Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

13ஆம் அரசமைப்பு பாதுகாக்கப்படும் என அடித்துக் கூறுகிறார் வாசு! ஆளும் கட்சி உறுப்பினர்களுக்குள் பனிப்போர்!

Featured Replies

vasudeva-nanayakkara.jpg

13ஆவது அரசமைப்பு இரத்துச் செய்யப்படவோ, வலுவிழக்கச் செய்யப்படவோ மாட்டாது என அரசாங்கத்தின் சிரேஷ்ட அமைச்சரான வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

 

http://tamilworldtoday.com/?p=17689

இதற்குள் வாசுதேவ நாணயக்கார தெரிவுக்குழுத்தான் 13ம் திருத்தம் பற்றி முடிவு எடுக்கும் என்று அறிக்கை விடுகிறார். இப்படி வைபோகம் தெரியாத, குழந்தை பிள்ளைத்தனமான, அல்லது புண்ணாக்குத்தனமான அரசியலை சில N.M.பெரேரா, கொல்வினாடி சில்வா தொடங்கித்தான் இலங்கையின் இடதுசாரிகள் இயக்கம் கழுவித் துடைக்கப்பட்டது. இவர் தெரிவுக்குழு பற்றி பேசுகிறார். அதை வைத்து, 13ம் திருத்தத்தை காப்பாற்ற முயன்ற சிராணியைக் கூட காப்பாற்ற முடியவில்லை.  இந்த புதிய தெரிவு குழுவின் நியமனம் அரசால்  ஒரு மாலை அறிவிக்கப்பட்டது. அதே அரசால் மறுநாள் காலை அதன் இயக்கம் தடுக்கப்பட்டு  பின் போடப்பட்டுவிட்டது. இந்த தெரிவுக்கு குழு என்ன பண்ண போகிறது என்கிறார் இந்த வாசுதேவ.

 

http://www.yarl.com/forum3/index.php?showtopic=124412&p=908141

 
13 இல் மாற்றம் கொண்டுவரப்படும், வெளிநாட்டு சக்திகளுக்கு அடிபணியமாட்டோம்
வியாழக்கிழமை, யூன் 20, 2013
ban-ki-moon-nimal-siripala-de-silva-2009

செப்டம்பரில் நடைபெறவுள்ள வட மாகாண சபைத்தேர்தலுக்கு முன்னர் மாகாணசபைகள் இணைப்பினை தடுக்கும் சட்டமூலம் நிறைவேற்றப்படும்.

சகல அரசியல் கட்சிகளும் ஏற்றுக்கொண்டுள்ளதனால் இரண்டு அல்லது இரண்டிற்கு அதிகமான மாகாண சபைகள் இணைவதை தடுக்கும் திருத்தம் இரண்டுவாரங்களுக்குள் சட்டமாக்கப்படும் என்றும் அரசாங்கம் கூறியுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அமைச்சரும், சபைத்தலைவருமான நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.

இந்த விவகாரங்களில் உள்நாட்டு,வெளிநாட்டு சக்திகளின் அழுத்தத்திற்கு அரசாங்கம் அடிபணியாது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

தமிழ்நாடு மற்றும் இலங்கைக்கு எதிரான சக்திகளின் அழுத்தம் காரணமாகவே கடந்த மார்ச் மாதம்; நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்களித்தது. இதனை நாம் விளங்கிக்கொண்டுள்ளோம்.

அதேபோல, நாம் இப்போது முகம்கொடுத்துள்ள நிலைமையை இந்தியா விளங்கிக்கொள்ளும். இலங்கை மக்களுக்கு நல்லதை செய்வதற்கு இந்தியா எம்மை அனுமதிக்குமென நாம் எதிர்பார்க்கின்றோம் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

 

http://www.eelanatham.net/story/13-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.