Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கேதீஸ் லோகநாதன் படுகொலையில் மகிந்த ராஜபக்ச?

Featured Replies

கேதீஸ் லோகநாதன் படுகொலையில் மகிந்த ராஜபக்ச?

சிறிலங்கா சமாதான செயலகத்தின் பிரதிப் பணிப்பாளர் கேதீஸ் லோகநாதன் படுகொலையில் சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவுக்கு தொடர்பிருப்பதாக ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

புடழடியட நுடநஉவசழ-நேறளநெவ என்ற ஊடகத்தில் இச்செய்தி வெளியானதாக தமிழ்கனேடியன் இணையதளம் பிரசுரித்துள்ளது.

அச்செய்தி விவரம்:

கேதீஸ்வரன் படுகொலை செய்யப்படுவதற்கு முன்பாக மகிந்தவின் உள்வட்டாரங்களான பசில் ராஜபக்ச மற்றும் கோத்தபாய ராஜபக்ச ஆகியோருடன் தொலைபேசியில் உரையாடியுள்ளார்.

மூதூரில் 17 அரச சார்பற்ற பணியாளர்களை சிறிலங்கா இஆணுவத்தினர் படுகொலை செய்தமை குறித்த தனது விசனத்தை இந்த உரையாடலில் கேதீஸ் லோகநாதன் வெளிப்படுத்தினார். அமைதி முயற்சிகளில் சிறிலங்கா அரசாங்கம் ஈடுபாட்டுடன் செயற்படும் என்ற நம்பிக்கை தனக்கு இல்லை என்றும் சாடியுள்ளார்.

இது தொடர்பில் இருதரப்பினரிடையே கடுமையான வாக்குவாதம் நடந்துள்ளது.

மேலும் மூதூர் படுகொலையை ஏற்கமுடியாத தான் அதற்குக் கண்டனம் தெரிவித்து சிறிலங்கா சமாதான செயலகப் பணிப்பாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக பகிரங்கமாக அறிவிக்க உள்ளேன் என்றும் கேதீஸ் தெரிவித்துள்ளார்.

இந்த முடிவு குறித்து இரு நாட்கள் தாமதிக்க வேண்டும் என்று மகிந்த ராஜபக்சவும் கேதீஸ்வரனிடம் வேண்டுகோள் விடுத்தார்.

இந்த உரையாடல் முடிவடைந்த நேரத்தில் சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் கேதீஸ்வரனின் வீட்டுக்குச் சென்றுள்ளனர். அதன் பின்னர் சில நிமிடங்களில் கேதீஸ்வரன் படுகொலை செய்யப்பட்டமை தெரியவந்தது.

மூதூர் படுகொலை தொடர்பான சர்வதேச சமூகத்தின் அதிருப்தியை திசை திருப்புவதற்காகவும் கேதீஸ் லோகநாதனை படுகொலை செய்து விடுதலைப் புலிகளுக்கு அவப்பெயரை ஏற்படுத்தவுமே இப்படுகொலைச் சம்பவத்தின் நோக்கமாக இருந்துள்ளது.

கேதீஸ் லோகநாதனை படுகொலை செய்த நபர்களில் எவருமே தமிழர் இல்லை என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

ஜே.வி.பி.யின் கொலைப் பட்டியலில் கேதீஸ் லோகநாதனும் இடம்பெற்றிருந்ததாக சுயாதீனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் ஜே.வி.பி.யினர் இது தொடர்பில் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டனர் என்று அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.eelampage.com/?cn=28678

கேதீஸ் கொல்லப்படுவதால் அரசிற்கே இலாபம் அதிகமாக இருந்திருக்கிறது. புலிகளிற்கு கேதீசை கொல்ல எந்த அவசியமும் இல்லை. கேதீஸ் கொலையை அடுத்து பொங்கி எழுந்த மாற்றுக் கருத்தாளர்கள் இனி கொஞ்சம் யோசிக் வேண்டும். அரசியல் இலாகங்களுக்காக மகிந்தர் அவர்களையும் பலிக்கடவாக்கினாலும் ஆச்சரியப்பட முடியாது. மாற்றுக்கருத்தாளர்களே கவனம். ஆழமறியதர் காலை விடவேண்டாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழனை இரன்டாந்தரவாக கருதுகிற துவேசமிக்க இந்த கயவன்கிளிடம் கூலிக்கு வேளை செய்கிற் எவருக்கும் இதே கதிதான்.

சில நாட்களுக்கு முன் தான் இவர் புலிகலிடம் பேரம் பேசி, தன்னிடத்திலே கூலிக்கு மார்படிக்கிற்வர்களின் தொண்டையில் கத்தியை வைக்க வெளிக்கிட்டவர். இது உலகம் அறிந்த விடயம். இவர்கள் இன்னும் தனிழனை அழித்துக் ஒழிக்க வேண்டும் என்று நினைக்கிறவர்களிடம் இன்னும் கூலிக்கு வேலை செய்வார்களேயானால் இவர்களுக்கு வெட்கம் மாணம் இல்லை என்றே சொல்ல வேண்டும்.

இவர்களிடத்திலே ஓர் கேள்வி: தமிழனை இரன்டாந்தரவாக கருதுகிற துவேசமிக்க இந்த கயவன்கள் தமிழனை அழித்து ஒழிக்கும் போது பக்கத்திலிருந்து பார்த்துக்கொன்டிருக்க உங்களுக்கும் வெட்கம் ரோசம் மாணம் இல்லையா?

உன்களுக்கு விடுதலை ஆர்வம் இல்லாவிட்டால், புலிகளிடம் வேற்றுமை இருக்குமேயானால் நீங்கள் உங்கள் வழியே எங்கும் எப்பொழுதும் போகலாம்.

ஆனால் அவனிடத்தில் தானா உங்களுக்கு வாழ்வு?

ஒன்றை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள், அவன் பார்வையில் நீங்கள் எப்பொழுதும் ஒரு பலிகாடுதான் ... பலி நாளை எப்பொழுதும் எதிர் பார்த்திருங்கள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தக் கேதீஸ் லோகநாதன் கூலி கூலிதான்!!! இவருக்காக அழும் நிலையில் தமிழனாகப் பிறந்தவன் ஒருவரும் இல்லை!!! இனத்தைக் காட்டிக் கொடுத்து எதிரியின் கூடாரத்தில் படுத்திருக்கும் இந்தக் கூலி கேதீஸின் நிலையே மற்றக் கூலிகளுக்கும் நடக்கும்!!!! இந்தக் கூலிகள் "எரிந்து கொண்டிருக்கும் அடுப்பிலுள்ள சட்டியிலிருக்கும் கறிகளைப் போன்றவர்கள்", சட்டியை விட்டு வெளியேற நினைத்தால் அடுப்புத்தான் இறுதியிடம்!!!! "யார் குற்றினாலென்ன, எமக்கு அரிசியானால் சரி"!!!!!

.... இந்தக்கூலி கேதீஸின் குடுமபத்துக்கு உண்மைகள் எல்லாம் தெரிந்திருக்கும்!!! இன்று அவர்களும் சிறைக்கைதிகள் மட்டுமல்ல, வேள்விக்கு காத்திருக்கும் கடாக்களின் நிலைமைதான்!!! கூலிகளால் குடும்பங்களும் நடுரோட்டில்!!!!!!!! .....

ஆனால் இவைகளெல்லாம் இந்தக் கூலிக் கூட்டங்களுக்கு பாடமாக அமையவா போகின்றது?????????? ... ஒருக்காலும் இல்லை!!!!!!!!!!!!!!!!!!!!!!.....

ஆனால் உரியவர்கள், இவர்கள் திருந்துவார்கள்!!!!, இல்லை இலங்கை அரசே போடும்!!!!! என்று காத்திராமல் "காலத்தில் களை எடுத்திட வேண்டும்"!!!!! .... சந்ததியையே மிஞ்ச வைக்கக் கூடாது!!!!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.