Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பாட்டுக்குள்ளே பாட்டு

Featured Replies

காதல் மலர் கூட்டம் ஒன்று
வீதி வழி போகும் என்று
யாரோ சொன்னார் யாரோ சொன்னார்
காதல் மலர் கூட்டம் ஒன்று
வீதி வழி போகும் என்று
யாரோ சொன்னார் யாரோ சொன்னார் 
பாதம் முதல் கூந்தல் வரை 
பால் வடியும் கிளிகள் என
பாதம் முதல் கூந்தல் வரை 
பால் வடியும் கிளிகள் என
யாரோ சொன்னார் யாரோ சொன்னார்
காதல் மலர் கூட்டமொன்று
வீதி வழி போகும் என்று
யாரோ சொன்னார் யாரோ சொன்னார்
வக்கீலாத்து வசந்தா 
உன் மனதை எந்தன் வசந்தா
வக்கீலாத்து வசந்தா 
உன் மனதை எந்தன் வசந்தா
வட்டக் கண்கள் சுழன்றாடிட
வாராய் எந்தன் விருந்தா
ஆடை கொஞ்சம் அசைந்தா... மாலா
ஆடை கொஞ்சம் அசைந்தா
உன் ஆசை கொஞ்சம் கலந்தா
நான் அணைப்பேன் கை கொடுப்பேன்
உன் விழியாலே வரந்தா
காதல் மலர் கூட்டம் ஒன்று
வீதி வழி போகும் என்று
யாரோ சொன்னார் யாரோ சொன்னார்
 
  • Replies 6.9k
  • Views 541.7k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

        யாரோ தவமிருந்து யாரோ மடி சுமந்து
         வேறோர் மனை விளங்க
         ஏன் பிறந்தாய் ( இசை )

        

           யாரோ தவமிருந்து யாரோ மடி சுமந்து
         வேறோர் மனை விளங்க ஏன் பிறந்தாய்
        

        பூ போல் சிரித்திருந்து
         பொன் போல் வளர்ந்திருந்து
         ஏழை மனம் துடிக்க ஏன் பிரிந்தாய்

         செல்லக் கிளியே மெல்லப் பேசு
         தென்றல் காற்றே மெல்ல வீசு

         

ஆண் தோளில் தவழ்ந்திருக்க தொட்டில் நிறைந்திருக்க
         பிள்ளை துணை வேண்டிக் கிடந்தேனா
         ஏதோ உறவு வரும் என்றும் உதவி வரும்
         என்றே எனது வழி நடந்தேனா... ( இசை )

 
 
பொன்னாரம் பூவாரம் கண்ணோரம் சிருங்காரம் 
பொழுதுகள் கோடி புதுமைகள் தேடி 
வா வெண்ணிலா ஒரு தேர் கொண்டுவா 
செந்தேன் நிலா புதுச் சீர் கொண்டுவா 
மெதுவாகத் தாலாட்டு சொல் தென்றலே சொல் தென்றலே 
மேலாடை சதிராட வா தென்றலே வா தென்றலே 
சிரிய இடை கொடியளக்க அழகு மயில் நடையளக்க 
வா...செந்தூரம் கலையாத தெய்வாம்ச ராணி 
காலமெல்லாம் தேனிலவுதான் 
சிந்தாத மணிமாலை உன் புன்னகை உன் புன்னகை 
செவ்வான விண்மீன்கள் உன் கண்களே உன் கண்களே 
அழகு ரதம் அசைகிறது ஊர்வலமாய் வருகிறது 
ஆ...பண்பாடு மாறாத தென்பாண்டித் தேனே 
காலமெல்லாம் தேனிலவுதான் 

Edited by Puyal

  • கருத்துக்கள உறவுகள்

அழகூரில் பூத்தவளே...
என்னை அடியோடு சாய்த்தவளே...
மலையூரில் சாரலிலே.. என்னை மார்ப்போடு சேர்த்தவளே
உன்னை அள்ளித்தானே உயிர் நூலில் கோர்ப்பேன்
உயிர் நூலில் கோர்த்து உதிராமல் காப்பேன்

 

ம்ஹ்ம்ஹ்ம்ம்.. ம்ஹ்ம்ஹ்ம்ம்.
ம்ஹ்ம்ஹ்ம்ம்.. ம்ஹ்ம்ஹ்ம்ம்.

அழகூரில் பூத்தவளே
என்னை அடியோடு சா..ய்..த்..த..வளே

 

நீயுடுத்தி போட்ட உடை.. என் மனதை மேயுதடா

நீ சுருட்டி போட்ட முடி.. மோதிரமாய் ஆகுமடி

இமையாளே நீ கிழிக்க இதழாலே நான் அளிக்க
கூச்சம் இங்கே கூச்சப்பட்டு போகிறதே

சடையாலே நீ இழுக்க.. இடைமேலே நான் வழுக்க
காச்சலுக்கும் காய்ச்சல் வந்து வேகிறதே

என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய்
இது யார் பாடும் பாடல் என்று நீ கேக்கிறாய்
நான் அவள் பேரை தினம் பாடும் குயிலல்லவா
என் பாடல் அவள் தந்த மொழி அல்லவா
என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய்
இது யார் பாடும் பாடல் என்று நீ கேக்கிறாய்
என்றும் சிலையான உன் தெய்வம் பேசாதய்யா
சருகான மலர் மீண்டும் மலராதய்யா
கனவான கதை மீண்டும் தொடராதய்யா
கனவான கதை மீண்டும் தொடராதய்யா..
காற்றான அவள் வாழ்வு திரும்பாதய்யா
என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய்….
எந்தன் மனக்கோயில் சிலையாக வளர்ந்தாளம்மா
மலரோடு மலராக மலர்ந்தாளம்மா
கனவென்னும் தேரேறி பறந்தாளம்மா
கனவென்னும் தேரேறி பறந்தாளம்மா
காற்றோடு காற்றாக கலந்தாளம்மா…
என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய்
இது யார் பாடும் பாடல் என்று நீ கேக்கிறாய்
  • கருத்துக்கள உறவுகள்

              இது சுபதினம் எனக்கே ஆனந்தம்
              ஆனந்தம் பரமானந்தம்       
              இது சுபதினம் எனக்கே ஆனந்தம்
              ஆனந்தம் பரமானந்தம்       

              பாலும் நீருமென பதியோடு நானே
              ப்ரேமையுடனே வாழ்வேனே நானே

 

ஆண்     ப்ராணநாயகி பாரிலே இனி
              மாயனருளால் ஆனந்தம்       
              இது சுபதினம் எனக்கே ஆனந்தம்
              ஆனந்தம் பரமானந்தம்       

 

இருவர்  பூவிலே நம்மைப்போ லினியாரே
              பூவுமாமணம் போல் வாழ்வார்
              ப்ரியமோடுலகில் பிரியாதிருந்தோம்
              வாழ்வோமிது மிக ஆனந்தம்
              ஆனந்தம் பரமானந்தம்       

              இது சுபதினம் எனக்கே ஆனந்தம்
              ஆனந்தம் பரமானந்தம்

ஆனந்தம் விளையாடும் வீடு -இது
ஆனந்தம் விளையாடும் வீடு
நான்கு அன்றில்கள் ஒன்றான கூடு
நான்கு அன்றில்கள் ஒன்றான கூடு-இது
ஆனந்தம் விளையாடும் வீடு
ஒரு நூல் கொண்டு உருவான மாலை
ஒரு நூல் கொண்டு உருவான மாலை
இன்பம் நாள் தோறும் பூ பூக்கும் சோலை-இது
ஆனந்தம் விளையாடும் வீடு
நான் கொண்ட கணவன் நடமாடும் தெய்வம்
நீங்காமல் எங்கள் நலம் காணும் செல்வம்
நான் கொண்ட கணவன் நடமாடும் தெய்வம்
நீங்காமல் எங்கள் நலம் காணும் செல்வம்
அவன் தந்த உறவில் ஆசைகள் திரண்டு
அழகாக ஈன்றேன் பிள்ளைகள் இரண்டு
ஆனந்தம் விளையாடும் வீடு -இது
ஆனந்தம் விளையாடும் வீடு
மாங்கல்யம் தவழும் மகராசி வதனம்
மலர்ந்தாலே போதும் வேறேது உலகம்
மாங்கல்யம் தவழும் மகராசி வதனம் 
மலர்ந்தாலே போதும் வேறேது உலகம்
எடுத்தாலும் என்ன எழேழு பிறவி
நீ தானே கண்ணே எனக்கேற்ற மனைவி
ஆனந்தம் விளையாடும் வீடு -
நான்கு அன்றில்கள் ஒன்றான கூடு-இது
ஆனந்தம் விளையாடும் வீடு
  • கருத்துக்கள உறவுகள்

                 உலகம் உனக்கு கவலை எதுக்கு    
                இருக்கும்வரையில் அடிச்சு நொறுக்கு    
                லைப்பு இது உன்னோட காரு    
                இஷ்டப்படி நீ ஓட்டி பாரு     
                லைப்பு இது உன்னோட காரு    
                இஷ்டப்படி நீ ஓட்டி பாரு     

                உலகம் உனக்கு கவலை எதுக்கு    
                இருக்கும்வரையில் அடிச்சு நொறுக்கு

 

    
ஆண்    :  காற்றினை பார் ஏ சோர்வதில்லை    
                வாழ்ந்திடப்பார் நீ தோற்பதில்லை    
                பூமியை பார் அது ஓய்வதில்லை    
                ஓய்வெடுத்தால் நீ ஜாலி இல்லை    
                கஷ்டப்பட்டா எப்போதும் மேலே    
                பத்திக்கலாம் பட்டாசுப்போலே    
                தினம் நீ உழைக்கும் உதயல் நகரம் பூமி..

                உலகம் உனக்கு கவலை எதுக்கு    
                இருக்கும்வரையில் அடிச்சு நொறுக்கு

 
உனக்கு மட்டும் உனக்கு மட்டும் ரகசியம் சொல்வேன்
அந்த ரகசியத்தை ஒருவருக்கும் சொல்லி விடாதே
உனக்கு மட்டும் உனக்கு மட்டும் ரகசியம் சொல்வேன்
அந்த ரகசியத்தை ஒருவருக்கும் சொல்லி விடாதே
எனக்கு மட்டும் எனக்கு மட்டும் சொந்தமல்லவா
எங்கள் இருவருக்கு இயற்கை தந்த பந்தமல்லவா
உனக்கு மட்டும் உனக்கு மட்டும் ரகசியம் சொல்வேன்
அந்த ரகசியத்தை ஒருவருக்கும் சொல்லி விடாதே
வந்து நின்றார் வந்து நின்றார் வாசலின் மேலே
கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன் கண்களினாலே
வந்து நின்றார் வந்து நின்றார் வாசலின் மேலே
கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன் கண்களினாலே
பூ முடித்தேன் பூ முடித்தேன் கூந்தலின் மேலே
பொட்டு வைத்தேன் பொட்டு வைத்தேன் ஆசையினாலே 
உனக்கு மட்டும் உனக்கு மட்டும் ரகசியம் சொல்வேன்
அந்த ரகசியத்தை ஒருவருக்கும் சொல்லி விடாதே 
மணவறையில் கணவராக மாலை சூட்டுவேன்
அவர் மார்பினிலே காலமெல்லாம் நடனமாடுவேன் ஆஆ
மணவறையில் கணவராக மாலை சூட்டுவேன்
அவர் மார்பினிலே காலமெல்லாம் நடனமாடுவேன்
கனிவுடனே தனிமையிலே என்ன கூறுவேன்?
அந்த காலம் வரும் வந்தவுடன் உனக்கும் கூறுவேன் 
உனக்கு மட்டும் உனக்கு மட்டும் ரகசியம் சொல்வேன்
அந்த ரகசியத்தை ஒருவருக்கும் சொல்லி விடாதே
எனக்கு மட்டும் எனக்கு மட்டும் சொந்தமல்லவா
எங்கள் இருவருக்கு இயற்கை தந்த பந்தமல்லவா
உனக்கு மட்டும் உனக்கு மட்டும் ரகசியம் சொல்வேன்
அந்த ரகசியத்தை ஒருவருக்கும் சொல்லி விடாதே 

Edited by Puyal

  • கருத்துக்கள உறவுகள்

                   எங்கள் குல நாயகியே கண்ணகியம்மா

ஆண்         வானம் பொய்யாது வளம் பிழைப்பறியாது
                  நீழ் நிலவேந்தன் கொற்றம் சிதையாது
                  பத்தினிப் பெண்டிர் இருந்த நாடு
                  பத்தினிப் பெண்டிர் இருந்த நாடு...

                  

பெ குழு    எங்கள் குல நாயகியே கண்ணகியம்மா
                  நல்ல இன்னமுதாய் வந்துதித்தாய் கண்ணகியம்மா
                  எங்கள் குல நாயகியே கண்ணகியம்மா
                  நல்ல இன்னமுதாய் வந்துதித்தாய் கண்ணகியம்மா

 

 

பெண்       சங்க தமிழ் நாட்டினிலே கண்ணகியம்மா
                  கற்பு தாயாக வந்துதித்தாய் கண்ணகியம்மா

 

பெ குழு    கற்பு தாயாக வந்துதித்தாய் கண்ணகியம்மா

 
நாடு அதை நாடு..
அதை நாடாவிட்டால் ஏது வீடு
பாடும் பொழுதெல்லம் அதையே பாடு
மானம் பெரிதென்று வாழும் பண்பாடு
பாலைவனம் என்றபோதும் நம் நாடு
பாறை மலை கூட நம் எல்லைக் கோடு
ஆறு நிலம் பாய்ந்து விளையாடும் தோட்டம்
வீரர் சமுதாயமே எங்கள் கூட்டம்
வானும் குலமாதர் முகம் பார்த்ததில்லை
வஞ்ச நினைவெங்கள் மனம் பார்த்ததில்லை
வீரர் விழி தாழ்ந்து நிலம் பார்த்ததில்லை
வெற்றித் திருமாது நடை போடும் எல்லை
பசி என்று வந்தோர்க்கு விருந்தாக மாறும்
பகைவர் முகம் பார்த்து புலியாக சீறும்
நிலத்தில் உயிர் வைத்து உரிமை கொண்டாடும்
எதிர்த்து வருவோரை உரமாகப் போடும்
  • கருத்துக்கள உறவுகள்

             வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும்
            இப்படை தோற்கின் எப்படை வெல்லும் நமது
            வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும்
            இப்படை தோற்கின் எப்படை வெல்லும் (இசை) 

 
            நீதிக்கு இது ஒரு போராட்டம்  இதை
            நிச்சயம் உலகம் பாராட்டும்
            நீதிக்கு இது ஒரு போராட்டம் இதை
            நிச்சயம் உலகம் பாராட்டும்
   
            ஆ...ஆ...ஆ...ஆ...ஆ...ஆ...

உலகம் ஆயிரம் சொல்லட்டுமே  
உனக்கு நீதான் நீதிபதி
மனிதன் எதையோ பேசட்டுமே 
மனசைப் பார்த்துக்க நல்லபடி
கதை கட்ட ஒருவன் பிறந்து விட்டால்
கண்ணகி வாழ்விலும் களங்கம் உண்டு 
காப்பாற்ற சில பேர் இருந்து விட்டால்
கள்வர்கள் வாழ்விலும் நியாயம் உண்டு
கோர்ட்டுக்கு தேவை சில சாட்சி உன்
குணத்துக்கு தேவை மனசாட்சி 
உலகம் ஆயிரம் சொல்லட்டுமே
மயிலைப் பார்த்து கரடி என்பார்
குயிலைப் பார்த்து ஆந்தை என்பார்
மானைப் பார்த்து வேங்கை என்பார்
அதையும் சில பேர் உண்மை என்பார்
யானையைப் பார்த்த குருடனைப் போல்
என்னைப் பார்த்தால் என்ன செய்வேன் - சிலர்
என்னைப் பார்த்தால் என்ன செய்வேன்
கடலில் விழுந்த நண்பனுக்கு 
கை கொடுத்தேன் அவன கரையேற
கரைக்கு அவனும் வந்து விட்டான்
கடலில் நான்தான் விழுந்து விட்டேன்
சொல்லி அழுதால் தீர்ந்து விடும்
சொல்லத் தானே வார்த்தையில்லை 
உலகம் ஆயிரம் சொல்லட்டுமே
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆயிரம் சூரியன் சுட்டாலும்
கருணையின் வண்ணம் கரைந்தாலும்
வான் வரை அதர்மம் ஆண்டாலும்
மனிதன் அன்பை மறந்தாலும்
வலியால் உள் உயிர் தேய்ந்தாலும்
உன் காதல் அழியாதே

நெஞ்சே எழு நெஞ்சே எழு
நெஞ்சே எழு நெஞ்சே எழு
காதல் என்றும் அழிவதில்லை

இருவர் வானம் வேறென்றாலும்
உன் நெஞ்சினில் நினைவுகள் அழிந்தாலும்
பருவங்கள் உருவம் மாறினாலும்
குழந்தை சிரிக்க மறந்தாலும்
இயற்கையில் விதி தடம் புரண்டாலும்
உன் காதல் அழியாதே

  • கருத்துக்கள உறவுகள்

நெஞ்சே நெஞ்சே மறந்துவிடு
நினவினை கடந்துவிடு
நெஞ்சே நெஞ்சே உறங்கிவிடு
நிஜங்களை துறந்துவிடு

 

கண்களை விற்றுத்தான் ஓவியமாஆஆ
தண்ணீரில் மீன்கள் தூங்குமாஆஆ
கண்ணீரில் காவல் காணுமா

நெஞ்சே நெஞ்சே மறந்துவிடு

 

நினவினை கடந்துவிடு
நெஞ்சே நெஞ்சே உறங்கிவிடு
நிஜங்களை துறந்துவிடு

பெண்ணே பெண்ணே உன் வளையல்

 

எனக்கொரு விளங்கல்லவோஓஓஓஒ
காற்றுக்கு சிறை என்னவோஓஓஓஒ
தன்மானத்தின் தலையை விற்று
காதலின் வாழ் வாங்கவோ

 

கண் மூடி நான் வாழவோ
உன்னை என்னி முள் விரித்து
படுக்கவும் பழகிக்கொண்டேன்
என்னில் யாவும் கல் எறிந்தால்

 

சிரிக்கவும் பழகிக்கொண்டேன்
உள்ளத்தை மறைத்தேன்
உயிர்வலி பொறுத்தேன் என்
சுயத்தை எதுவோ சுட்டதடி வந்தேன்

எனக்கொரு காதலி இருக்கின்றாள்
அவள் ஏழு ஸ்வரங்களில் சிரிக்கின்றாள்
கீதம் அவளது வளையோசை
கீதம் அவளது வளையோசை
நாதம் அவளது தமிழோசை தமிழோசை
எனக்கொரு காதலி இருக்கின்றாள்
அவள் ஏழு ஸ்வரங்களில் சிரிக்கின்றாள்
பஞ்சமம் பேசும் பார்வை இரண்டும்
பஞ்சமம் பேசும் பார்வை இரண்டும்
பஞ்சணை போடும் எனக்காக
தெய்வதம் என்னும் திருமகள் மேனி
கைகளை அணைக்கும் இனிதாக இனிதாக
எனக்கொரு காதலி இருக்கின்றாள்
அவள் ஏழு ஸ்வரங்களில் சிரிக்கின்றாள்
என்னுடன் வாழும் இன்னொரு ஜீவன்
என்னுடன் வாழும் இன்னொரு ஜீவன்
மெல்லிசை ஆகும் எந்நாளும்
வையகம் யாவும் என் புகழ் பேச
கைவசம் ஆகும் எதிர்காலம் எதிர்காலம்
எனக்கொரு காதலி இருக்கின்றாள்
அவள் ஏழு ஸ்வரங்களில் சிரிக்கின்றாள்
  • கருத்துக்கள உறவுகள்

ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்
இதயச் சுரங்கத்துள் எத்தனை கேள்வி

காணும் மனிதருக்குள் எத்தனை சலனம் - வெறும்
கற்பனை சந்தோஷத்தில் அவனது கவனம்
(ஏழு)

காலை எழுந்தவுடன் நாளைய கேள்வி - அது
கையில் கிடைத்த பின்னும் துடிக்குது ஆவி
ஏனென்ற கேள்வி ஒன்றே என்றைக்கும் தங்கும் - மனித
இன்பதுன்பம் எதிலும் கேள்விதான் மிஞ்சும்
(ஏழு)

எனக்காக நீ அழுதால் இயற்கையில் நடக்கும்
நீ எனக்காக உணவு உண்ண எப்படி நடக்கும்
நமக்கென்று பூமியிலே கடமைகள் உண்டு - அதை
நமக்காக நம் கையால் செய்வது நன்று
(ஏழு)

ஆரம்பத்தில் பிறப்பும் உன் கையில் இல்லை
என்றும் அடுத்தடுத்த நடப்பும் உன் கையில் இல்லை
பாதை வகுத்த பின்பு பயந்தென்ன லாபம் - அதில்
பயணம் நடத்திவிடு மறைந்திடும் பாவம்
(ஏழு)

 
கேள்வி பிறந்தது அன்று நல்ல
பதில் கிடைத்தது இன்று
ஆசை பிறந்தது அன்று
யாவும் நடந்தது இன்று
கேள்வி பிறந்தது அன்று நல்ல
பதில் கிடைத்தது இன்று
ஆசை பிறந்தது அன்று
யாவும் நடந்தது இன்று
ஆண்டான் அடிமை மேலோர் கீழோர் என்பது மாறாதோ? ஓ
ஆண்டான் அடிமை மேலோர் கீழோர் என்பது மாறாதோ? ஓ
அரசன் இல்லாமல் ஜனங்கள் ஆளும் காலமும் வாராதோ?
என்றொரு காலம் ஏங்கியதுண்டு
இன்று கிடைதது பதில் ஒன்று
இன்று எவனும் பேதம் சொன்னால்
இரண்டு வருடம் ஜெயில் உண்டு.
கேள்வி பிறந்தது அன்று நல்ல
பதில் கிடைத்தது இன்று
ஆசை பிறந்தது அன்று
யாவும் நடந்தது இன்று
வானத்தில் ஏறி சந்திரமண்டல வாசலைத் தொடலாமா? ஆ
வானத்தில் ஏறி சந்திரமண்டல வாசலைத் தொடலாமா? ஆ
மாண்டு கிடக்கும் மனிதனின் மேனி மறுபடி எழலாமா?
என்றொரு காலம் ஏங்கியதுண்டு
இன்று கிடைத்தது பதில் ஒன்று
ஞானம் பிறந்து வானில் பறந்து
மீண்டு வந்தான் உயிர் கொண்டு

அன்று வந்ததும் அதே நிலா
இன்று வந்ததும் அதே நிலா
இன்பம் தந்ததும் ஒரே நிலா
ஏங்க வைப்பதும் ஒரே நிலா.. ஆஆஆஆ
ஏங்க வைப்பதும் ஒரே நிலா

அன்று வந்ததும் அதே நிலா
இன்று வந்ததும் அதே நிலா
இன்பம் தந்ததும் ஒரே நிலா
ஏங்க வைப்பதும் ஒரே நிலா

காதல் தந்தது வண்ண நிலா
களங்கமில்லாக் கன்னி நிலா
மேகம் மூடிய வெள்ளி நிலா..
வெள்ளை உள்ளம் கொண்ட நிலா..ஆஆஆஆ
வெள்ளை உள்ளம் கொண்ட நிலா

அன்று வந்ததும் இதே நிலா
இன்று வந்ததும் அதே நிலா
இன்பம் தந்ததும் ஒரே நிலா
ஏங்க வைப்பதும் ஒரே நிலா

  • கருத்துக்கள உறவுகள்

வெள்ளை மனம் கொண்ட பிள்ளை ஒண்ணு
வேடிக்கை காட்டுது தூக்கமின்னு
வெள்ளை மனம் கொண்ட பிள்ளை ஒண்ணு
வேடிக்கை காட்டுது தூக்கமின்னு

 

முல்லைச்சரமே செல்லக்கிளியே
கண்மூடித் தூங்கம்மா
கண்மூடித் தூங்கம்மா
ஆராரோ ஆரீரோ ஆரீரோ ஆரிரரோ

 

காற்ற‌டிக்கிது ம‌ழையும் கொட்டுது
ஓலைக் குடிசையிலே
காற்ற‌டிக்கிது ம‌ழையும் கொட்டுது
ஓலைக் குடிசையிலே

 

இங்கு க‌ட்டிலுமில்லை மெத்தையுமில்லை
உன‌க்கும் தூக்க‌ம் இல்லை
காசுமில்லை ப‌டிப்புமில்லை
அன்புக்கு ப‌ஞ்ச‌மில்லை

 

உன்னைக் காலமிங்கே அனுப்பி வச்ச
க‌ண‌க்கும் புரிய‌வில்லை
வெள்ளை மனம் கொண்ட பிள்ளை ஒண்ணு
வேடிக்கை காட்டுது தூக்கமின்னு

 

முல்லைச்சரமே செல்லக்கிளியே
கண்மூடித் தூங்கம்மா

வெள்ளைப் புறா ஒன்று போனது கையில் வராமலே 
வெள்ளைப் புறா ஒன்று போனது கையில் வராமலே
முதல் எழுத்து தாய் மொழியில் தலைஎழுத்து யார் மொழியில் 
என் வாழ்க்கை வான் வெளியில் 
ஓ ஓ ஓ வெள்ளைப் புறா ஒன்று போனது கையில் வராமலே 
பாதச்சுவடு தேடி தேடி கால்கள் ஓய்ந்து போனதே 
நாளும் அழுது தீர்த்ததாலே கண்கள் ஏழை ஆனதே 
தலைவிதி எனும் வார்த்தை இன்று கவலைக்கு மருந்தானதே 
வேதங்களே வாழும் வரை சோகங்களே 
காதல் கதை கார்கால மலர்களும் என்னோடு தள்ளாடும்
வெள்ளைப் புறா ஒன்று போனது கையில் வராமலே 
முதல் எழுத்து தாய் மொழியில் தலைஎழுத்து யார் மொழியில் 
என் வாழ்க்கை வான் வெளியில் ஓ ஓ ஓ 
வெள்ளைப் புறா ஒன்று போனது கையில் வராமலே 
நீயும் நானும் சேர்ந்தபோது கோடை கூட மார்கழி 
பிரிந்த பின்பு பூவும் என்னை சுடுவது என்ன காதலி 
துடுப்பிழந்ததும் காதல் ஓடம் திசை மறந்தது
  • கருத்துக்கள உறவுகள்

பூவும் பூவும் பேசும் நேரம்
தூறல் தூறும் ஜன்னலோரம் நின்றேனடி
போதும் போதும் என்றபோதும்
தீயில் வாடும் தேவபோதை தந்தாயடி

 

என் தேவதை இது மாயமோ சொல்
என் பூமியில் நான் இல்லையே
தேடித் தேடி கண்கள் தேயுதே
வேறு பூமி செய்யத் தோணுதே

 

கோடி கோடி மின்னல்
என்னிலே பூ பூக்குதே

ஆயிரம் நாடகம் ஆடினாய் நீயடா
மாயமாய் காயங்கள் செய்கிறாய்

 

நாடகம் ஆடவே மேடையும் நீயடி
காற்றிலே ஓவியம் வரைகிறாய்

தீராத பொய்கள் பேசியே
தித்திக்கும் இம்சை செய்கிறாய்
பார்வையில் கத்திகள் வீசி நீ
நோகாமல் என்னைக் கொல்கிறாய்

அதனாலே நானுமிங்கே
தூங்காத கடலுமானேன்
தாலாட்ட நீயும் வருவாய்
அலையாய் அலையாய்

 
பூமியில் மானிட ஜென்ம மடைந்துமோர்
புண்ணியமின்றி விலங்குகள் போல்...ஓ...
பூமியில் மானிட ஜென்ம மடைந்துமோர்
புண்ணியமின்றி விலங்குகள் போல்
காமமும் கோபமும் உள்ளம் நிரம்ப வீண்
காமமும் கோபமும் உள்ளம் நிரம்ப வீண்
காலமும் செல்ல மடிந்திடமோ
காலமும் செல்ல மடிந்திடமோ
உத்தம மானிடராய்ப் பெரும் புண்ணிய
நல் வினையால் உலகில் பிறந்தோம்  
உத்தம மானிடராய்ப் பெரும் புண்ணிய
நல் வினையால் உலகில் பிறந்தோம் 
ஸத்திய ஞான தயாநிதியாகிய
ஸத்திய ஞான தயாநிதியாகிய
புத்தரைப் போற்றுதல் நம் கடனே
புத்தரைப் போற்றுதல் நம் கடனே 
  • கருத்துக்கள உறவுகள்

உள்ளம் ரெண்டும் ஒன்று
நம் உருவம் தானே ரெண்டு(உள்ளம்

 

: உயிரோவியமே கண்ணே
நீயும் நானும் ஒன்று (உயிரோவியமே)
(உள்ளம் ரெண்டும் ஒன்று)

 

காதல் ஜோதி வானிலே கலையாய் திகழ்வோமே
ஆஅ ஆ ஆஆ (காதல் ஜோதி)
கண்ணா அனுராகத்திலே கனிந்தே மகிழ்வோமே(2)

 

அன்பே அனுராகம் அதுதானே வாழ்வின் யோகம்
ஆஆஆஅ ஆஆஅ ஈ (அன்பே)
அசைந்தாடும் பூங்கொடியே
ஆசைத்தென்றல் நானே
அசைந்தாடும் பூங்கொடியே
ஆசைத்தென்றல் நான்

 

 வானில் மேவும் நிலவோ

இல்லை காத்துஏங்கும் இலவோ
வானில் மேவும் வளர்மதியே
வாழ்வில் இன்பம் நீயே

 

 :உள்ளம் ரெண்டும் ஒன்று
நம் உருவம் தானே ரெண்டு

கண்ணாமூச்சி ஏனடா என் கண்ணா
நான் கண்ணாடிப் பொருள் போலடா
அந்த நதியின் கரையை நான் கேட்டேன்
அந்த காற்றை நிறுத்தியும் கேட்டேன்
வான் வெளியைக் கேட்டேன் விடையே இல்லை
இறுதியில் உன்னைக் கண்டேன்
இருதயப் பூவில் கண்டேன்
(கண்ணாமூச்சி..)

என் மனம் உனக்கொரு விளையாட்டு பொம்மையா
எனக்கென உணர்ச்சிகள் தனியாக இல்லையா
நெஞ்சின் அலை உறங்காது
உன் இதழ் கொண்டு வாய் மூடவா என் கண்ணா
உன் இதழ் கொண்டு வாய் மூடவா என் கண்ணா
உன் இமை கொண்டு விழி மூட வா
உன் உடல்தான் என் உடையல்லவா
பாற்கடலில் ஆடிய பின்னும்
உன் வண்ணம் மாறவில்லை இன்னும்
என் நெஞ்சில் கூடியே நிறம் மாறவா
என்னுயிரில் நீ வந்து சேர்க
உதடுகள் ஈரமாய் வாழ்க
கலந்திட வா
(கண்ணாமூச்சி..)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.