Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இரகசியமாக இராணுவத்தின் சடலங்கள் எரிக்கப்படுகின்றன

Featured Replies

அனுராதபுரத்தில் சிறிலங்கா இராணுவத்தினர் சடலங்கள் இரகசியமாக எரிப்பு: ஐக்கிய தேசியக் கட்சி யாழ். சமரில் கொல்லப்பட்ட சிறிலங்கா இராணுவத்தினரின் சடலங்களை இரகசியமாக எரித்து வருவதாக சிறிலங்கா அரசாங்கம் மீது ஐக்கிய தேசியக் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

சிறிலங்கா நாடாளுமன்றில் வடக்கு-கிழக்கு பிரச்சனை குறித்து கடந்த புதன்கிழமை நடைபெற்ற விவாதத்தின் போது ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல பேசியதாவது:

அனுராதபுரம் விஜயபுர மயானத்தில் பெரும் எண்ணிக்கையிலான சிறிலங்கா இராணுவத்தினரின் சடலங்கள் இரகசியமாக எரிக்கப்பட்டு வருகின்றன. சமரில் கொல்லப்பட்ட படையினர் குறித்த விவரங்களை அவர்களது குடும்பத்தினருக்கு அரசாங்கம் தெரியப்படுத்த வேண்டும். அச்சத்தின் காரணமாக கொல்லப்பட்டோரின் சடலங்களை குடும்பத்தாரிடம் அரசாங்கம் ஒப்படைக்காமல் உள்ளது.

இனப்பிரச்சனைக்கு எப்படி தீர்வு காண்பது என்பது தெரியவில்லை. மூன்று மாதங்களுக்குள் தென்னிலங்கையின் ஒருமித்த கருத்தை உருவாக்குவேன் என்று மகிந்த ராஜபக்ச தெரிவித்தார். ஆனால் துரதிர்ஸ்டவசமாக அவர் இன்னமும் ஒருமித்த கருத்தை உருவாக்க முயற்சிக்கிறார் என்றார் அவர்

http://www.eelampage.com/?cn=28412

எரியிறது மகிந்தவின்றை பிள்ளையா இருந்தா இல்லோ அவர் கவலைப்பட?...

ஆஹா.. ஆஹா.. ஆஹா.. அவங்கள் மயானத்திலை எரிக்கிறாங்கள்.. நம்மாக்களுடையதுகளை நீதிபதி அதே இடத்திலையே எரிக்கச்சொல்லுறார்.. என்னே காட்சி.. என்னே காட்சி.. கண்கொள்ளாத போர்க்காட்சி..

:idea:

ஆஹா.. ஆஹா.. ஆஹா.. அவங்கள் மயானத்திலை எரிக்கிறாங்கள்.. நம்மாக்களுடையதுகளை நீதிபதி அதே இடத்திலையே எரிக்கச்சொல்லுறார்.. என்னே காட்சி.. என்னே காட்சி.. கண்கொள்ளாத போர்க்காட்சி..

:idea:

ம்ம்ம்ம் விளுந்தனீங்கள் மீசையில பட இல்லை எண்டுறீயள்....!

இளப்பை மறைச்சு குடும்பத்துக்கு சொல்லாமல் களவாய் எரிக்கேக்கையே இந்த மாதிரி எண்டா...

நீதிபதிக்கு 98 உடம்புகளை காட்டி அதில் அவர் 21 உடல்களை எரிக்க சொன்னார்... அதுவும் ஆமிக்காறன்ரதானாம்.... பச்சை உடுப்போட இரண்டு சோடி வரிப்புலி உடுப்பு இரத்தக்கறை இல்லாமல் தனியா களண்டு போய் ஓரமாய் கிடந்ததையும் படத்தில பாத்தனாங்கள்...! சொந்த படையில் உடல்களை கைப்பற்றிய வீரர்கள் எல்லே நீங்கள்...! :wink: :P

  • கருத்துக்கள உறவுகள்

தல என்ன இது?

சொந்த உடல்களையே கைப்பற்றி விட்டார்கள் என்று பெருமைப்படாமல் நக்கலா அடிக்கின்றீர்கள்! ஒரு காலத்தில், அது கூடப் பெறாமல் முண்டியடித்து ஓட்டம் பிடித்தவர்கள் என்பதை மறந்து வீட்டீரா?

ம்.. சூப்பர்.. கடந்த 5 நாள் செய்தியையும் கேர்த்து பாருங்கோ.. அப்பெண்டாலும் உண்மை புரியுமோ தெரியாது.. ஏன் இண்டைக்கும் வெற்றிவாகை சூடின கதைதானே நியூஸா வந்திருக்கிது.. அது என்ன என்னவெண்டு சொல்லமாட்டன் ஆனால் நான் என்னத்தை எழுதிறனெண்டதை கக்கக்காக்களுக்கு விளங்கும்..

தூய்வ்ஸ்.. ஒருகாலத்துக்கும் சமகாலத்துக்கும் வித்தியாசங்கள் கனேக்க.. அதிலை ஒண்டை சொல்லுறன்.. முந்தி கப்பெண்டு கச்சிதமா கவ்விப்பிடிச்சு வெற்றிக்கொடி கட்டுவாங்கள்.. இப்பல்லாம் கப்பெண்டு கச்சிதமா கவ்விப் பிடிச்ச மார்தட்டலோடை மட்டுப்படுத்தப்பட்ட தாக்குதலும் முடிஞ்சு வெற்றிகரமா வெளியேறினார்கள் எண்ட செய்தி வருகுதே..

:P :lol::lol:

தல என்ன இது?

சொந்த உடல்களையே கைப்பற்றி விட்டார்கள் என்று பெருமைப்படாமல் நக்கலா அடிக்கின்றீர்கள்! ஒரு காலத்தில், அது கூடப் பெறாமல் முண்டியடித்து ஓட்டம் பிடித்தவர்கள் என்பதை மறந்து வீட்டீரா?

என்ன செய்வம்.........தமிழன்......தோல்வி அடைந்து விடுவதில் எத்தனை எங்கடை தமிழ்சனம் சந்தோஷப்படுகுது...........ஒன்றில் போராட்டத்தில் பங்கு பெற வேணும் அல்லது அந்த சுழலில் ஆவது இருந்து கஸ்டப்படுகிற மக்களுக்கு ஒருவாய் தண்ணியாவது கொடுக்கவேணும் இது ஓடிப் போய் வெளிநாட்டிலை இருந்து கொண்டு கதையளும்.........சிரிப்புகளும் இதுக்குத்தான் சொல்லுறது தானும் படுக்க மாட்டாங்கள் தள்ளியும்...........................

ம்.. சூப்பர்.. கடந்த 5 நாள் செய்தியையும் கேர்த்து பாருங்கோ.. அப்பெண்டாலும் உண்மை புரியுமோ தெரியாது.. ஏன் இண்டைக்கும் வெற்றிவாகை சூடின கதைதானே நியூஸா வந்திருக்கிது.. அது என்ன என்னவெண்டு சொல்லமாட்டன் ஆனால் நான் என்னத்தை எழுதிறனெண்டதை கக்கக்காக்களுக்கு விளங்கும்..

தூய்வ்ஸ்.. ஒருகாலத்துக்கும் சமகாலத்துக்கும் வித்தியாசங்கள் கனேக்க.. அதிலை ஒண்டை சொல்லுறன்.. முந்தி கப்பெண்டு கச்சிதமா கவ்விப்பிடிச்சு வெற்றிக்கொடி கட்டுவாங்கள்.. இப்பல்லாம் கப்பெண்டு கச்சிதமா கவ்விப் பிடிச்ச மார்தட்டலோடை மட்டுப்படுத்தப்பட்ட தாக்குதலும் முடிஞ்சு வெற்றிகரமா வெளியேறினார்கள் எண்ட செய்தி வருகுதே..

நாங்கள் என்ன நடக்கவேணும் எண்டோ எங்களுக்கு எப்பிடியான ஆதரவு வேணும் எண்டும் விரும்பினமோ அப்பிடியான ஆதரவு வந்து சேர்ந்து கொண்டே இட்ருக்குது...! இவ்வளவு காலத்தில நீங்கள் அடிச்ச அடியையும் அதைப்பற்றி சொன்ன செய்தியையும் கேக்கேக்கை நான் நினைச்சன் கிளிநொச்சியை பிடிச்சிருப்பியள் எண்டு.... ஆனா நீங்கள் அடிக்கிற செல்கூட அங்க போக இல்லையாம்...!

மம்மல் காலை மாலை நேரத்தில வந்து ஒண்டு இரண்டாய் குண்டை ஒரே தடவையில போட்டுட்டி ஓடுற ஜெற்றுகளை வச்சிக்கொண்டு தான் ஆட்டம் போடுறீயள்...! ஆட்டம் அடங்கிற நேரம் வந்து கொண்டே இருக்கு...!

என்ன செய்வம்.........தமிழன்......தோல்வி அடைந்து விடுவதில் எத்தனை எங்கடை தமிழ்சனம் சந்தோஷப்படுகுது...........ஒன்றில் போராட்டத்தில் பங்கு பெற வேணும் அல்லது அந்த சுழலில் ஆவது இருந்து கஸ்டப்படுகிற மக்களுக்கு ஒருவாய் தண்ணியாவது கொடுக்கவேணும் இது ஓடிப் போய் வெளிநாட்டிலை இருந்து கொண்டு கதையளும்.........சிரிப்புகளும் இதுக்குத்தான் சொல்லுறது தானும் படுக்க மாட்டாங்கள் தள்ளியும்...........................

விடுங்கோ கவைலையை இவர்கள் தங்களைதோலுரித்து தங்களுக்கு இல்லாத ஆதரவுக்காய் ஆதங்கப்பட்டு கேலிகள் செய்து இன்னும் தங்களின் நிலையை கீழ் படுத்திக்கொண்டே இருக்கிறார்கள்...

இவர்களை கேலி செய்வதே எங்களின் கடன்...!

  • கருத்துக்கள உறவுகள்

ம்.. சூப்பர்.. கடந்த 5 நாள் செய்தியையும் கேர்த்து பாருங்கோ.. அப்பெண்டாலும் உண்மை புரியுமோ தெரியாது.. ஏன் இண்டைக்கும் வெற்றிவாகை சூடின கதைதானே நியூஸா வந்திருக்கிது.. அது என்ன என்னவெண்டு சொல்லமாட்டன் ஆனால் நான் என்னத்தை எழுதிறனெண்டதை கக்கக்காக்களுக்கு விளங்கும்..

தூய்வ்ஸ்.. ஒருகாலத்துக்கும் சமகாலத்துக்கும் வித்தியாசங்கள் கனேக்க.. அதிலை ஒண்டை சொல்லுறன்.. முந்தி கப்பெண்டு கச்சிதமா கவ்விப்பிடிச்சு வெற்றிக்கொடி கட்டுவாங்கள்.. இப்பல்லாம் கப்பெண்டு கச்சிதமா கவ்விப் பிடிச்ச மார்தட்டலோடை மட்டுப்படுத்தப்பட்ட தாக்குதலும் முடிஞ்சு வெற்றிகரமா வெளியேறினார்கள் எண்ட செய்தி வருகுதே..

:P :D:lol:

வரட்டுமே! போய்ச் சண்டை பிடிச்சுத் திரும்பியாவது வாறாங்கள்! ஆனால் 300 மீற்றர் தூரத்தை 20 நாளுக்கு மேலாக பிடிச்சு விட்டோம் என்று தம்படம் அடிச்சு, கடைசியில் இப்பவும் முன்னேறுகின்றோம் என்று அறிக்கை விட வேண்டிய நிலமை!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.