Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாட்டுக்குள்ளே பாட்டு

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நினைவுகள் நெஞ்சினில் புதைந்ததினால்

நெருப்பால் எந்தன் நெஞ்சை சுடுகின்றேன்

உன் உருவம் கண்களில் பதிந்ததினால்

கண்ணீர்விட்டு கண்ணீர்விட்டு அழிக்கின்றேன்

தாய் தந்தைக்காக எனைப் பிரிய

காதலை காகிதமாய் தூக்கி எரிய

பெண்னே உன்னால் முதிகிறதே

என்னால் ஏனோ முடியவில்லை

எனக்கே எனக்கே என்னைப் பிடிக்கவில்லை

காரணம் கேட்டால் தெரியவில்லை

  • Replies 6.9k
  • Views 542.2k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

http://www.youtube.com/watch?v=6gphCmipYdw

காதலை யாரடி முதலில் சொல்வது

நீயா இல்லைநானா

காதலை யாரடி முதலில் சொல்வது

நீயா இல்லை நானா

நான் சொன்னால் நீ வெட்கதில் சிவப்பாயா

இல்லை அடிப்பாயா

எப்படி நான் சொல்வேன்

அட எப்படி நான் சொல்வேன்

அவள் கண்ணைபார்த்து சொல்வேனா

மண்ணை பார்த்து சொல்வேனா

உன் உள்ளத்தை நீ தந்தால் உன்

என்னிடம் உன் உள்ளத்தை நீதந்தால்

என் உயிரை போல காபேனா

உயிரைக் கொடுதது காப்பேனா

Edited by நிலாமதி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அவள் யார் அவள் அழகானவள் அடி நெஞ்சிலே மின்னல்

ஒரு பார்வையால் ஒரு பார்வையால்

முதல் காதலின் துள்ளல்

எத்தனை எத்தனை நளினம் அடி என்னுயிர் எங்கும் சலனம்

இருமுறை இருமுறை ஜனனம் அது உன்னை காண்டிட தருனம்

ரத்தம் மொத்தம் உறைகின்றதே…

முதல் முறை கிள்ளிப்பார்த்தேன் முதல் முறை கண்ணில் வேர்த்தேன்

எந்தன் தாயின் கர்ப்பம் தாண்டி மறுமுறை உயிர் கொண்டேன் உன்னால் இருமுறை உயிர் கொண்டேன்

முதல் முறை எனக்கு அழுதிடத் தோன்றும் ...ஏன்..

கண்ணீர் உண்டு சோகமில்லை ஆமாம் மறை உண்டு மேகமில்லை

கால்களில் கிடந்த சலங்கையைத் திருடி

அன்பே என் மனசுக்குள் கட்டியதென்ன

சலங்கைகள் அணிந்தும் சத்தங்களை மறைத்தாய்

பெண்ணே உன் உள்ளம் தன்னை மறைத்ததென்ன

விதை ஒன்று உயிர் கொள்ள வெப்பம் காற்று ஈரம் வேண்டும்

காதல் வந்து உயிர் கொள்ள காலம் கூட வேண்டும்

ஒரு விதை உயிர் கொண்டது ஆனால் இரு நெஞ்சில் வேர் கொண்டது

படம்: சங்கமம்.

பாடியது: சுஜாதா, சிறீநிவாஸ்.

Edited by Eas

  • கருத்துக்கள உறவுகள்

http://www.youtube.com/watch?v=sxXpKDtV9g4

மனசுக்குள் மனசுக்குள்

புதுவழி விரிகிறதே

முழுதா முழுதா நனைந்தேன்.

இது வரை காதலை

இதயத்துள் பூட்டினேன்.

இது ஒரு நிலா காலம்

இரவுகள் கனா காணும்

இது ஒரு நிலா காலம்

இரவுகள் கனா காணும்

ஆடை கூட பாரமாகும்

-ஹே .. பாரிஜாதம் ஈரம் ஆகும்

இளமையே வசந்த வானம்

பறவையே வருகவே

படம்: டிக் டிக் டிக்

பாடியது: S .ஜானகி.

Edited by Eas

  • கருத்துக்கள உறவுகள்

வசந்த காலக் கோலங்கள்

வானில் விழுந்த கோடுகள்

கலைந்திடும் கனவுகள்

கண்ணீர் சிந்தும் நினைவுகள்.

அலையிலாடும் காதிதம்

அதிலுமேன்ன் காவியம்

நிலையிலா தா மனிதர்கள்

அதிலும் என்ன உதவுகள்

தேரில் ஏறும் முன்னமே

தேவன் உள்ளம் தெரிந்தது

நல்ல வேலை திருமணம்

நடக்க வில்லை திருவுளம்

நன்றி நன்றி தேவா

உன்னை மறக்க முடியமா

கலைந்திடும் கனவுகள்

கண்ணீர் சிந்தும் நினைவுகள்

Edited by நிலாமதி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வானில் காயுதே வெண்ணிலா

நெஞ்சில் பாயுதே மின்னலா

நீ பேசவே.. ஒரு மொழி இல்லையா

பார்த்தல் போதுமே பூக்கள் வாஇ பேசுமா

ஆ..ஆ..ஆ..ஆ..

M : வானில் காயுதே வெண்ணிலா

நெஞ்சில் பாயுதே மின்னலா

நான் வா பேசுவேன்

உனக்கும் சேர்த்து தான் ?

  • கருத்துக்கள உறவுகள்

பூக்கள் பூக்கும் தருணம்

ஆருயிரே பார்ததாரும் இல்லையே

புலரும் காலை ப்பொழுது

முழு மதியும் பிரிந்துபோவதில்லை யே

காலையில் தினமும் கண் விழித்தால்

நான் கைதொழும் தேவதை அம்மா

அன்பென்றாலே அம்மா என் தாய்போல் ஆகிடுமா

இமை போல் இரவும் பகலும்

எனை காத்த அன்னையே

உனது அன்பு பார்த்த பின்பு அதைவிட

வானம் பூமி யாவும் சிறியது

(காலையில்)

நிறை மாத நிலவே வா வா

நடை போடு மெதுவா மெதுவா

அழகே உன் பாடு அறிவேனம்மா

மசக்கைகள் மயக்கம் கொண்டு

மடி சாயும் வாழைத்தண்டு

சுமையல்ல பாரம் சுகம் தானம்மா

தாயான பின்பு தான் நீ பெண்மணி

தோள்மீது தூங்கடி கண்மணி கண்மணி

(காலையில்)

ஒரு பிள்ளை கருவில் கொண்டு

ஒரு பிள்ளை கையில் கொண்டு

உறவாடும் யோகம் ஒரு தாய்க்கு இன்று

மழலைப் போல் உந்தன் நெஞ்சம்

உறங்கட்டும் பாவம் கொஞ்சம்

தாய்க்கு பின் தாரம் நான் தானய்யா

தாலேலோ பாடுவேன் நீ தூங்கடா

தாயாக்கி வைத்ததே நீயடா நீயடா

தலைவா நீ எந்தன் தலைச்சன் பிள்ளை

பாடுகிறேன் நான் தாலேலோ

அதிசய பூவே தாலோ பொன்மணி தாலேலோ

நிலவே நிஜத்தில் இறங்கி

உனை கொஞ்ச எண்ணுதே

அதிகாலை சேவல் கூவும் அதுவரை

வஞ்சி நெஞ்சில் நீயும் உறங்கிட

Edited by தமிழினி

  • கருத்துக்கள உறவுகள்

http://www.youtube.com/watch?v=VY-poO8lWIM

மெதுவா மெதுவா

ஒரு காதல் பாட்டு

மலரும் மலரும்

புது தாளம்போட்டு

புதுசா புதுசா

அதைக் காதில் கேட்டு

புழுவாய் துடித்தாள்

இந்த மின்னல் கீற்று .........

ஆ ஆ

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மலரும் மங்கையும் ஒரு ஜாதி - தன்

மனதை மறைப்பதில் சரி பாதி

தன் ஆசையின் கோலத்தை

வண்ணப்பூக்கள் யாரிடம் சொல்லும்.. ஒ...

கன்னிப் பெண்மை யாரிடம் சொல்லும்

மலரும் மங்கையும் ஒரு ஜாதி - தன்

மனதை மறைப்பதில் சரி பாதி

தன் ஆசையின் கோலத்தை

வண்ணப்பூக்கள் யாரிடம் சொல்லும்.. ஒ...

கன்னிப் பெண்மை யாரிடம் சொல்லும்

ஆசையே அலை போலே

நாமெல்லாம் அதன் மேலே

ஓடம் போலே ஆடிடுவோமே வாழ் நாளிலே

பருவம் என்னும் காற்றிலே

பறக்கும் காதல் தேரிலே

ஆணும் பெண்ணும் மகிழ்வார்

சுகம் பெறுவார் அதிசயம் காண்பார்

நாளை உலகின் பாதையை இன்றே

யார் காணுவார்

படம்: தை பிறந்தால் வழி பிறக்கும்.

பாடியது: திருச்சி லோகநாதன்.

  • கருத்துக்கள உறவுகள்

http://www.youtube.com/watch?v=94DBfwjoFS4

நாளை முதல் குடிக்க மாடேன்

சத்தியமடி தங்கம்

இன்னிக்கு ராத்திரிக்கு தூங்கவேண்டும்

ஊத்திக்கிறேன் கொஞ்சம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தங்கம் இவள் அங்கம் எங்கும் சுகம் தங்கும்

இளமை கதவு திறந்து விட்டது

இரவும் பகலும் மறந்து விட்டது

பூவே பூச்சூடு...ஹேய்...பூவே பூச்சூடு

  • கருத்துக்கள உறவுகள்

http://www.youtube.com/watch?v=GD9a3qyWUBY

இளமை எனும் பூங்காற்று

பாடியதுஒர் பாட்டு

ஒருபொழுதில் ஓர் ஆசை

சுகம் சுகம் அதிலே பாடியது

தன்னை மறந்து

கண்ணை இழந்து

மண்ணில் விழுந்த வண்டு

காட்டு வழியில் பயணம்

கங்கை நதிக்கு

மண்ணில் அணையா

Edited by நிலாமதி

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணை நம்பாதே, உன்னை ஏமாற்றும் (2)

நீ காணும் தோற்றம், உண்மை இல்லாதது

அறிவை நீ நம்பு, உள்ளம் தெளிவாகும்

அடையாளம் காட்டும், பொய்யே சொல்லாதது

காவலரே வேஷமிட்டால் கள்வர்களும் வேறுருவில்

கண் முன்னே தோணுவது சாத்தியமே

காத்திருந்து கள்வனுக்கு கைவிலங்கு பூட்டிவிடும்

கண்ணுக்கு தோணாத சத்தியமே

போடும் பொய்த்திரையை கிழித்து விடும் காலம்

புரியும் அப்போது மெய்யான கோலம் (கண்ணை நம்பாதே)

ஓம் முருகா என்று சொல்லி உச்சரிக்கும் சாமிகளே

ருத்திராட்ச பூனைகளாய் வாழுரீங்க

சீமான்கள் போர்வையிலே சாமான்ய மக்களையே

ஏமாத்தி கொண்டாட்டம் போடூறீங்க

பொய்மை எப்போதும் ஓங்குவதும் இல்லை

உண்மை எப்போதும் தூங்குவதும் இல்லை (கண்ணை நம்பாதே)

பொன் பொருளை கண்டவுடன் வந்த வழி மறந்து விட்டு

கண் மூடி போகிறவர் போகட்டுமே

என் மனதை நான் அறிவேன்

என் உறவை நான் மறவேன்

எது ஆன போதிலும் ஆகட்டுமே

நன்றி மறவாத நல்ல மனம் போதும்

என்றும் அதுவே என் மூலதனம் ஆகும் (கண்ணை நம்பாதே)

  • கருத்துக்கள உறவுகள்

http://www.youtube.com/watch?v=9KBCde50pIg

காத்திருந்து காத்திருந்து

காலங்கள் போனதடி

பூ த்திருந்து பூத்திருந்து

பூ விழி நோகுதடி

நேற்று வரை சேர்த்து

வைச்ச ஆசைகள் போகுதடி

  • கருத்துக்கள உறவுகள்

நேற்று இல்லாத மாற்றம் என்னது

காற்று என் காதில் ஏதோ சொன்னது

இதுதான் காதல் என்பதா

இளமை பொங்கி விட்டதா

இதயம் சிந்தி விட்டதா

சொல் மனமே..

(நேற்று..)

கடவுள் இல்லை என்றேன் தாயை காணும் வரை

கனவு இல்லை என்றேன் ஆசை தோன்றும் வரை

காதல் பொய் என்று சொன்னேன் உன்னை காணும் வரை

கவிதை வரியின் சுவை அர்த்தம் புரியும் வரை

கங்கை நீரின் சுவை கடலில் சேரும் வரை

காதல் சுவை ஒன்றுதானே காற்று வீடும் வரை

(நேற்று..)

வானம் இல்லாமலே பூமி உண்டாகலாம்

வார்த்தை இல்லாமலே பாஷை உண்டாகலாம்

காதல் இல்லாமல் போனால் வாழ்க்கை உண்டாகுமா

வாசம் இல்லாமலே வண்ண பூ பூக்கலாம்

வாசம் இல்லாமலே காற்று வந்தாடலாம்

நேசம் இல்லாத வாழ்வில் பாசம் உண்டாகுமா?

(நேற்று..)

கங்கை யமுனை

இன்று தான் சங்கமம்

ராகம் தாளம்

மோகனம் மங்கலம்

படம்: இமயம்

பாடியது - KJ யேசுதாஸ், வாணி ஜெயராம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மோகனப் புன்னகை செய்திடும் நிழ்வே

மேகத்திலே நீ மறையாதே

பாகுடன் தேனும் கலந்திடும் நேரம்

சாகசமே நீ புரியாதே

நீ என்னென்ன சொன்னாலும் கவிதை

உனை எங்கெங்கு தொட்டாலும் இனிமை

நீ என்னென்ன செய்தாலும் புதுமை

உனை எங்கெங்கு தொட்டாலும் இளமை

இனிமை ... இளமை ...

சின்னஞ்சிறு மலர் பனியினில் நனைந்து

என்னைக் கொஞ்சம் வந்து தழுவிட நினைந்து

முல்லைக் கொடியென கரங்களில் வளைந்து

முத்துச்சரமென குறு நகை புரிந்து

படம்: நேற்று இன்று நாளை.

பாடியது: TMS - P சுசீலா.

  • கருத்துக்கள உறவுகள்

http://www.youtube.com/watch?v=dtXXEYS-5Yk

பனிவிழும் மலர் வனம்

உன் பார்வை ஒருவரம்

இனி வரும் முனிவரும்

தடுமாறும் கனி மரம்

சேலை மூடும் இளஞ்சோலை

மாலை சூடும் மலர் மாலை

இருபது நிலவுகள் நகம் எங்கும் ஒளி விடும்

இளமையின் கனவுகள் விழியோரம் துளிர் விடும்.

மாலை சூடும் வேளை

அந்தி மாலை தோறும் லீலை

இன்ப மாலை சூடும் வேளை

அந்தி மாலை தோறும் லீலை

ஏகாந்த மோகங்கள் ஏராளம் உண்டு

கண்ணாடி கன்னம் உண்டு

மாலை சூடும் வேளை

அந்தி மாலை தோறும் லீலை

காயும் வெயில் காலம்

பாயும் மழை நீயோ

காயும் வெயில் காலம்

பாயும் மழை நீயோ

கோடையில் நான் ஓடை தானே

வாடையில் நான் போர்வை தானே

கோடையில் நான் ஓடை தானே

வாடையில் நான் போர்வை தானே

நீ கொஞ்ச நான் கெஞ்ச வேறென்ன இன்பம்

நீ இந்த நேரம் தோன்றுமோ

படம் : நான் மகான் அல்ல.

பாடியது: SPB , S .ஜானகி.

  • கருத்துக்கள உறவுகள்

இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே

என்னைக் கண்டு என்னைக் கண்டு

மெளன மொழி பேசுதே

இன்பம் பொங்கும் வெண்ணிலாவீசுதே......

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.