Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தேசியத் தலவைரின் அனுபவத்தினூடாக யாழ்க் களம்

Featured Replies

என்ன இப்படித் தலைப்பு எண்டு பாக்கிறியளா?

சீலன் பற்றியும் எவ்வாறு ஆரம்பகாலகட்டங்களில் அரசியல் தெளிவற்று குழப்பகரமான நிலைப்பாடுகளோடு இருந்தவர்களால இயக்கம் குழப்பட்டது என்பதைப் பற்றியும் அவற்றை சீலன் எவ்வாறு எதிர் கொண்டான் என்பது பற்றியும் கூறி இருகிறார்.இதனைப் பார்க்கும் போது யாழ்க்களத்தில் சிலரது குழப்பகரமான தெளிவற்ற கருதாடல்கள் தான் நாபகத்தில வந்தது. நீங்களும் பாத்துவிட்டு உங்களது கருத்துக்களை எழுதுங்கள் நானும் எனது கருத்துக்களை எழுதுகிறேன்,முதலில உந்த வீடியோவை இணயத்தில இணைத்த வன்னியனுக்கு நன்றிகள்.

http://pooraayam.blogspot.com/

//இன்று தமிழீழ விடுதலைப்புலிகளின் மூத்த போராளியும் முதலாவது தாக்குல் தளபதியாயிருந்து வீரச்சாவடைந்தவருமான லெப்.சீலன் அவர்களின் 23 ஆவது நினைவு நாள். அவர் பற்றிய குறிப்புக்கள், ஆக்கங்கள் பரவலாக வெளிவந்துள்ளன.

தலைவர் பிரபாகரன் நேரடியாக அவரைப் பற்றிச் சொல்லியவற்றிலிருந்து மூன்று சிறுதுண்டுகள் இங்கே இணைக்கப்பட்டுள்ளது. இவை விடுதலைத் தீப்பொறித் தொகுப்பிலிருந்து பெறப்பட்டவை.

இப்பதிவில் வீடியோ வேலை செய்யவில்லையெனில் கூகிள் தளத்துக்கே சென்று பார்வையிடக்கூடியவாறு கீழே இணைப்புக்கள் தந்துள்ளேன்.

திருமலையில் பிறந்த சாள்ஸ் அன்ரனி எவ்வாறு இயக்கத்தில் இணைந்தார்?

எவ்வாறு பிரபாகரனின் நம்பிக்கைக்குரிய வீரனானார்?

என்பவையுட்பட சில தகவல்களை தலைவர் பிரபாகரன் விவரிக்கிறார்.//

இது தலைவரின் ஐம்பதாவது வருட விழா நாபகார்த்தமாக வெளியிடப்பட்ட டிவிடியில் இருந்து எடுக்கப்பட்டிருக்கு.

இன்றைய பரிணாம வளர்ச்சியிலும் இன்றும் சிலர் வேண்டுமென்றே குழப்ப முயற்ச்சித்துக் கொண்டிருகின்றனர்.இங்கும் சிலர் தெளிவற்று அவ்வாறான குழப்பகரமான கருதாடல்களின் பின்னால் போவதை அவதானித்து இருப்பீர்கள்.அன்றும் இன்றும் இவர்களுக்கென ஒரு மாற்றுத் திட்டமோ தமிழர்களின் விடிவை நோக்கிய தெளிவான போராட்டப் பாதையோ கிடயாது.குழப்புவதை ஒன்றே குறி இவர்களுக்கு.அதனால் தான் நக்கல் அடிப்பார்கள் ,திருப்பி உங்கள் நிலை என்ன என்று கேட்டால் அதற்கான விடை கிடையாது.இவர்களூள் இருப்பது காழ்ப்புணர்ச்சி ஒன்றே.அதன் வெளிப்பாடு தான் இந்த நக்கல். நக்கலின் மூலம் மற்றவர் மனதைப் புண்படுத்துவது , நேரடியாக பாதிப்புற்றவர்கள் போராடியவர்கள் ஆவேசம் கொண்டு உணர்ச்சிவசப்படும் போது அவர்களைப் பார்த்து பரிகசிப்பது, அதன் மூலம் ஒரு கூரூர திருப்தி இவர்களுக்கு.ஆனால் தெளிவற்றவர்கள் ,குழப்பகரமான சிந்தனைகளை உடயவர்கள் நேரடியான போராட்ட அனுபவம் அற்றவர்கள் இவர்களின் பின்னால் போவத்தை நிறுத்த வேண்டும் என்றால் நாம் தொடர்ச்சியாக உங்கள் கருத்து என்ன உங்கள் நிலை என்ன என்ற கேள்விகளைக் கேட்க வேண்டும் ,அதன் மூலம் இவர்களின் உண்மயான நோக்கத்தை அடையாளம் காட்டலாம்.கருதாடல் என்பது நக்கல் அல்ல என்பதை அவர்களுக்குத் தெளிவுறுத்த வேண்டும்.இங்கே நான் முடிந்தவரை எழுதுவது இந்த அடயாளப்படுத்தல் தான். நீங்களும் செய்யுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

உம். சிங்கள அரசும் தமிழீழப் போராட்டம் வெற்றியடையாது என்றும், சாரம் அணிந்த பெடியங்களின் போராட்டம் என்றும் மக்களுக்கு ஒரு வித நம்பிக்கையீனத்தை ஏற்படுத்துவததைக் கங்கணம் கட்டிச் செயற்பட்டது.

இவர்களின் நடவடிக்கைகளையும் அவதானித்தால் அது புரியும். ஏதோ டக்கஸ் பின்னால் மக்கள் கூட்டம் போவது போலவும், சிறிலங்கா அரசைத் தமிழ்மக்கள் நம்புவது போலவும் எழுதி புலிகள் மீது நம்பிக்கையீனத்தை ஏற்படுத்த முயலும் சதியைப் பார்க்கலாம்!

அது எமக்கு ஒன்றும் புதிதல்ல. ஆனால் கவனமாக இருப்பது தேவையாகும்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.