Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாட்டுக்குள்ளே பாட்டு

Featured Replies

அள்ளிக் கொண்டை முடிச்சி  அரைக்காசு பொட்டு வைச்சி
 
வெள்ளி ச‌ல‌ங்கை க‌ட்டி  வெள‌க்கு வைக்கும் நேரத்திலே
 
வெள‌க்கு வைக்கும் நேரத்திலே  
 
பட்டுவண்ணச் சிட்டு படகுத்துறை விட்டு
 
பார்ப்பதுவும் யாரைய‌டி அன்ன நடை போட்டு
 
பட்டுவண்ணச் சிட்டு படகுத்துறை விட்டு
 
பார்ப்பதுவும் யாரைய‌டி அன்ன நடை போட்டு
 
பார்ப்பதுவும் யாரைய‌டி அன்ன நடை போட்டு   
 
அல்லிக்கொடி போலே தேன் ஆற்றங்கரை மேலே
 
அல்லிக்கொடி போலே தேன் ஆற்றங்கரை மேலே
 
மெல்ல‌ மெல்ல இடை அசைய   வெள்ளிச் சிலை போலே
 
மெல்ல‌ மெல்ல இடை அசைய   வெள்ளிச் சிலை போலே
 
அள்ளிக் கொண்டை முடிச்சி  அரைக்காசு பொட்டு வைச்சி
 
வெள்ளி ச‌ல‌ங்கை க‌ட்டி  வெள‌க்கு வைக்கும் நேரத்திலே
 
வெள‌க்கு வைக்கும் நேரத்திலே  
 
பட்டுவண்ணச் சிட்டு படகுத்துறை விட்டு
 
பார்ப்பதுவும் யாரைய‌டி அன்ன நடை போட்டு
 
பட்டுவண்ணச் சிட்டு படகுத்துறை விட்டு
 
பார்ப்பதுவும் யாரைய‌டி அன்ன நடை போட்டு
 
பார்ப்பதுவும் யாரைய‌டி அன்ன நடை போட்டு  
 
அல்லிக்கொடி போலே தேன் ஆற்றங்கரை மேலே
 
அல்லிக்கொடி போலே தேன் ஆற்றங்கரை மேலே
 
மெல்ல‌ மெல்ல இடை அசைய   வெள்ளிச் சிலை போலே
 
மெல்ல‌ மெல்ல இடை அசைய   வெள்ளிச் சிலை போலே
 
ஆளைப்பார்த்த‌ தேகம்  அவ‌ன் அழ‌கைப் பார்த்த‌ மோக‌ம்
 
ஆளைப்பார்த்த‌ தேகம்  அவ‌ன் அழ‌கைப் பார்த்த‌ மோக‌ம்
 
காலைப் பார்த்து நடந்த‌ பொண்ணு  காட்டுத‌ம்மா பாவ‌ம்  
 
காலைப் பார்த்து நடந்த‌ பொண்ணு  காட்டுத‌ம்மா பாவ‌ம்
 
 
  • Replies 6.9k
  • Views 541.8k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

அல்லி அல்லி அனார்க்கலி
லவ்லி லவ்லி ரோஜக்கிளி
ஆல் ரவுண்டர் நான் தான் கிளி
பாத்துக்கோ என்ன பாத்துக்கோ
 

 

நான் குளிக்க நீ எதுக்கு நெனஞ்ச
என் மனசுக்குள் எப்படி நீ நுழைஞ்சே ஹேய்
ஒரு பட்டாம்பூச்சி போல வந்து திரிஞ்சேன்
நான் தொட்டதுமே பூவுக்குள்ளே நொழைஞ்சேன்
வெள்ளரிக்கா இருப்ப நீ துள்ளி துள்ளி வளைச்சே
புல்லரிக்க வச்சு என்ன மெல்ல மெல்ல பறிச்சே
மன்னன் என்ன காத்திருக்கேன் உன்னுடைய ஸ்டைலு
ஆனாலும் உன்னல் போல என் மனசு படல
(அல்லி..)

  • கருத்துக்கள உறவுகள்
கிளியே இளம்கிளியே இந்த சபையில் வந்தாள் என்ன

மயிலே பொன் மயிலே

உன் மன்ச சொன்னாள் என்னே

  • கருத்துக்கள உறவுகள்

பொன் ஒன்று கண்டேன் பெண் அங்கு இல்லை
என்னென்று நான் சொல்லலாகுமா
என்னென்று நான் சொல்லவேண்டுமா

பூ ஒன்று கண்டேன் முகம் காணவில்லை
ஏன் என்று நான் சொல்லலாகுமா
ஏன் என்று நான் சொல்லவேண்டுமா

 

நடமாடும் மேகம் நவநாகரீகம்
அலங்கார கின்னம் அலை போல மின்னும்
நடமாடும் செல்வம் பணிவான தெய்வம்
பழங்கால சின்னம் உயிராக மின்னும்

 

துள்ளி வரும் வெள்ளி நிலா
துள்ளி வரும் வெள்ளி நிலா
துவண்டு விழும் கொடியிடையாள்
துவண்டு விழும் கொடியிடையாள்
விண்ணோடு விளையாடும்
பெண் அந்த பெண்ணல்லவோ
சென்றேன் அங்கே
கண்டேன் இங்கே
வந்தேன்

 
விண்ணோடும் முகிலோடும் விளையாடும் வெண்ணிலவே
 
கண்ணோடு கொஞ்சும் கலையழகே இசையமுதே இசையமுதே
 
அலைபாயும் கடலோரம் இளமான்கள் போலெ
 
விளையாடி.. இசை பாடி….
 
விழியாலே உறவாடி இன்பம் காணலாம்
 
விண்ணோடும் முகிலோடும் விளையாடும் வெண்ணிலவே
 
கண்ணோடு கொஞ்சும் கலையழகே இசையமுதே இசையமுதே
 
தேடாத செல்வசுகம் தானாக வந்ததுபோல்
 
ஓடோடி வந்த சொர்க்க போகமே ஓடோடி வந்த சொர்க்க போகமே
 
காணாத இன்பநிலை கண்டாடும் நெஞ்சினலே
 
ஆனந்த போதையூட்டும் போகமே வாழ்விலே
 
விளையாடி.. இசை பாடி..
 
சங்கீத தென்றலிலே சதிராடும் பூங்கொடியே
 
சந்தோஷம் காண உள்ளம் நாடுதே
 
சந்தோஷம் காண உள்ளம் நாடுதே
 
மங்காத தங்கமிது மாறாத வைரமிது
 
ஒன்றாகி இன்ப கீதம் பாடுவோம் வாழ்விலே
 
விளையாடி…… இசைபாடி……
 
விழியாலே உறவாடி இன்பம் காணலாம்
  • கருத்துக்கள உறவுகள்

         இன்பமே உந்தன் பேர் பெண்மையோ... ஓ...
         இன்பமே உந்தன் பேர் பெண்மையோ
         என் இதயக்கனி நீ
         சொல்லும் சொல்லில் மழலைக் கிளி
         என் நெஞ்சில் ஆடும் பருவக் கொடி

          இன்பமே உந்தன் பேர் வள்லலோ... ஓ...
         இன்பமே உந்தன் பேர் வள்லலோ
        

          உன் இதயக்கனி நான்
         சொல்லும் சொல்லில் மழலைக் கிளி
         உன் நெஞ்சில் ஆடும் பருவக் கொடி

         இன்பமே உந்தன் பேர் வள்லலோ... ஓ...

 ஓ மானே மானே மானே உன்னைத்தானே
 
 ஓ மானே மானே மானே.. உன்னைத்தானே
 
 என் கண்ணில் உன்னைக் கண்டேன்
 
 சின்னப்பெண்ணே
 
 ஆசை நெஞ்சே நான் போதைக்கொண்டேன்
 
 தன்னாளே சொக்கிப்போனேன் நானே நானே
 
 ஓ மானே மானே மானே.. 
 
 உன்னைத்தானே என் கண்ணில் உன்னைக்கண்டேன்
 
 சின்னப்பெண்ணே
 
 ஹே...காலை பனித்துளி கண்ணில் தவழ்ந்திட
 
 கனவுகள் மலர்கிறது
 
 பார்வை தாமரை யாரை தேடுது
 
 பருவம் துடிக்கிறது
 
ஆசையின் மேடை நாடகம் ஆடும்
 
 
 

Edited by Puyal

  • கருத்துக்கள உறவுகள்

தாமரைக்கொடி தரையில் வந்ததெப்படி
மல்லிகைக்கொடி உந்தன் மனதில் என்னடி (இசை)

 

தாமரைக்கொடி தரையில் வந்ததெப்படி
மல்லிகைக்கொடி உந்தன் மனதில் என்னடி
உனை நாடி வாடினேன் சுவரேறி ஓடினேன்
பலன் இல்லை என்பதால் இன்று பாதை மாறினேன்

தாமரைக்கொடி தரையில் வந்ததெப்படி
மல்லிகைக்கொடி உந்தன் மனதில் என்னடி

மல்லிகை முல்லை பூப்பந்தல்
 
மரகத மாணிக்க பொன்னூஞ்சல்
 
மஞ்சள் வாழை மாமரங்கள்
 
பச்சை மாவிலை தோரணங்கள்
 
எல்லாம் எதற்காக
 
நமக்கு கல்யாணம் அதற்காக 
 
மஞ்சள் நீரினில் காலையில் குளித்து
 
தென்றல் நீந்திடும் பூங்குழல் முடித்து
 
மஞ்சள் நீரினில் காலையில் குளித்து
 
தென்றல் நீந்திடும் பூங்குழல் முடித்து
 
பட்டுச் சேலையும் மெட்டியும் அணிந்து
 
பக்கம் தோழியர் துணை வர நடந்து 
 

பட்டுபூவே மேட்டுபாடு
கட்டி கலந்தாடி கவி பாட வா
பட்டுபூவே மேட்டுபாடு
கட்டி கலந்தாடி கவி பாட வா
மீண்டும் மீண்டும் வேண்டும்
ஆணை தாண்டிபார்க்க தூண்டும்
அன்பு தேனே உன்னை தானே
சொந்தம் நானே சொந்தம் நானே
பட்டுபூவே மேட்டுபாடு
கட்டி கலந்தாடி கவி பாட வா
பட்டுபூவே

சொந்தம் இல்லை பந்தம் இல்லை வாடுது ஒரு பறவை
 
அது தேடுது தன் உறவை
 
அன்பு கொள்ள ஆதரவாய் யாரும் இல்லை உலகில்
 
அது வாழுது தன் நிழலை
 
அக்கக்கோ எனும் கீதம்
 
அதுதானே அதன் வேதம்
 
சொந்தம் இல்லை பந்தம் இல்லை வாடுது ஒரு பறவை
 
அது தேடுது தன் உறவை
 
அன்பு கொள்ள ஆதரவாய் யாரும் இல்லை உலகில்
 
அது வாழுது தன் நிழலை
 
அக்கக்கோ எனும் கீதம்
 
அதுதானே அதன் வேதம்
 
கோவில் உண்டு தீபம் உண்டு
 
தெய்வம் உண்டு மலர்கள் உண்டு
 
பூஜை மட்டும் காண வரம் இல்லையே
 
கோவில் உண்டு தீபம் உண்டு
 
தெய்வம் உண்டு மலர்கள் உண்டு
 
பூஜை மட்டும் காண வரம் இல்லையே
 
ஓடம் உண்டு நதியும் உண்டு
 
நதியினிலே வெள்ளம் உண்டு
 
அக்கரைதான் அருகில் வரவில்லையே
 
இக்கரையில் குருவிக்கென்ன வேலையே
 
அக்கக்கோ எனும் கீதம்
 
அதுதானே அதன் வேதம்
 
சொந்தம் இல்லை பந்தம் இல்லை வாடுது ஒரு பறவை
 
அது தேடுது தன் உறவை
 
அன்பு கொள்ள ஆதரவாய் யாரும் இல்லை உலகில்
 
அது வாழுது தன் நிழலை
  • கருத்துக்கள உறவுகள்

அன்பு நடமாடும் கலை கூடமே
ஆசை மழை மேகமே
கண்ணில் விளையாடும் எழில் வண்ணமே
கன்னி தமிழ் மன்றமே
(அன்பு)

 

மாதவி கொடிப் பூவின் இதழோரமே
மயக்கும் மதுச் சாரமே
மஞ்சள் வெயில் போலும் மலர் வண்ண முகமே
மன்னர் குலத் தங்கமே
பச்சை மலைத் தோட்ட மணியாரமே
பாடும் புது ராகமே
(அன்பு)

 

வெள்ளலைக் கடலாடும் பொன்னோடமே
விளக்கின் ஒளி வெள்ளமே
செல்லும் இடம்தோறும் புகழ் சேர்க்கும் மனமே
தென்னர் குல மன்னனே
இன்று கவி பாடும் என் செல்வமே
என்றும் என் தெய்வமே

 
 
மாதவிப் பொன் மயிலாள் தோகை விரித்தாள் 
 
வண்ண மையிட்ட கண் மலர்ந்து தூது விடுத்தாள்
 
மாதவிப் பொன் மயிலாள் தோகை விரித்தாள் 
 
வண்ண மையிட்ட கண் மலர்ந்து தூது விடுத்தாள்
 
காதல் மழை பொழியும் கார்முகிலாய்
 
காதல் மழை பொழியும் கார்முகிலாய் 
 
இவள் காதலன் நானிருக்க பேரெழிலாய் 
 
காதல் மழை பொழியும் கார்முகிலாய் 
 
இவள் காதலன் நானிருக்க பேரெழிலாய் 
 
இங்கே மாதவிப் பொன் மயிலாள் தோகை விரித்தாள் 
 
வண்ண மையிட்ட கண் மலர்ந்து தூது விடுத்தாள்
 
வானில் விழும் வில் போல் புருவம் கொண்டாள்
 
இளம் வயதுடையாள் இனிய பருவம் கண்டாள்
 
வானில் விழும் வில் போல் புருவம் கொண்டாள்
 
இளம் வயதுடையாள் இனிய பருவம் கண்டாள்
 
கூனல் பிறை நெற்றியில் குழலாட
 
கொஞ்சும் குளிர் முகத்தில் நிலவின் நிழலாட
 
கூனல் பிறை நெற்றியில் குழலாட
 
கொஞ்சும் குளிர் முகத்தில் நிலவின் நிழலாட
 
கலை மானின் இனம் கொடுத்த விழியாட
 
மானின் இனம் கொடுத்த விழியாட 
 
அந்த விழி வழி ஆசைகள் வழிந்தோட
 
நல்ல மாதவிப் பொன் மயிலாள் தோகை விரித்தாள் 
 
வண்ண மையிட்ட கண் மலர்ந்து தூது விடுத்தாள்
 
  • கருத்துக்கள உறவுகள்

             நல்ல நண்பன் வேண்டும் என்று
             அந்த மரணமும் நினைக்கின்றதா
             சிறந்தவன் நீ தான் என்று
             உன்னைக் கூட்டிச் செல்ல துடிக்கின்றதா

                        

 

               இறைவனே இறைவனே இவனுயிர் வேண்டுமா
               எங்கள் உயிர் எடுத்துக்கொள்
               உனக்கது போதுமா
               இவன் எங்கள் ரோஜாச் செடி
               அதை மரணம் தின்பதா
               இவன் சிரிச்சு பேசும் ஒலி
               அதை வேண்டினோம் மீண்டும் தா

 சிரித்துச் சிரித்து என்னைச் சிறையிலிட்டாய்
 
 கன்னம் சிவக்க சிவக்க வந்து கதை படித்தாய்
 
 நினைத்து நினைத்து நெஞ்சில் அடைத்து விட்டாய்
 
பக்கம்நெருங்கி நெருங்கி இன்பச் சுவை கொடுத்தாய்
 
சிரித்துச் சிரித்து என்னைச் சிறையிலிட்டாய்
 
கன்னம்சிவக்க சிவக்க வந்து கதை படித்தாய்
 
நினைத்து நினைத்து நெஞ்சில் அடைத்து விட்டாய்
 
பக்கம்நெருங்கி நெருங்கி இன்பச் சுவை கொடுத்தாய்
 
சிரித்துச் சிரித்து என்னைச் சிறையிலிட்டாய்
 
 பழகப் பழக வரும் இசை போலே 
 
தினம் படிக்கப் படிக்க வரும் கவி போலே
 
பழகப் பழக வரும் இசை போலே 
 
தினம் படிக்கப் படிக்க வரும் கவி போலே
 
அருகில் அருகில் வந்த உறவினிலே 
 
மனம் உருகி நின்றேன் நான் தனிமையிலே
 
 
  • கருத்துக்கள உறவுகள்

.. நெருங்கி நெருங்கி பழகும் போது
         நெஞ்சம் ஒன்றாகும்... ம்... ம்...

 

நிழலும் நிழலும் சேரும் போது
         இரண்டும் ஒன்றாகும்   

 நெருங்கி நெருங்கி பழகும் போது
         நெஞ்சம் ஒன்றாகும்... ம்... ம்...

 நிழலும் நிழலும் சேரும் போது
         இரண்டும் ஒன்றாகும்  லாலா லாலால்லா

 நெருங்கி நெருங்கி பழகும் போது   

 நெஞ்சம் ஒன்றாகும்

         

 பொன்னை காட்ட வேண்டும் என்றால்
         உன்னை காட்டலாம்

 உன்னை காட்ட வேண்டும் என்றால்
         ஒளியை காட்டலாம்

லால லலலல லாலா... 
 
லாலலா... லாலலா... லாலலா... லா...
 
 ஒரு ராஜா ராணியிடம்    வெகு நாளாக ஆசை கொண்டான்
 
 ஒரு ராஜா ராணியிடம்      வெகு நாளாக ஆசை கொண்டான்
 
 அவன் வேண்டும் வேண்டும் என்றான் 
 
 அவள் நாளை நாளை என்றாள்
 
 அவன் வேண்டும் வேண்டும் என்றான் 
 
அவள் நாளை நாளை என்றாள்
 
இதை காணாது நீயின்றி தீராதென்றான்
 
ஒரு ராஜா ராணியிடம் 
 
வெகு நாளாக ஆசை கொண்டான்
 
ன்னிறத்துப் பூச்சரமோ மையெழுதும்
 
சித்திரத்து தேன் குடமோ
 
மன்னர் என்ன மானிறமோ பேசும் 
 
மந்திரங்கள் யாரிடமோ
 
ஆசையுள்ள மேனியிலும் ஒரு பக்கம்
 
அச்சமுள்ள மான் இனமோ
 
நாடு விட்டு நாடு வந்தால் பெண்மை 
 
நாணம் இன்றி போய் விடுமோ
 
ஒரு ராஜா ராணியிடம் 
 
வெகு நாளாக ஆசை கொண்டான்
 
  • கருத்துக்கள உறவுகள்

ஒருபக்கம் பார்க்கிறா
  ஒரு கண்ணைச்  சாய்க்கிறா அவ  
  உதட்டை கடிச்சு   கிட்டு
மெதுவா சிரிக்கிறா  சிரிக்கிறா சிரிக்கிறா

 

 

காலாலே கோலம்போடுக் காட்டுறா
  கம்பி போட்ட  ஜன்னலிலே
கன்னத்தை சாய்க்கிறா

மெதுவா மெதுவா தொடலாமா
 
என்மேனியிலே கை படலாமா.. படலாமா 
 
 ஓ...ஓஹோ.ஹோ.. வெட்கம் இப்போது வரலாமா 
 
நீ விலகிச் செல்வதும் சரிதானா.. சரிதானா 
 
வேட்டைக்கு வந்தது நினைவில்லையா நினைவில்லையா
 
இங்கு வேறொரு புள்ளிமான் 
 
கிடைக்கல்லையா கிடைக்கல்லையா
 
வேட்டைக்கு வந்தது நினைவில்லையா நினைவில்லையா
 
இங்கு வேறொரு புள்ளிமான் 
 
கிடைக்கல்லையா கிடைக்கல்லையா
 
காட்டுக்குள்ளே இந்த நாடகமா
 
காதலென்றால் இந்த அவசரமா...அவசரமா 
 
ஓ...ஓஹோ.ஹோ.. வெட்கம் இப்போது வரலாமா 
 
நீ விலகிச் செல்வதும் சரிதானா.. சரிதானா 
 
ம்...ம்ஹும்...மெதுவா மெதுவா தொடலாமா
 
என்மேனியிலே கை படலாமா.. படலாமா 
 
ஓ...ஓஹோ.ஹோ.. வெட்கம் இப்போது வரலாமா 
 
நீ விலகிச் செல்வதும் சரிதானா.. சரிதானா 
 
வேட்டைக்கு வந்தது நினைவில்லையா நினைவில்லையா
 
இங்கு வேறொரு புள்ளிமான் 
 
கிடைக்கல்லையா கிடைக்கல்லையா
 
வேட்டைக்கு வந்தது நினைவில்லையா நினைவில்லையா
 
இங்கு வேறொரு புள்ளிமான் 
 
கிடைக்கல்லையா கிடைக்கல்லையா
 
காட்டுக்குள்ளே இந்த நாடகமா
 
காதலென்றால் இந்த அவசரமா...அவசரமா 
 
ஓ...ஓஹோ.ஹோ.. வெட்கம் இப்போது வரலாமா 
 
நீ விலகிச் செல்வதும் சரிதானா.. சரிதானா 
 
 
  • கருத்துக்கள உறவுகள்

காட்டு குயிலு மனசுக்குள்ள

பாட்டுக்கென்றும் பஞ்சமில்லை பாடத்தான்
தவிலை தட்டு துள்ளிக்கிட்டு கவலைவிட்டு

கச்சைகட்டு ஆடத்தான்
(

எல்லோரும் மொத்தத்திலே

சந்தோஷ தெப்பத்திலே
தள்ளாடும் நேரத்திலே

உல்லாசம் நெஞ்சத்திலே...
 

போடா எல்லாம் விட்டுத்தள்ளு

பழச எல்லாம் சுட்டுத்தள்ளு
புதுசா இப்போ பொறந்தோமுன்னு

எண்ணிக்கொள்ளடா டோய்
பயணம் எங்கே போனால் என்ன

 

பாதை நூறு ஆனால் என்ன
தோட்டம் வெச்சவன் தண்ணீர்

விடுவான் சும்மா நில்லடா டோய்
ஊதக்காத்து வீச உடம்புக்குள்ள கூச
குப்பைக்கூளம் பத்தவெச்சு காயலாம்

 

தை பொறக்கும் நாளை..

விடியும் நல்ல வேளை
பொங்கப்பாலு வெள்ளம்

போல பாயலாம்
அச்சு வெல்லம் பச்சரிசி வெட்டி

வெச்ச செங்கறும்பு
அத்தனையும் தித்திக்கிற நாள் தான்..

தைரியமாகச் சொல் நீ மனிதன் தானா
 
மனிதன் தானா இல்லை 
 
நீ தான் ஒரு மிருகம் 
 
இந்த மதுவில் விழும் நேரம்
 
மனமும் நல்ல குணமும்
 
உன் நினைவை விட்டு விலகும்
 
நீ தான் ஒரு மிருகம் 
 
இந்த மதுவில் விழும் நேரம்
 
மானைப் போல் மானம் என்றாய்
 
நடையில் மத யானை நீயே என்றாய்
 
வேங்கை போல் வீரம் என்றாய்
 
அறிவில் உயர்வாக சொல்லிக் கொண்டாய்
 
மதுவால் விலங்கினும் கீழாய் நின்றாய்
 
தைரியமாகச் சொல் நீ மனிதன் தானா
 
மனிதன் தானா
 
அலையாடும் கடலைக் கண்டாய்
 
குடித்து பழகாமல் ஆடக் கண்டாய்
 
மலராடும் கொடியைக் கண்டாய்
 
மதுவை பருகாமல் ஆடக் கண்டாய்
 
நீயோ மதுவாலே ஆட்டங் கண்டாய்
  • கருத்துக்கள உறவுகள்

                  அலைகளில் மிதக்குது நிலவொன்று குளிக்குது கை கொடு
                   குளிக்கின்ற நிலவுக்கு முதுகினில் அரிக்குது கை தொடு
                   தேகம் உருகியதே ஆடை உருவியதே நீரும் சூடு ஏற

 

:                   வழி ஒண்ணும் தெரியல வயசுக்கு வரவில்ல நானடி
                   குளிப்பது நீயடி குளிர்வது எனக்கடி ஏனடி
                   தேகம் மருத்துடிச்சே நீச்சல் மறந்திருச்சே
                   கூச்சம் ஆகி போச்சே
                   வழி ஒண்ணும் தெரியல வயசுக்கு வரவில்ல நானடி
                    குளிப்பது நீயடி குளிர்வது எனக்கடி ஏனடி

                ஒண்ணும் புரியல சொல்ல தெரியல
                கண்ணு முழியில கண்ட அழகுல ஆச கூடுதே
                உச்சந்தலையில உள்ள நரம்புல
                பத்து விரலுல தொட்ட நொடியில சூடு ஏறுதே

                நெத்தி பொட்டு தெறிக்குது
                விட்டு விட்டு ரெக்க முளைக்குது
                நெஞ்சுக் குழி அடைக்குது மானே
                மனம் புத்தி தாவியே தறி கெட்டு ஓடுது
                உயிர் உன்ன சேரவே ஒரு திட்டம் போடுது...
                ஹே... ஹேலே...

  • கருத்துக்கள உறவுகள்

நெத்தியிலே பொட்டு வைச்சேன்
நெஞ்சை அதில் தொட்டு வைச்சேன்
நெத்தியிலே பொட்டு வைச்சேன்
நெஞ்சை அதில் தொட்டு வைச்சேன்

 

செவ்வந்திப் பூச் செண்டு சேர்த்து முடிச்சேன்
தென்பாங்கு பாட்டொன்று தேடிப் படிச்சேன்

நெத்தியிலே பொட்டு வைச்சேன்
நெஞ்சை அதில் தொட்டு வைச்சேன்

 

குங்குமாஜம் குங்குமாஜம்
குங்குமாஜம் குங்குமாஜம்

தொட்டுக் கொள்ளவா 
 
நெஞ்சில் தொடுத்துக் கொள்ளவா
 
பட்டுக் கொள்ளவா மெல்ல பழகிக் கொள்ளவா
 
பெண் தொட்டுக் கொள்ளவா 
 
நெஞ்சில் தொடுத்துக் கொள்ளவா
 
பட்டுக் கொள்ளவா மெல்ல பழகிக் கொள்ளவா
 
கட்டிக் கொள்ளவா உன்னை கலந்து கொள்ளவா
 
தட்டிக் கொள்ள வா வா வா 
 
மெல்லத் தழுவிக் கொள்ளவா
 
தொட்டுக் கொள்ளவா 
 
நெஞ்சில் தொடுத்துக் கொள்ளவா
 
பட்டுக் கொள்ளவா வா மெல்ல பழகிக் கொள்ளவா
 
மந்திரத்தை சொல்லச் சொல்லிக் கேட்கவா 
 
உன் மௌனத்துக்கு ஓசை நயம் சேர்க்கவா
 
மந்திரத்தை சொல்லச் சொல்லிக் கேட்கவா 
 
உன் மௌனத்துக்கு ஓசை நயம் சேர்க்கவா
 
அந்தரத்தில் பந்தல் ஒன்று போடவா 
 
நான் பந்தலுக்குள் பந்து விளையாடவா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.