Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் சிறுவர்களும் எங்கள் இலக்கு ஆவர்- இலங்கை இராணுவம்..

Featured Replies

இந்த செய்தியை வெளியிட்டு இருப்பது இங்கிலாந்தின் புகள்மிக்க "இண்டிபென்ரன்" நாளிதள்...!

வட பகுதியில் சிறுவர்கள் எண்றாலும் கொல்லப்படுவர்...அவர்கள் கூட எங்களின் இலக்கு எண்றார் பிரிகேடியர் அத்துல ஜெயவர்த்தன....

இவர்கள் ஆயுதம் ஏந்த கூடியவர்கள்... பதினேளு வயதானாலும் வர்களால் (எங்களை ) முன்னால் நிற்பவர்களை கொல்ல முடியும்.. அரசாங்க பேச்சாலர் ரம்புல்லவும் சொன்னார்....!

இதேவேளை யுனிசெவ்ம், கண்காணிப்புகுழுவும் இந்த தாக்குதல் பாடசாலை மாணவர்கள் மேல்த்தான் மேற்கொள்ளப்பட்டு இருக்கின்றது எனும் செய்தியை உறுதிப்படுத்தி இருக்கின்றது...

உனிசெவ் இவர்கள் முதலுதவி பயிற்ச்சிகாய் கூடியவர்கள் எண்றும்... கண்காணிப்பு குழு இந்த இடத்தில் பயிற்ச்சி முகாமுக்கானதோ ஆயுத தளவாடங்களுகள் வைத்திருந்த எந்த த்டயமும் இல்லை என்பதை சொல்லி இருக்கிறார்கள்

எண்று பிரித்தானியாவின் முன்னணி (உயர்த்தட்டு மக்களுக்கான பதிரிக்கையான) independent சொல்லி நிற்கிண்றது....!

http://news.independent.co.uk/world/asia/a...icle1219476.ece

அவன் துணிந்து விட்டான் யாரோ ஒரு பெரிய நாடு பின்னால் நிற்கிறார்கள்.

இஸ்ரேல் லெபனானை தாக்கியது அமெரிக்காவின் வியுகத்தில் ஒரு திட்டம் என்று இப்போ செய்திகள் வெளி வந்து கொண்டு இருக்கின்றன

அமெரிக்கா-இசுரேலின் கூட்டுத்திட்டம் இப்போது தவிடு பொடி ஆகி உள்ளது.இதற்கு கிஸ்புல்லாவின் உக்கிரமான தாக்குதல்கள்,அவர்களின் தொழி நுட்பத் திறன் ,டோனி பிளேயருக்கு இங்குள்ள உள்ளூர் அரசியல் வாதிகள்,மக்கள்,மற்றும் பதிரிகையாளர்களினால் கொடுக்கப்பட்ட அழுத்தம் முதலியவை முக்கிய காரணங்கள்.முதலில் யுத்த நிறுத்தம் இப்போது தேவை இல்லை என்று கூறிய பிளயர் கடைசில் அதனை ஆதரிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார்.இதற்கு அடி மட்டத்தில் மக்கள் மத்தியில் மேற் கொள்ளப்பட்ட தொடர்ச்சியான போராட்டங்களும், லெபனான் மக்களின் மேல் மேற் கொள்ளப்பட தாக்குதலை ஊடகங்கள் மக்கள் மத்தியில் எடுதுச் சென்றதும் முக்கிய காரணம்.

இன்டிபெட்னடில் இந்தக்கட்டுரை வந்தது முக்கியமான நிகழ்வு,இதனை நாங்கள் சரியாகப்பயன் படுத்த வேண்டும்.தொடர்ந்தும் போராட்டங்களை முன் எடுக்க வேண்டும்,தொடர்ந்தும் பத்திரிகைகள்,வானொலி,தொலைக்கா

இந்தப் போராட்டத்தில முக்கியமா பின் வரும் வாசகங்களை முன் வைக்கவும்.

Sri Lankan goverment Kills innocent children- UNICEF

Impose sanctions against Sri Lanka.

Sri Lanka is a Terrorist state.

BLIAR Condem the killing of Children.

BLAIR recognise Tamils right to defend them selves.

We want UK to recognise Tamil eelam.

Only an Independent Tamil eelam can bring PEACE for Tamils.

BLAIR de-proscribe LTTE in UK.

LTTE are our defenders.

தமிழீழ விடுதலைப் புலிகளாக கருதப்படுவோரை, அகவை - பால் வேறுபாடின்றி கொல்லப் போவதாக சிங்களப் பயங்கரவாத அரசாங்கம் பகிரங்கமாக அறிவித்துள்ளமை, அனைத்துலக மட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று ரொய்டர் செய்திச் சேவைக்கு செவ்வி வழங்கிய சிறீலங்கா பாதுகாப்புத்துறைப் பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல, எதிரிகளைக் கொல்லும் போது, அகவை - பால் வேறுபாடுகளை படையினர் பார்க்க முடியாது|| என தெரிவித்திருந்தார்.

சிறீலங்கா அரசாங்கத்தின் இந்த அறிவித்தல், அனைத்துலக மட்டத்தில் ஆழ்ந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி இருப்பதாக, பிரித்தானியாவில் இருந்து வெளியாகும் (The Independent) "த இன்டிப்பென்டென்ற்" நாளேடு தெரிவித்துள்ளது.

http://www.tamilwin.net/index.php?subactio...t_from=&ucat=1&

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழீழ விடுதலைப் புலிகளாக கருதப்படுவோரை, அகவை - பால் வேறுபாடின்றி கொல்லப் போவதாக சிங்களப் பயங்கரவாத அரசாங்கம் பகிரங்கமாக அறிவித்துள்ளமை, அனைத்துலக மட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று ரொய்டர் செய்திச் சேவைக்கு செவ்வி வழங்கிய சிறீலங்கா பாதுகாப்புத்துறைப் பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல, எதிரிகளைக் கொல்லும் போது, அகவை - பால் வேறுபாடுகளை படையினர் பார்க்க முடியாது|| என தெரிவித்திருந்தார்.

சிறீலங்கா அரசாங்கத்தின் இந்த அறிவித்தல், அனைத்துலக மட்டத்தில் ஆழ்ந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி இருப்பதாக, பிரித்தானியாவில் இருந்து வெளியாகும் (The Independent) "த இன்டிப்பென்டென்ற்" நாளேடு தெரிவித்துள்ளது.

இணைப்பு : newstamilnet.com

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

"...the terrible words of Keheliya Rambukwella that the age limit of those at a proposed target of attack is immaterial in a military offensive strikes a death knell for humanity."

By Sonali Samarasinghe for The Morning Leader online

கொமிக்கல் கெஹலியவின் கூற்றுக்கு அந்தப்பக்கத்தில் இருந்தும் எதிர்ப்புகள் கிளம்புகின்றன.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.