Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மட்டுக்கு விஜயம் செய்த மேர்வின்! கருணாவுடன் இணைந்து பாலத்தினை பார்வையிட்டார்! (படங்கள்)

Featured Replies

பச்சை மட்டை அடி வாங்கிய ஐயா எனக்கு நன்கு தெரிந்தவர். இப்போ செத்தும் போய்விட்டார். அது ஏன், அரச அதிபர் பஞ்சலிங்கம், நீதிபதி ராமச்சந்த்ஹிரன், செஞோன்ஸ் அதிபர் ஆனந்த்ஹராஜா, ரஜனி திரணகம இன்னும் பலர் மரனதண்டனை கொடுக்கும் அளவுக்கு செய்த குற்றம்தான் என்ன? விபரத்தை தாருங்கள் விசாரிக்கிறோம் என்று நீங்கள் சொல்லும் இதே கருத்தைதான் இப்போது ஆறும் சொல்கிறது. இந்த விடயத்தில் மட்டும் தமிழ் கொலைகாரரும், தமிழரல்லாத கொலை காரரும் ஒரே மாதிரி சிந்த்ஹிக்கிறீர்கள்.

 

நீங்கள் மரண தண்டனை கொடுக்கப்பட்டதாக சொன்னவர்கள் எல்லாரும் ஊடகவியளாலரா...???  தமிழ் மக்கள் படுகொலைகளுக்கு எதிராக அவர்கள் செய்த நல்லவிடயங்களை பட்டியல் இட முடியுமா...?? 

  • Replies 51
  • Views 3.7k
  • Created
  • Last Reply

இலங்கை இதழ்களோ, அல்லது இந்திய இதழ்களோ தம்மை விமர்சிக்காதவற்றை மட்டுமே புலிகள் அனுமதித்தார்கள். மற்றும் படி தமது கொள்கைக்கு எதிரான நிலைப்பாடு உடய எதையும், எவரயும் புலிகள் தம் பிரதேசத்தில் இருந்து செயல்பட விடவில்லை. தமிழோசை ஆனந்தி போனபின்னேதான் புலிச் சார்பில் இருந்து பின்வாங்கியது. அதன் பின்பும், தமிழோசை இலங்கை வானொலியியை புலிகள் தடை செய்யாமல் விட்டதுக்கு காரணம் 1) இந்த தொழில்நுட்பம் (radio waves jamming) அவர்களிடம் இருக்கவில்லை. இருந்தாலும் அதை இதில் பாவிக்க அவர்கள் விரும்பவில்லை. 2) இலங்கை வானொலியின் புழுகு யாரும் அறிந்ததே, எனவே அதை தடை அல்லது ஜாம் பண்ணி ஒரு பிரயோசனமும் இல்லை 3) பிபிசி யை தடை செய்தால் பெயர் இன்னமும் டேமேஜ் ஆகி விடும்.

பொய்யுக்குமேல் பொய்களை சொல்வதால் எந்த பிரியோசனமும் இல்லை... பிபிசியை மட்டும் இல்லை புலிகள் வேறை எந்த ஊடகங்களையும் தடை செய்யவும் இல்லை... முயற்சிக்கவும் இல்லை.. தமிழோசை ஆனந்தி அக்கா இருக்கும் போதே பிபிசி புலிகளுக்கு ஆதரவாக செயற்படவில்லை... கொழும்பில் இருந்த பிபிசி செய்தியாளர் குறிப்புக்கு அமையவே பிபிசி தமிழ் சேவை செயற்பட வேண்டும் என்பது எல்லாருக்கும் தெரிந்த விதி....

கொழும்பில் இருந்து Iqbal Athas ன் கட்டுரைகள் வன்னிப்பக்கம் வரவே இல்லை அதற்கு புலிகள் பதில் அழிக்க வில்லை என்பது கூட பொய்யானது... அவரை என்ன சுட்டா விட்டார்கள்...

ஒரு பொய்யை மறைக்க மீண்டும் மீண்டும் சப்பைகட்டு கட்டுவது தான் நடக்கிறது..

நடந்த உண்மைகளை கூட ஒத்துக்கொள்ளாமல் வெறும் பொய்களை மட்டும் உண்மை எண்டு மீண்டும் மீண்டும் சொல்வதால்...

ஶ்ரீதரன் உன்மயான மனித உரிமை ஆர்வலர் இல்லை ( அபத்தமான கருத்து) ரேலங்கி, ராஜா எல்லாம் அரசுக்கு வால் பிடித்தார்கள் என்பதெல்லாம் சப்பைக்கட்டு. இப்படிதான் திசநாயகத்தை புலி முத்திரை குத்தியது அரசு.

அவர்கள் என்ன நோக்கத்தில் செயல்பட்டாலும் அவர்களின் கருத்தை அவர்கள் சொல்லும் உரிமையை மறுக்க முடியாது. எமக்கு பிடிக்காத கருத்தை சொல்கிறார் என்பதற்க்காக, நீதி விசாரண இன்றி நாயை சுடுவது போல ஊடகவியளாலரை சுட முடியாது.

ஶ்ரீதரன் செய்த மக்கள் பணி என்ன.../? தமிழ் மக்களின் மீதான வன் கொடுமைகளுக்கு எதிராக என்ன நடவடிக்கைகளை எடுத்தார் எண்று உங்களால் ஆதாரம் தர முடியுமா...

அதோடு அந்த ஐயா உங்களின் உறவினர் என்பதால் எவ்வளவு நம்பகமானவராக இருக்க முடியும் என்பது உங்களின் மேல் நம்பிக்கை சொல்கிறது...

வேணும் எண்டால் நடந்த ஒரு சம்பவத்தை சொல்கிறேன்...

1996 ல் இடம் பெயர்வின் போது...யாழ்ப்பாணத்தில் இருந்து முகமாலைக்கு இடம்பெயர்ந்து வந்து இருந்த மக்கள் உடனடியாக தங்குவதுக்கு ( கிருஸ்ணர் கோயில் எண்டு நினைக்கிறேன்..) ஒரு கோயிலில் முயண்ற போது கோயில் ஐயர் தடுக்கிறார்... தடுத்த வரை ஒரு போராளி தள்ளி விட்டு போட்டு வந்த மக்களிடம் இருந்து ஒரு கோடாலியை வாங்கி பூட்டை உடைத்து உள்ளே மக்களை உள்ளே விடுகிறான்...

ஐயர் தனக்கு நடந்த அவமானத்தை தலைமைக்கு தெரியப்படுத்த, அரசியல் துறையாலோ , காவல்த்துறையாலோ பேசி தீர்க்க வேண்டிய பிரச்சினயை சம்பந்தமே இல்லாமல் தலையிட்டு கட்டுப்பாட்டை மீறியதிற்காக தண்டனைக்கு பின் விலக்கி வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்... போராளியின் பெயர் வல்லவன்...!

தமிழ் பொது மக்களுக்கு இன்னல் எந்த வகையில் வந்தாலும் அதை தடுக்க வேண்டிய கடமையில் இருந்து புலிகல் செய்ய வேண்டியதை செய்தார்கள்..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.