/forum3/viewtopic.php?t...=11221&start=15

இல்லவே இல்லையா? அப்பிடி என்றால் என்ன சொல்ல ....

அது உங்க சொந்த பிரச்சினை!

மத்தும் படி - ஒன்றை சொல்லுறன் - இங்க அசிங்கமா கருத்து எழுதி - எனக்கு எதிரானவர்களை - முகம் தெரியாத இணைய கருத்தாடலில் -எதிர் கொள்ளுமளவிற்கு - ரொம்ப பலவீனம் இல்ல!

இங்க உள்ள ரோசமான - நிறைய பேர போல!

தனிப்பட்ட ஒருவனாய் - கருத்து அது!

ஸோ அண்ணோய் - எனக்கு தெரிந்து ஒரு அசிங்கமான வார்த்தயை - பாவிக்க வேண்டிய கட்டாயம் இல்ல!

எச்சிகலை என்ற பதத்துக்கு பிழையாக அர்த்தம் கொண்டு பாவித்தீர்களா?

எச்சிலிலைதான் எச்சில் இலை.

எச்சிகலை என்றால்... ஒருவன் சாப்பிட்டதன் மிகுதியை.. அதாவது எச்சில்பட்ட உணவை உண்பது.

அதாவது குப்பையில் வீசிய உணவை உண்பது என்றும் பொருள் கொள்ளலாம். உதாரணமாக எச்சிகலை நாயே என்றால் சாப்பிட்ட மிகுதியான எச்சில்பட்ட பண்டத்தை உண்ணும் நாய்தானே!! :lol:)

எச்சிகலை என்ற பதத்துக்கு பிழையாக அர்த்தம் கொண்டு பாவித்தீர்களா?

எச்சிலிலைதான் எச்சில் இலை.

எச்சிகலை என்றால்... ஒருவன் சாப்பிட்டதன் மிகுதியை.. அதாவது எச்சில்பட்ட உணவை உண்பது.

அதாவது குப்பையில் வீசிய உணவை உண்பது என்றும் பொருள் கொள்ளலாம். உதாரணமாக எச்சிகலை நாயே என்றால் சாப்பிட்ட மிகுதியான எச்சில்பட்ட பண்டத்தை உண்ணும் நாய்தானே!! :lol:)

இதுக்கு கூட இவ்வளவு விளக்கம் இருக்கா...???? நண்றீங்கண்ணோய்....!

வெட்டுங்க வெட்டுங்க !

நிறைய கடமை உணர்வு உங்களிடம்!

அதில தப்பு இல்ல-

கொஞ்சம் நெருடல் - எல்லா இடத்திலையும் - அது கடைப்பிடிக்க படுமா?!

கட்டாய்யப்பாடுத்தி எல்லாம் நியாயம் கேட்க்க கூடாதய்யா...!

முன்னாளில் நானும் இதுக்கெல்லாம் கொதித்து போறனாந்தான்......இப்ப திருந்தீட்டனாக்கும்.....! :wink: 8) 8)

இப்பெல்லாம் எனக்கு என்ன சரியாக பாடுகிறதோ அதை கவலை இல்லாமல்ல் செய்திட்டு இருப்பன்.....!

வெட்டினா வெட்டீட்ட்டு போகட்டுமன் விச்சயம் போக வேண்டிய இடத்துக்கு போய் சேந்தால் போதும்தானே....! :idea:

அப்பிடி போக இல்லை எண்டால் போக வைக்கணும்.... நியாயம் கேக்க எல்லாம் வெளிக்கிடக்கூடாது.... சொல்லீட்டன்...! பிறகுநான் கடுப்பாயிடுவன்..... :wink: :P :P

கட்டாய்யப்பாடுத்தி எல்லாம் நியாயம் கேட்க்க கூடாதய்யா...!

முன்னாளில் நானும் இதுக்கெல்லாம் கொதித்து போறனாந்தான்......இப்ப திருந்தீட்டனாக்கும்.....! :wink: 8) 8)

இப்பெல்லாம் எனக்கு என்ன சரியாக பாடுகிறதோ அதை கவலை இல்லாமல்ல் செய்திட்டு இருப்பன்.....!

வெட்டினா வெட்டீட்ட்டு போகட்டுமன் விச்சயம் போக வேண்டிய இடத்துக்கு போய் சேந்தால் போதும்தானே....! :idea:

அப்பிடி போக இல்லை எண்டால் போக வைக்கணும்.... நியாயம் கேக்க எல்லாம் வெளிக்கிடக்கூடாது.... சொல்லீட்டன்...! பிறகுநான் கடுப்பாயிடுவன்..... :wink: :P :P

நல்லா அனுபவப்பட்டு விட்டீர்கள் போல தல அண்ணா :P

º¢Ä §ÀÕ ¸¡ÄòÐìÌõ ¯ÕôÀ¼ Á¡ð¼¡í¸§Ç¡?

உன்னை மாதிரி ah sorry உங்களை மாதிரி ஆக்கள் இருக்கும் வரையும் நாங்கள் எப்படி திருந்துறதாம். :twisted: :twisted: :twisted:

.

உன்னை மாதிரி ah sorry உங்களை மாதிரி ஆக்கள் இருக்கும் வரையும் நாங்கள் எப்படி திருந்துறதாம். :twisted: :twisted: :twisted:.

என்னப்பா செய்யுறீங்க இங்க.... எதுக்கு இந்த டென்சன்.... ஆ..ஆ...ஆ...ஆ...ஆ...ஆ...ஆ....ஆ

இவன் தன்னைப்பற்றி எழுதுறவனுகளுக்காக எல்லாம் நீங்கள் டெண்சன் ஆகலாமா...??? அவனுக்கு அவ்வளவுதான் அறிவு.... அதுவும் ஒரு கேவலம் கெட்ட அரசியல் சாக்கடை..., லஞ்சம் வாங்கி மற்றவர் முதுகிலையே வாழ்க்கை நடத்துற அட்டை ரகம்.... இதுகளுக்காக எல்லாம்.... :twisted: :twisted: :twisted:

நல்லா அனுபவப்பட்டு விட்டீர்கள் போல தல அண்ணா :P

அது ஒரு கனாக்காலம்.... :lol: :lol: :lol:

  • தொடங்கியவர்

மேற்கோள்:

º¢Ä §ÀÕ ¸¡ÄòÐìÌõ ¯ÕôÀ¼ Á¡ð¼¡í¸§Ç¡?

அப்பிடியா லக்கி?

நீங்க எவ்ளோகால-முன்னம் உருப்பட்டீங்க?

சொல்லவே இல்ல- குறும்பு!

அப்பிடியும் உங்களால ஆக முடியுமா?

ஏன் சொல்லல இவ்ளோநாள்?

உலக அதிசயங்களை அறிய- எங்களுக்கும் ஆசை இருக்காதா- என்ன? - 8)

என்னத்தைப்பற்றி எழுதுறீங்க அத மொதலில சொல்லுங்க, தலை கால்புரியல்ல, ஏதோ எழுதுறீங்க புரியும்படியா எழுதுங்க!!!!!!!!!!!!!

என்னத்தைப்பற்றி எழுதுறீங்க அத மொதலில சொல்லுங்க, தலை கால்புரியல்ல, ஏதோ எழுதுறீங்க புரியும்படியா எழுதுங்க!!!!!!!!!!!!!

விளக்கமானவனுகளுக்கு விளங்கும்..... ! அது சரி நீர் எப்பிடி.... ????

நீங்க பாட்டுக்கு யாழ் களத்தில தணிக்கை பண்ணீட்டு இருங்க, ஆனா உலகம் பூரா விடுதலைப்புலிகள தணிக்கை பண்ணுது.

முதல்ல எல்லோரும் ஒற்றுமையா ஒரே நோக்கதோட இருக்கிறத உனர்ந்து பாதைகள் வெவ்வேறானாலும் முடிவு ஒண்று எண்ற கருத்து வேனும்.

அப்புறம், எமக்கு வேண்டாத கருத்து சொன்னா அதை தணிக்கை பன்றதால, நாம் பெரிய வீரன் ஆகிவிட முடியாது. ஏன் எனில் உங்களால தணிக்கை இங்க மட்டும் தன்ன் முடியும்.

நீங்க பாட்டுக்கு யாழ் களத்தில தணிக்கை பண்ணீட்டு இருங்க, ஆனா உலகம் பூரா விடுதலைப்புலிகள தணிக்கை பண்ணுது.

முதல்ல எல்லோரும் ஒற்றுமையா ஒரே நோக்கதோட இருக்கிறத உனர்ந்து பாதைகள் வெவ்வேறானாலும் முடிவு ஒண்று எண்ற கருத்து வேனும்.

அப்புறம், எமக்கு வேண்டாத கருத்து சொன்னா அதை தணிக்கை பன்றதால, நாம் பெரிய வீரன் ஆகிவிட முடியாது. ஏன் எனில் உங்களால தணிக்கை இங்க மட்டும் தன்ன் முடியும்.

சூப்பர் தம்பி..... அறிவுகெட்ட சில ஜென்மங்களுக்கு அது புரிய மாட்டேன் என்கிறது.... உதாரணத்திற்கு மூளையே இல்லாமல் ஒருத்தன் இங்கே தலை என்று பெயர் வைத்திருக்கிறானே.... அவனைப் பாருங்கள்..... :lol:

சூப்பர் தம்பி..... அறிவுகெட்ட சில ஜென்மங்களுக்கு அது புரிய மாட்டேன் என்கிறது.... உதாரணத்திற்கு மூளையே இல்லாமல் ஒருத்தன் இங்கே தலை என்று பெயர் வைத்திருக்கிறானே.... அவனைப் பாருங்கள்..... :lol:

அப்பிடீன்னா உனக்கு அறிவு இருக்கு எண்டிறீயா....???

தோடா.....! இதுவே உனக்கு வேற ஒருத்தன் சொல்லித்தான் சொல்ல தெரியுது இதுக்கை மற்றவனைப்பாத்து மூளை இல்லாதது எண்டுறாய்.....!

பைத்தியக்காறன் எப்பவும் தன்னை பைத்தியக்காறன் எண்டு சொல்ல மாட்டான் மத்தவனைப்பாத்துத்தான் சொல்லுவான்... அதுமாதிரித்தான் உன் நிலமை...

அதுசரி இண்ணைக்கு யாரை சுறண்டினாய் எவ்வளவு கிடைச்சிது...???

நீங்க பாட்டுக்கு யாழ் களத்தில தணிக்கை பண்ணீட்டு இருங்க, ஆனா உலகம் பூரா விடுதலைப்புலிகள தணிக்கை பண்ணுது.

முதல்ல எல்லோரும் ஒற்றுமையா ஒரே நோக்கதோட இருக்கிறத உனர்ந்து பாதைகள் வெவ்வேறானாலும் முடிவு ஒண்று எண்ற கருத்து வேனும்.

அப்புறம், எமக்கு வேண்டாத கருத்து சொன்னா அதை தணிக்கை பன்றதால, நாம் பெரிய வீரன் ஆகிவிட முடியாது. ஏன் எனில் உங்களால தணிக்கை இங்க மட்டும் தன்ன் முடியும்.

உதைத்தாண்டா நான் உங்களுக்கு சொல்லுறன். உங்களால உங்கடை வானொலியில் மட்டும் தான் எங்கட லைனை துண்டிக்க முடியும்.

உலகம் பூரா தடை இருந்தாலும் வரவேண்டியவர்கள் வரவேண்டியவர்கள் வரவேண்டிய இடத்துக்கு வந்து போகிறார்கள். நடக்க வேண்டிய நிகழ்ச்சிகளும் குறைவில்லாமல் நடந்து கொண்டிருக்கு. ஐரோப்பிய ஒன்றியமும் ஏன்ரா தடை விதித்தோம் என்று தலையில் கைவைத்துக்கொண்டு இருக்கு.

நீங்கள் நெடுக ஒரு வாய்ச்சவாடல் விடுவீங்க நேயர்கள் விரும்பினால் பகிரங்க விவாத்துக்கு வரச்சொல்லி. அன்றைக்கு வந்த இளைஞர்களை ஏன் அனுமதிக்கேல்ல :?: :?: எல்லாம் "வாய்சொல்லி வீரரடி" :idea: :idea: என்ற மாதிரியோ?

"கேட்கிறவன் கேனையன் என்றா உங்களை மாதிரி ஐரோப்பா கோமாளிகள் செவ்வாய்க்கு விண்கலம் ஓட்டுவீங்கள்"

.

உலகம் பூரா தடை இருந்தாலும் வரவேண்டியவர்கள் வரவேண்டியவர்கள் வரவேண்டிய இடத்துக்கு வந்து போகிறார்கள். நடக்க வேண்டிய நிகழ்ச்சிகளும் குறைவில்லாமல் நடந்து கொண்டிருக்கு. ஐரோப்பிய ஒன்றியமும் ஏன்ரா தடை விதித்தோம் என்று தலையில் கைவைத்துக்கொண்டு இருக்கு..

இதை கொஞ்சம் அளுத்தமாய் சொல்லுங்கோ....! புலிகளை பயங்கரவாதிகள் தமிழரை அகதிகள் எண்டு சொல்ல இந்தியாவின் திமுகவை தவிர வேறுயாராலும் சொல்ல முடியாது என்பது இவன்களுக்கு தெரிய வில்லை...!

ஈழமக்கள் இறப்பதுக்கு இலங்கை இராணுவம் காரணம் அல்ல புலிகள்தான் எண்று திமுக இண்றும் சொல்லிக்கொள்கிறது..... மண்டபம் முகாமில் ENDLF காறரின் அட்டகாசம் அதிகமாகிவிட்டது.....! அதிமுக காலத்தில் இல்லாத துணிவு அவர்களுக்கு தந்தது யார்...??? இந்த திமுகதானே.....!

பாஜக வினர் கூட உறவுகளுக்காக கண்கலங்கும் போது தமிழரை பலவீனப்படுத்தும் ஒரு கட்ச்சி எண்றால் அது திமுக அப்படியான கட்ச்சியை சேர்ந்த ஒருத்தன் இங்கு வந்து ஒருவரை (தம்பியை) ஆதரித்து சொல்லும் கருத்தால் தம்பி என்பவர் பிழையானவர் ஆக்கிவிடாதேங்கோ... அவர் வந்து சொல்ல வேண்டியது நிறைய கிடைக்குது விட்டுப்பிடியுங்கோ....! தம்பி வரட்டும் யார் அவர் எண்டு பாப்பம்....!

இந்த தலை மாதிரி பைத்தியங்களை வெச்சிக்கிட்டு தனிநாடு வாங்கினால் ஈழத்தின் எதிர்காலமே கேள்விக்குறி தான்.... ஈழத்தமிழர்கள் முதலில் தங்களுக்குள் இருக்கும் மனநோய் முற்றி வெறி பிடித்த இவனுங்களை எல்லாம் கழட்டி விட்டால் தான் நல்ல எதிர்காலம் அமைத்துக் கொள்ள முடியும்.....

முதலில் ஈழத்தில் ஒரு நல்ல பைத்தியக்கார ஆஸ்பத்திரி கட்டி இது மாதிரி கேஸ்களை அட்மிட் செய்ய வேண்டும்..... :lol:

இந்த தலை மாதிரி பைத்தியங்களை வெச்சிக்கிட்டு தனிநாடு வாங்கினால் ஈழத்தின் எதிர்காலமே கேள்விக்குறி தான்.... ஈழத்தமிழர்கள் முதலில் தங்களுக்குள் இருக்கும் மனநோய் முற்றி வெறி பிடித்த இவனுங்களை எல்லாம் கழட்டி விட்டால் தான் நல்ல எதிர்காலம் அமைத்துக் கொள்ள முடியும்.....

முதலில் ஈழத்தில் ஒரு நல்ல பைத்தியக்கார ஆஸ்பத்திரி கட்டி இது மாதிரி கேஸ்களை அட்மிட் செய்ய வேண்டும்..... :lol:

உம்மடை கருத்துக்களை பார்த்தால் நீர் எழுதுறது கீழ்பாக்கத்திலிருந்து என்று நினைக்கிறன். :):D:lol::lol::lol:

உம்மடை கருத்துக்களை பார்த்தால் நீர் எழுதுறது கீழ்பாக்கத்திலிருந்து என்று நினைக்கிறன். :lol::lol::lol::lol::lol:

இதை நான் சொல்லவே இல்லை.... :lol::lol::lol:

தனி நாட்டின் பிறப்புக்கும் அதன் வளர்ச்சியின் பங்குக்கும் எனக்கும் என்ன சம்பந்தம் எண்டு கடவுளுக்குத்தான் வெளிச்சம்..... இல்லை நாந்தான் நாட்டின் ஜனாதிபதி ஆகப்போறன் எண்டு நினைக்குது போலகிடக்குது....! :lol::lol::lol:

என்ன செய்ய தமிழகத்தில இப்பிடியும் சனம்... அந்த கட்ச்சில இருக்க தகுதியானதுதான்....! :wink: :P :P

  • தொடங்கியவர்

மேற்கோள்:

இந்த தலை மாதிரி பைத்தியங்களை வெச்சிக்கிட்டு தனிநாடு வாங்கினால் ஈழத்தின் எதிர்காலமே கேள்விக்குறி தான்

எதிர்காலம் கேள்விக்குறி ஆகவே ஆகாது!

அதை என்னால் ஆதாரபூர்வமாக நிரூபிக்க முடியும் !

உதாரணத்துக்கு உங்களைப்போன்றவர்களை எல்லாம் குடிமக்களாய் பெற்றும் - இன்னும் இந்தியா உயிரோட இருக்கலையா?

முதலில் ஈழத்தில் ஒரு நல்ல பைத்தியக்கார ஆஸ்பத்திரி கட்டி இது மாதிரி கேஸ்களை அட்மிட் செய்ய வேண்டும்.....

அப்பிடியா? உங்கள் கருத்தின் இலட்சணங்களை பார்க்கும் போது - நீங்க எல்லாம் சொந்தமாவே ஆஸ்பத்திரி - கட்டலாம் அண்ணோய்!

திரு.லக்கி அவர்களே - உங்கள் கருத்து மோதலுக்காக - பிறந்த நாட்டை இழுத்து பேசும் -உங்கட கீழ்த்தரமான போக்கை கைவிடுங்க ராசா!

செய்யமாட்டிங்க என்னு தெரியும் - உங்க பிறவிக்குணம் அது!

மத்தும்படி - உங்கள் கருத்துக்களின் நோக்கம் வெளிப்படையானது - அது ஈழ- இந்திய உறவுகளிடையே - நச்சு விதைகளை விதைப்பது! 8)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.