Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இனவாதி மகிந்தவிற்கு எதிராக பிரித்தானியாவில் போராட்டங்கள்!

Featured Replies

கனடா போய் பறைஞ்சதும் குருவி பற்றித்தான் போல..! கலோ மிஸ்டர் நாரதர்...குருவி ஒரு பாடம் எடுக்குதோ..இல்ல..கவுக்குதோ..அத

குருவிகள் நீங்கள் முன்நின்று சந்திரிக்காவிற்கு எதிராக போராட்டம் ஒன்றை ஒழுங்குபடுத்தலாமே..?

நிச்சயமா....செய்யலாம். அதற்காக றோட்டில நின்று கூச்சல் போட்டிட்டு..வந்து பதுங்கிடுற போலி பேய்க்காட்டல்களுக்கு ஒத்துழைக்க மாட்டம்..! செய்தா உருப்படியான பலன் கிடைக்கச் செய்யனும். சர்வதேச சட்ட நியமங்களுக்குள் நின்று செய்யனும்..! அது சாதாரண ஆக்களோட கூடிப்போய் செய்யுற காரியமில்லை. நிச்சயம் சந்தர்ப்பம் கிடைக்கும் போது எங்கள் பங்களிப்பு உருப்படியா அமையும்..! :idea:

இங்க பார்ரா...??? BBC ன் செய்திகள் இணைப்புகளில் ஏற்பட்ட மாற்றம் (BBC க்குமுன் போராட்டம் நடந்ததுக்கு பிறகு) தொடங்கி ஈழத்தில் தமிழர் பகுதிகளுக்கு பிரித்தானிய அதிகாரிகள் வரவு வரைக்கும் சாவிலும் வாழ்வோம் எண்று போராட்டங்கள் எண்று பலவாறு ஏற்பட்ட பின்னர் தான் என்பதை புரியாம உளர்வதைப்பார்த்தால் என்ன சொல்வது....!

இதே பிபிசிக்கு முன்னர் சிங்களவன் சின்ன கூட்டம் ஒண்று போராட்டம் நடத்தி BBCயின் பார்வையை திருப்ப முடியும் எண்டால் பெரும்பகுதியாய் வாழும் தமிழர் செய்ய முடியாது என்பது கேவலம்...!

நமக்கென்றால் பிபிசி எப்பவும் ஒரே மாதிரித்தான் தெரியுது. அது இரு தரப்புச் செய்திகளையும் கிடைக்கப்பெறும் ஆதாரத்தின் அடிப்படையில் தருகிறது.

தூயவன்...நீங்கள் கருத்துக்களை வடிவா வாசிக்கிறதில்லைப் போல...! குருவிகள் பல தடவைகள் சந்திரிக்காவின் இருப்புப் பற்றி எழுதி இருக்குதுகள்..! நீங்கள் வக்காளந்துக்குக் கருத்தெழுத வெளிக்கிட்டுத்தான் இப்படி கவனிப்பாரற்றுக் கருத்தெழுதுறீங்களோ என்று எண்ணத் தோன்றுது..! :idea:

கனடா போய் பறைஞ்சதும் குருவி பற்றித்தான் போல..! கலோ மிஸ்டர் நாரதர்...குருவி ஒரு பாடம் எடுக்குதோ..இல்ல..கவுக்குதோ..அத

தாம் தமது சொந்த வேலைகளை வெகு கச்சிதமாக நடாத்திக்கொண்டு, பொது நோக்கில் பல கஸ்டங்களின் மத்தியில் செயற்படும் இளயவர்களைப் பற்றி எந்தவித கருத்தோ ஆதாரமோ இன்றி மேற் குறிப்பிட்டவாறு எழுதுபவர் , நேர்மையானவரா என்று கள உறவுகள் சிந்திக்க வேண்டும்.தன்னை இனங்காட்டாமல் வெகு காலமாக ஒழித்துக் கொண்டு மற்றவர்கள் மேல் வசை பாடிக்கொண்டிருப்பவரின் யோக்கியதை என்ன என்று எல்லாரும் அறிய வேண்டும்.இரட்டை வேடம் இடுபவர்கள் என்றுமே உண்மயானவர்கள் கிடையாது.சாதரண ஆக்கோளோட செய்ய மாட்டாராம் ஏனென்றால் இவர் அசாதரணம் ஆனவராம்,யாருக்கு குத்திறார் காது.இப்படி நாளும் பொழுதும் சுய புராணம் படித்துக் கொண்டிருக்கும் இந்தப் போக்கிரிகள் எல்லாம் இங்கு கருதாளர்களாம்.

புலத்தில் நடக்கும் அரசியற் போராட்டங்களைக் குலைப்பதற்கு எழுதப்படும் ஒவ்வொரு எழுத்துக்கும் பதிலடி குடுக்கப்படும்.

  • கருத்துக்கள உறவுகள்

குருவிகள் நீங்கள் முன்நின்று சந்திரிக்காவிற்கு எதிராக போராட்டம் ஒன்றை ஒழுங்குபடுத்தலாமே..?

நிச்சயமா....செய்யலாம். அதற்காக றோட்டில நின்று கூச்சல் போட்டிட்டு..வந்து பதுங்கிடுற போலி பேய்க்காட்டல்களுக்கு ஒத்துழைக்க மாட்டம்..! செய்தா உருப்படியான பலன் கிடைக்கச் செய்யனும். சர்வதேச சட்ட நியமங்களுக்குள் நின்று செய்யனும்..! அது சாதாரண ஆக்களோட கூடிப்போய் செய்யுற காரியமில்லை. நிச்சயம் சந்தர்ப்பம் கிடைக்கும் போது எங்கள் பங்களிப்பு உருப்படியா அமையும்..! :idea:

  • கருத்துக்கள உறவுகள்

தூயவன்...நீங்கள் கருத்துக்களை வடிவா வாசிக்கிறதில்லைப் போல...! குருவிகள் பல தடவைகள் சந்திரிக்காவின் இருப்புப் பற்றி எழுதி இருக்குதுகள்..! நீங்கள் வக்காளந்துக்குக் கருத்தெழுத வெளிக்கிட்டுத்தான் இப்படி கவனிப்பாரற்றுக் கருத்தெழுதுறீங்களோ என்று எண்ணத் தோன்றுது..! :idea:

யார் யாருக்கு வக்களத்து வாங்கப் போய் இந்த நிலைக்கு ஆளானார் என்பதைப் புரிந்து கொண்டால் சரி.

உம்முடைய கருத்து என்கின்றீர். நான் அப்படி ஒனறையும் யாழில் காணவே இல்லையே! சுயபுகழ்ச்சியையும், ஒரே கருத்திலேயே தலைகீழாகக் குத்துக்கரணம் அடிக்கும் எழுத்துக்களையும், கருத்துக்களாக மதிக்க முடியாது. நீர் என்றும் கருத்து எழுதவே ஆரம்பிக்கவில்லை. அதுக்குள்ள பொய் விடுகின்றீர்!

ஓமோம்...யார் எதுக்கு பனர் தூக்கினம் என்ற பின்னணிகளை இங்க விலாவாரியா விபரிக்க வெளிக்கிட்டா...உங்கள் புகலிடப் போலி பனர்களின் உண்மைகள் உங்களை நாறடிச்சிடும். எது எப்படி உந்தப் போலிகளை நம்பி சில உண்மையானவர்களும்...பிந்தொடர்

யார் யாருக்கு வக்களத்து வாங்கப் போய் இந்த நிலைக்கு ஆளானார் என்பதைப் புரிந்து கொண்டால் சரி.

உம்முடைய கருத்து என்கின்றீர். நான் அப்படி ஒனறையும் யாழில் காணவே இல்லையே! சுயபுகழ்ச்சியையும், ஒரே கருத்திலேயே தலைகீழாகக் குத்துக்கரணம் அடிக்கும் எழுத்துக்களையும், கருத்துக்களாக மதிக்க முடியாது. நீர் என்றும் கருத்து எழுதவே ஆரம்பிக்கவில்லை. அதுக்குள்ள பொய் விடுகின்றீர்!

போய் தேடிப் படியுங்கோ..! உங்களுக்கு சித்தப் பிரமை பிடிச்சதுக்கு நாங்கள் தேடித் தந்து கொண்டிருக்க முடியாது. எழுதிய எமக்குத் தெரியும். உங்களுக்கு ஒரு வேளை எம் எஸ் என்னில வந்து சொன்னா விளங்கும் போல..!

இப்படித்தான் வலியத் தனவி தாத்தாவை வெறுப்பேற்றி வெளியேற்றினியள்..பாத்திட்டுத

  • தொடங்கியவர்
நீங்கள் கத்திட்டே இருங்கோ..அவங்கள் விடுப்புப் பாத்திட்டு...வந்த வேலையை முடிச்சிட்டுப் போவாங்கள். மகிந்த மட்டுமில்ல..மங்களவும் நிற்கிறார்..! ஏன் சந்திரிக்கா உங்க தான் இருப்பே...அது இவ்வளவு நாளும் தெரியல்லப் போல.அது சரி..செம்மணி மறந்து போச்சு அம்மணியோட...ஆனா பிள்ளைகளைப் புதை குழியில பறிகொடுத்ததுகள்..இன்னும் தாயகத்தில புலம்பிட்டுத்தான் இருக்குதுகள்..நாங்கள் புகலிடத்தில..அடுத்த கட்டத்துக்கு தாவிட்டம்...உதுவும் எத்தினை நாளைக்கோ..பாப்பம்..பொறுத்திரு

கிணற்றுத் தவளைகள் மட்டுமில்ல...கிருமிகள் வேற. கனடாவுக்கு கொலிடே போறதுதான் இப்ப ஐரோப்பிய வாழ் தமிழர்களின் பொழுதுபோக்கு. தாயகப் பயணங்கள் ஒத்திவைப்பு..! அதைத்தாங்கோ சொல்லி இருக்கு. அதை அப்படியே திரிச்சு..இங்க படையலா ஆக்கிட்டியள்.

அதுமட்டுமில்லாம..புகலிட மக்கள் எல்லோரும் புலிகளை மக்களை ஏய்க்கல்ல..! ஏய்க்கிற கூட்டத்தாலதான் பிரச்சனையே..! தொண்டு நிறுவனங்களின் அறிக்கைகள் எல்லாம் தேவையோடதான் வாறது. அந்த வகையில் ஐரோப்பியத் தடைக்கு...சொன்ன காரணம்...??! சும்மா குறுக்கால போற வேலையை விட்டிட்டு..சும்மா நாலு இங்கிலீசுக் கட்டுரையை ஒட்டிட்டு திறமை என்று பீற்றிக்காம..அது ஏன் வரையப்படுகுது..பின்னணிகள் என்ன என்று ஒருக்கா விளக்கி சொல்லமுடியுமோ..மக்களுக்கு..! வந்திட்டார்யா...மற்றவருக்கு..த

ஓமோம்...யார் எதுக்கு பனர் தூக்கினம் என்ற பின்னணிகளை இங்க விலாவாரியா விபரிக்க வெளிக்கிட்டா...உங்கள் புகலிடப் போலி பனர்களின் உண்மைகள் உங்களை நாறடிச்சிடும்.அவங்கள் அதை வைச்சே புலிகள் சொந்த மக்களையே வதைக்கினம் என்று கணக்குக் காட்டுறாங்கள்...பயங்கரவாதி லிஸ்டில போட..!

ஒரு பக்கம் பயங்கரவாதி லிஸ்ட்டுக்கு வசதியும் செய்து கொண்டு..மறுபுறம் பனரும் பிடியுங்கோ..பிழைப்புக்கு ஈழத்தமிழனின் துன்பியல்...தொடரத்தானே வேணும்..! இத்தனை காலம் பனர் பிடிச்சு..ஈழத்தமிழன் கண்ட ஒரு நன்மை..சொல்லுங்கோ...இதில கருத்தெழுதிற நிறுத்தலாம்.

ஏன் இப்ப அசைலன் ஆக்களையே பிடிச்சு அனுப்புறாங்கள்..ஈவு இரக்கமில்லாமல்..யாரால்..உங்கள் போன்றோரால் தான்...! அதைத் தடுக்க கூட்டம் போட்டு என்ன பயன்.மனித உரிமை மீறல்கள் நடக்க நடக்க அனுப்புறான். அவனுக்கு விளங்கிட்டு..உது அரசியல் அகதிகள்..அல்ல பொருளாதார அகதிகள் என்று...! மீனுக்கு தலையும்...பாம்புக்கு வாலும் காட்டும் உண்மை விலாங்குகள் நாமல்ல..ஈழத்தை விட்டோடி..புகலிடத்தில் பொய் சொல்லிப் பிழைக்கும் கூட்டமும்..அதன் வாரிசுகளும்..! சொந்த தனிநபர் விளம்பரங்களுக்காக தங்கள் பிள்ளைகளிடம் பனர் கொடுத்து அனுப்புறவையிட லிஸ்ட் வேணுமோ...???! யாருக்கு அளக்கிறியள்..யாரை ஏய்க்கிறீர்கள் காலம் காலமா...!

போராட்டத்தில் சொந்த மக்களை ஒன்றிணைக்க முடியல்லயே...ஒருத்தருக்க ஒருத்தர் இரகசியமா பெட்டிசம் அனுப்பிட்டு இருக்கினம். இதுக்க...போராட்டம் நடத்திறம் என்று வெளில பீற்றிக் கொண்டு மக்களை ஏமாற்றாதேங்கோ...! அதுதான் முன்னரும் சொன்னதுகள் எதுவும் நிறைவேறல்ல..இப்பவும் நிறைவேற்றுறதா தெரியல்ல..!

மக்களை ஒன்றிணைக்காத போராட்டம் என்பது வெற்றி அளிக்காது. விளம்பரம் தேட உதவும். பல மூத்த செயற்பாட்டாளர்கள் இப்ப ஒதுங்கிட்டுப் போகினம்..காரணம் கேட்டா...வீண் சோலியப்பு..உள்ள இருந்து பார்த்தாத்தான் தெரியும் உதுகள் என்று சொல்லுதுகள்...காரணம்..தேடினா...எ

பந்தி ஒன்றுக்கான எல்லோரும் அறிந்த ஆதாரம்..போன கூட்டத்தில ஒருவரை ஒருவர் அடிபட்டிட்டு...ஒருத்தன் இன்னொருத்தன அடிச்சிட்டான் என்று...வீரவரிகள் எழுதினீர்களே..அதற்காகவா அங்கு போராட்டம் நடத்தினீர்கள். ஈழத்தில் நடந்த போராட்டங்கள் எதிலையாவது மக்களை தங்களுக்க அடிபட விட்ட ஆதாரங்கள் இருக்கோ..! அதில அரசியல் இல்லை என்றாலும்..உங்களுக்கு போராட்டக் குறிக்கோள் இல்லை என்பது தெளிவானது. குறிக்கோளோட மைதானத்தில நின்றிருந்தால் நிச்சயம் அப்படி நடக்க முனைந்திருக்காயினம். இது கூட்டத்தோட கூட்டம் சேருறதுதான் நடக்குதே ஒழிய...குறிக்கோள்களோட புறப்பட்டு..அதை அடையப்படுவதா தெரியல்ல..! வெறும் பிரச்சாரத்துக்கான கூட்டம் சேருதல் என்பது குறிக்கோளை அடைய பெரிதும் உதவிடாது.

மிச்சம் மீதிக்கு பதில் எழுதிற நோக்கமில்ல..! உங்களின் களத்தின் இருப்பின் நோக்கம் நேற்று வெளிப்பட்டாயிற்று..! அந்த வகையில் உங்களை எனி கருத்தாளனாக கருதிறதில்லை என்ற முடிவோட இருக்கிறம். இப்ப கூட கேள்வி கேட்டது பதில் இல்லை என்று புலம்புவியள் என்றுதான் இது..! முதலில் கருத்தாளர்களை மதிக்கப் பழகுங்கள்...! ஒரு முழு மனிதனாக இருந்தும்...இன்னும் அந்தப் பக்குவமில்லை..! உங்களிடம் அரசியல் பக்குவம் எப்படி வரும்..! :idea:

பந்தி ஒன்றுக்கான எல்லோரும் அறிந்த ஆதாரம்..போன கூட்டத்தில ஒருவரை ஒருவர் அடிபட்டிட்டு...ஒருத்தன் இன்னொருத்தன அடிச்சிட்டான் என்று...வீரவரிகள் எழுதினீர்களே..அதற்காகவா அங்கு போராட்டம் நடத்தினீர்கள். ஈழத்தில் நடந்த போராட்டங்கள் எதிலையாவது மக்களை தங்களுக்க அடிபட விட்ட ஆதாரங்கள் இருக்கோ..! அதில அரசியல் இல்லை என்றாலும்..உங்களுக்கு போராட்டக் குறிக்கோள் இல்லை என்பது தெளிவானது. குறிக்கோளோட மைதானத்தில நின்றிருந்தால் நிச்சயம் அப்படி நடக்க முனைந்திருக்காயினம். இது கூட்டத்தோட கூட்டம் சேருறதுதான் நடக்குதே ஒழிய...குறிக்கோள்களோட புறப்பட்டு..அதை அடையப்படுவதா தெரியல்ல..! வெறும் பிரச்சாரத்துக்கான கூட்டம் சேருதல் என்பது குறிக்கோளை அடைய பெரிதும் உதவிடாது.

மிச்சம் மீதிக்கு பதில் எழுதிற நோக்கமில்ல..! உங்களின் களத்தின் இருப்பின் நோக்கம் நேற்று வெளிப்பட்டாயிற்று..! அந்த வகையில் உங்களை எனி கருத்தாளனாக கருதிறதில்லை என்ற முடிவோட இருக்கிறம். இப்ப கூட கேள்வி கேட்டது பதில் இல்லை என்று புலம்புவியள் என்றுதான் இது..! முதலில் கருத்தாளர்களை மதிக்கப் பழகுங்கள்...! ஒரு முழு மனிதனாக இருந்தும்...இன்னும் அந்தப் பக்குவமில்லை..! உங்களிடம் அரசியல் பக்குவம் எப்படி வரும்..! :idea:

கேட்ட கேள்விகளுக்கு பதில் உம்மிடம் இல்லை , இப்படி எதுவித ஆதாரமும் இன்றி தனி நபர் தாக்குதல்கள் நடாத்தி மோசடியான கருதாடலைச் செய்வது தான் உமது வழக்கம்.உம்மிடம் பதில் இல்லை என்றும் தெரியும்,உம்மிடம் உண்மை, நேர்மை என்பது மருந்துக்குக் கூட கிடையாது. காரணமோ ,எதுவித ஆதாரமோ இன்றி இப்படி தான் தோன்றித் தனமாக மற்றவர்கள் மேல் குற்றச் சாட்டுக்களை அடுக்குவது தான் உமது மோசடியான எழுத்து.இதை இங்கே காட்டுவதற்காகத் தான் மேற் குறிப்பிட்ட கேள்விகள்.இப்போது நீர் எவ்வாறனவர் என்பதுவும், உமது 'கருத்தாடல்?' என்பது எவ்வளவு மோசடியானது என்பதுவும், உமது போலி முகமும் எல்லோருக்கும் மீண்டும் ஒரு முறை காட்டப் பட்டுள்ளது.முதலில் மற்றவர்களை மதிக்கப் பழகும்.அப்போது தான் மற்றவர்களும் உம்மை மதிப்பார்கள்.எதுவித ஆதரமும் இன்றி புலத் தமிழர்களையும் அவர்களின் போராட்டங்களையும் கொச்சைப்படுத்தி தனி நபர் வசை பாடுதலை முதலில் நிறுத்தும்.உமது சொந்த வக்கிரங்களைத் தீர்பதற்காக களத்தில் நின்று போரடுபவர்கள் மேல் வசை பாடுவதையும் பொய்களைப் புனைவதையும் நிறுத்தும்.

மேலும் என்னை இங்கே அங்கீகரிக்க உம்மிடம் எந்த வேண்டுதலையும் நான் விடவில்லை,உம்மைப் போன்ற போக்கிரிகள் மற்றவர்களால் எமாற்றப்படாமல் இருக்க, களத்தில்,புலத்தில் நின்று உண்மையாகப் போராடுபவர்கள் காயப்படாமல் இருக்க தொடர்ந்தும் உமது வண்டவாளங்கள் தோலுரிக்கப்படும். எனக்கான அங்கீகாரம் கள உறவுகளால் எனக்கு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது.உம்மைப் போன்ற போலிகள் மோசடிப் பேர்வழிகளால் கிடைக்கும் அங்கீகாரம் என்பது வெட்கக் கேடானது.,இதையும் யாரும் கேட்டுப்பெறுவார்களோ? :idea:

இதே புலம்பல..கேட்டுக்கேட்டு புளிச்சிட்டு...எனி சுருதிமாற்றி புலம்புங்கள்..! குருவிகளா உங்கள் போன்றோரோடு கருத்தாடுவதை நிறுத்துங்கள். அதையும் மீறி வம்பு வளர்கப்படுமானால்...அதை யாழ் நிர்வாகம் பார்த்துக் கொண்டு வாழாத்திருக்குமானால்...நிச்ச

இங்கே நீர் புலத்தில போரட்டம் நடாத்தியவர்கள்,பனர் பிடிதவர்கள் மேல் வைத்த எதுவித ஆதாரமும் அற்ற ஆபாண்டமான குற்றச்சாடுக்களுக்குத் தன் ஆதாரம் கேட்கப் பட்டது.ஆதாரமோ எதுவித அடிப்படயோ இன்றி குற்றச் சாட்டுக்களை நீர் தான் முன் வைத்துளீர்.அற்றிற்கான ஆதாரமே இங்கே கோரப்பட்டது. கள நிர்வாகம் அதன் கடமையைச் செய்யும், இங்க நீர் மிரட்டுவதால் எதுவுமே நடை பெறாது.உந்த மிரட்டல்களை வேறெங்காவது வைத்துக்கொள்ளும். நேர்மையாக உண்மயாக கருதாட முடியாத ஏமாற்றுப்பேர்வழி நீர்.

  • கருத்துக்கள உறவுகள்

3 வருடக் கல்வித் திட்டத்தை 5 வருடம் இழுத்தடித்தால், அவன் திறமைசாலி, 6வருடம் இழுத்தடித்தால், மகாதிறமைசாலி. ஆக நீர் மகாதிறமைசாலி. யாரைப் பிடிச்சு அனுப்புறாங்கள். இப்படிப்பட்ட மகா புத்திசாலிகளைத் தான். படிக்க வந்ததாகச் சொல்லிக் கொண்டு, உப்படி இழுத்தடித்து ஏமாத்துபவங்களால் தான் உந்தப் பிரச்சனை. பிறகு என்ன? படிக்க வந்திட்டு, அகதி விசா கேட்பது. அல்லது வெள்ளைச்சியைப் பிடிச்சு அவளுக்கும் கிறுக்குப் பிடிக்க படிப்பிச்சு, விசா எடுக்கின்றது. அவனுக்கு விளங்கீட்டுது. உதுகள் படிக்க வந்தது என்று பப்பா காட்டி, பணம் சம்பாதிக்கும் திருட்டுக்கும்பல்கள். பொறும் எத்தனை காலம் உந்தச் சுத்துமாத்து தாக்குப்பிடிக்குது எண்டு பார்க்கத் தானே போறம்.

  • கருத்துக்கள உறவுகள்

[

போய் தேடிப் படியுங்கோ..! உங்களுக்கு சித்தப் பிரமை பிடிச்சதுக்கு நாங்கள் தேடித் தந்து கொண்டிருக்க முடியாது. எழுதிய எமக்குத் தெரியும். உங்களுக்கு ஒரு வேளை எம் எஸ் என்னில வந்து சொன்னா விளங்கும் போல..!

இப்படித்தான் வலியத் தனவி தாத்தாவை வெறுப்பேற்றி வெளியேற்றினியள்..பாத்திட்டுத

  • தொடங்கியவர்

மூத்த கருத்தாளன் என்று விட்ட விண்ணியல் வினோதங்கள் எல்லாம் ஈக்கில் வாணம் ஆகி திமிங்கிலம் நெத்தலியாகி போன மன அழுத்தத்தில் களத்தில இருக்கிற ஆக்களோடை நோண்டிக் கொண்டிருந்தார் இப்ப உவருடைய நோண்டல் கதையளை ஆக்கள் கவனம் எடுக்கிறது இல்லை எண்ட நிலையில் பரந்த அளவில் "புலம்பெயர்ந்த சமுதாயம்" "தமிழ் சமுதாயம்" "போராட்டம்" என்று நோண்ட வெளிக்கிட்டிருக்கிறார். அவருக்கு தேவை குருவிகள் பற்றி பரபரப்பாக களத்தில் எல்லாபகுதிகளிலும் கதை அடிபட வேண்டும். விளங்கிவிட்டுது முந்தி இருந்த மாயை நிலமை இனிவராது சரி பிரச்சனையை கிளப்பியாவது தன்னுடை பெயரை பரபரப்பா வைத்திருப்பம் எண்டு அவதிப்படுறார். அதாவது திருமணவீட்டு மாப்பிளையாக இருக்க முடியாவிட்டால் என்ன இழவு வீட்டில் பிணமா ஆவது இருக்க வேணும் என்ற அங்கலாய்ப்பில் திரியிறார். அதற்காக அவர் எந்த விடயத்தைப் பற்றி எப்படியும் கதைப்பர். அதை நாங்கள் கவனம் எடுத்து பதில் எழுதி ஒன்றும் நடக்கப் போறது இல்லை. ஏன் என்றால் அவர் எழுதுவது ஆக்கபூர்வமான கருத்தாடல் நோக்கில் அல்ல தன்னை மைய்யமாக வைத்து விறுவிறுப்பாக பக்கங்கள் ஓட வேணும். அவை யாழ் போன்ற ஒரு களத்தில் முகப்பில் உள்ள விடையங்களை சொடுகினால் எந்த நேரத்திலும் வர வேண்டும். இவற்றை உணர்ந்து இவருடைய பதிவுகளிற்கு எதிர்காலத்தில பதில் வைப்பது பற்றி சிந்தியுங்கள்;.

  • கருத்துக்கள உறவுகள்

உம். யாராப்பா இவரைக் கண்டு கொள்வது? ஒரு கோமாளியைக் கண்டு இரசிக்கும் சிந்தனையில் தான் எல்லாம்

இடை இடையில உப்படி எழுதினாத் தான் புதிசா வாறவைக்கும் சில உண்மைகள் விளங்கும்.இல்லாட்டி வாறவை யாழ்க்களத்தில் ஒருத்தன் எழுதிறான் உண்மையாக இருக்கலாம் எண்டு ஏமாந்திடுவினம்.அதோட இடைக்கிடை இப்படியான கூத்துக்கள் நடந்தாத்தான் களமும் ஓடும்.

உதுக் எல்லாம் எங்கட ராஜனுக்கு தான் நன்றி

சொல்லனும் ஜெயதேவனில் இருந்து ராஜபக்ஷ மட்டும் போராட்டம் நடத்தியதுக்கு.....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.