Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாட்டுக்குள்ளே பாட்டு

Featured Replies

காதல் கடிதம் தீட்டவே மேகம் எல்லாம் காகிதம்

வானின் நீலம் கொண்டு வா பேனா மையோ தீர்ந்திடும்

சந்திரனும் சூரியனும் அஞ்சல்காரர்கள்

இரவு பகல் எப்பொழுதும் அஞ்சல் உன்னை சேர்ந்திடும்

காதல் கடிதம் தீட்டவே மேகம் எல்லாம் காகிதம்

வானின் நீலம் கொண்டு வா பேனா மையோ தீர்ந்திடும்

சந்திரனும் சூரியனும் அஞ்சல்காரர்கள்

இரவு பகல் எப்பொழுதும் அஞ்சல் உன்னை சேர்ந்திடும்

கடிதத்தின் வார்த்தைகளில் கண்ணா நான் வாழுகிறேன்

பேனாவில் ஊற்றி வைத்தது எந்தன் உயிரல்லோ

பெண்ணே உன் கடிதத்தை பூவாலே திறக்கின்றேன்

விரல் பட்டால் உந்தன் ஜீவன் காயம் படுமல்லோ

அன்பே உந்தன் அன்பில் ஆடிப்போகின்றேன்

செம்பூக்கள் தீண்டும் போது செத்து செத்து பூப்பூக்கிறேன்

  • Replies 6.9k
  • Views 541.7k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அன்பே அன்பே கொள்ளாதே கண்ணே கண்ணைக் கிள்ளாதே

பெண்ணே புன்னகையில் இதயத்தை வெடிக்காதே

ஐயோ உன்னசைவில் உயிரைக் குடிக்காதே

பெண்ணே உனது மெல்லிடை பார்த்தேன் அடடா பிரம்மன் கஞ்சனடி

சற்றே நிமிர்ந்தேன் தலை சுற்றிப் போனேன் ஆஹா அவனே வள்ளலடி

மின்னலைப் பிடித்து தூரிகை சமைத்து ரவிவர்மன் எதுதிய வதனமடி

நூறடிப் பளிங்கை ஆறடியாக்கி சிற்பிகள் செதுக்கிய உருவமடி

இதுவரை மண்ணில் பிறந்த பெண்ணில் நீதான் நீதான் அழகியடி

இத்தனை அழகும் மொத்தம் சேர்ந்து என்னை வதைப்பது கொடுமையடி

கொடுத்து வைத்த பூவே பூவே அவள் கூந்தல் மணம் சொல்வாயா

கொடுத்து வைத்த நதியே நதியே அவள் குளித்த சுகம் சொல்வாயா

கொடுத்து வைத்த கொலுசே கொலுசே காலளவைச் சொல்வாயா

கொடுத்து வைத்த மணியே மாரழகைச் சொல்வாயா

அழகிய நிலவில் ஆக்ஸிஜன் நிரப்பி அங்கே உனக்கொரு வீடு செய்வேன்

உன்னுயிர் காக்க என்னுயிர் கொண்டு உயிருக்கு உயிராய் உறையிடுவேன்

மேகத்தைப் பிடித்து மெத்தை அமைத்து மெல்லிய பூ உன்னைத் தூங்க வைப்பேன்

தூக்கத்தில் மாது வேர்க்கின்ற போது நட்சத்திரம் கொண்டு நான் துடைப்பேன்

பால் வண்ணப் பறவை குளிப்பதற்காக பனித்துளியெல்லாம் சேகரிப்பேன்

தேவதை குளித்த துளிகளை அள்ளித் தீர்த்தம் என்றே நான் குடிப்பேன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அழகிய கண்ணே உறவுகள் நீயே

நீ எங்கே இனி நான் அங்கே

என் சேய் அல்ல தாய் நீ

சங்கம் காணாதது தமிழும் அல்ல

தனை அறியாதவள் தாயும் அல்ல

என் வீட்டில் என்றும் சந்திரோதயம்

நான் கண்டேன் வெள்ளி நிலா

சொர்க்கம் எப்போதும் நம் கையிலே

அதை நான் காண்கிறேன் உன் கண்ணிலே

என் நெஞ்சம் என்றும் கண்ணாடி தான்

என் தெய்வம் மாங்கல்யம் தான்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வெள்ளி மலரே வெள்ளி மலரே

வெள்ளி மலரே வெள்ளி மலரே

னேற்றுவரை நீ நெடுவானம் கண்டாய்

ஒற்றைக்காலில் உயரத்தில் நின்றாய்

மஞ்சள் மாலை மழையில் நனைந்தாய்

சித்திரை மாதம் வெயிலும் சுமந்தாய்

இத்தனை தவங்கள் ஏந்தான் செய்தாயோ

தேன் சிதறும் மன்மத மலரே இன்றே சொல்வாயோ

இளந்தளிரே இளந்தளிரே

வெள்ளி மலரொன்று இயற்றிய தவம் எதற்கு

பெண்மங்கை உந்தன் கூந்தல் சேர்வதற்கு

இளந்தளிரே இளந்தளிரே

வெள்ளி மலரொன்று இயற்றிய தவம் எதற்கு

பெண்மங்கை உந்தன் கூந்தல் சேர்வதற்கு

ஆஆஆஆஆஆஆ

வெள்ளி மலரே வெள்ளி மலரே

சித்திரை நிலவு

சேலையில் வந்தது

பெண்ணே....

அந்த சேலையின்

புண்ணியம் நான் பெறவேண்டும்

பெண்ணே நீயும் பெண்ணா

கண் கானா ஓவியம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கண்டேன் எங்கும் பூமகள் நாட்டியம் காண்பதெல்லாமே அதிசயம் ஆனந்தம்

காற்றினிலே வரும் கீதம்

கண்டேன் எங்கும் பூமகள் நாட்டியம் காண்பதெல்லாமே அதிசயம் ஆனந்தம்

காற்றினிலே வரும் கீதம்

தொட்டுத் தொட்டுப் பேசும் தென்றல் தொட்டில்கட்டியாடும் உள்ளம்

காதலினாலே துள்ளுகின்ற பெண்மை இங்கே அள்ளிக்கொள்ள மன்னன் எங்கே

நினைத்தேனே அழைத்தேனே வருவாய் அங்கே அன்று இங்கே இன்று

ஆனந்தம் ஆனந்தம் பாடும்!

மனம் ஆசையில் ஊஞ்சலில் ஆடும்!

ஆனந்தம் ஆனந்தம் பாடும்!

மனம் ஆசையில் ஊஞ்சலில் ஆடும்!

ஆயிரம் ஆயிரம் காலம் இந்த

ஞாபகம் பூமழை தூவும்!

படம்: பூவே உனக்காக!

பாடல் வீடியோவில் பார்க்க: http://www.youtube.com/watch?v=K4vvq7vRjC4

மனம் என்னும் மேடை மேலே

மயில் நின்று ஆடுது

மயில் நின்று ஆடுது

யார் வந்தது - இங்கே

யார் வந்தது

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யார் அந்த நிலவு ஏன் இந்தக் கனவு

யாரோ சொல்ல யாரோ என்று யாரோ வந்த உறவு

காலம் செய்த கோலம் நான் வந்த வரவு

மாலையும் மஞ்சளும் மாறியதே ஒரு சோதனை

மஞ்சம் நெஞ்சம் வாடுவதே பெரும் வேதனை

தெய்வமே யாரிடம் யாரை நீ தந்தாயோ

உன் கோவில் தீபம் மாறியதை நீ அறிவாயோ

ஓ...ஓ...கோவில் தீபம் மாறியதை...நீ அறிவாயோ

நிலவு ஒரு பெண்ணாகி உலவுகின்ற அழகோ..

நீரலைகள் இடம் மாறி நீந்துகின்ற குழலோ..

மாதுளையின் பூப்போலே மயங்குகின்ற விழியோ..

மானினமும் மீனினமும்..மயங்குகின்ற விழியோ..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பூப்போலே உன் புன்னகையில்

உலகினைக் கண்டேனம்மா

என் கண்ணே கண்ணின் மணியே

என் உயிரே உயிரின் ஒளி நீயே

பூப்போலே உன் புன்னகையில்

உலகினைக் கண்டேனம்மா

என் கண்ணே கண்ணின் மணியே

என் உயிரே உயிரின் ஒளி நீயே...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கண்ணே .. கனியே.. முத்தே.. மணியே...

அருகே வா...

கரும்பினில் தேன் வைத்த கன்னம் மின்ன வா

கனி தரும் வாழையின் கால்கள் பின்ன வா

செம்மாதுளையோ பனியோ மழையோ

உன் சிரித்த முகம் என்ன

சிறு தென்னம்பாளை மின்னல் கீற்று

வடித்த சுகம் என்ன

ஒரு கோடி முல்லைப்பூ

விளையாடும் கலை என்ன

வாவென்பேன் வர வேண்டும்

தாவென்பேன் தர வேண்டும்

பனிவிழும் மலர்வனம்

உன் பார்வை ஒரு வரம்

இனிவரும் முனிவனும் தடுமாறும் கனிமரம்..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உன் பார்வையில் ஓராயிரம்

கவிதை நான் எழுதுவேன் காற்றில் நானே

நிதமும் உன்னை நினைக்கிறேன்

நினைவினாலே அணைக்கிறேன்

அசைந்து இசைத்தது வளைக்கரம்தான்

இசைந்து இசைத்தது புது சுரம்தான்

சிரித்த சிரிப்பொலி சிலம்பொலிதான்

கழுத்தில் இருப்பது வலம்புரிதான்

இருக்கும் வரைக்கும் எடுத்துக்கொடுக்கும்

மனதை மயிலிடம் இழந்தேனே

மயங்கி தினம் தினம் விழுந்தேனே

மறந்து பிறந்து பறந்து தினம் மகிழ

உன்னைத்தானே தஞ்சம் என்று

நம்பி வந்தென் மானே..

ஒரு பூவெடுத்து ஒரு மாலையிடு

விழி நீர் தெளித்து ஒரு கோலமிடு...

ஒரு பூவெடுத்து வைக்கணும் பின்னாலே

அதை வைக்கிறப்போ சொக்கணும் தன்னாலே

உம் மச்சான் மச்சான் ஹேய் மாலையை வச்சான்

உம் மச்சான் மச்சான் ஹேய் மாலையை வச்சான்

அடுத்து ஆரம்பிப்பது..?

:lol::lol:

வெண்ணிலாவின் பெயரை மாற்றவா

உன்னுடைய பெயரை சூட்டவா

வெண்ணிலாவின் பெயரை மாற்றவா

உன்னுடைய பெயரை சூட்டவா

உத்தரவு போடு என் மைனா மைனா

ஜன்னல் நிலவு என்னை பார்க்கும்

எங்கே என்று உன்னை கேட்கும்

உந்தன் பார்வை தென்றலாச்சு

பெண்மை இன்று பூக்களாச்சு

இரகசியம் எங்கள் உறவிலே

இயற்கையின் அழகை வென்றது

உன்னுடைய அழகு அல்லவா

படம்: ரமணா.

பாடியவர்: ஹரிகரன், சாதனா.

Edited by யாழ்வினோ

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எங்கள் கல்யாணம் கலாட்டா கல்யாணம்

எங்கள் கல்யாணம் கலாட்டா கல்யாணம்

எங்கள் கல்யாணம் கலாட்டா கல்யாணம்

பீப்பீ பீப்பீ டும்டும்டும்டும் பீப்பீ பீப்பீ

பீப்பீ பீப்பீ டும்டும்டும்டும் பீப்பீ பீப்பீ

மாப்பிள்ளைகள் செலவு செய்ய

மாமனார்தான் வரவு வைக்க

கல்யாணப் பந்தல் போட்டாராம்

காலையிலே திருமணமாம்

மாலையிலே முதலிரவாம்

வாழ்க காதல் கல்யாணம்

கல்யாண நாள் பார்க்கச் சொல்லலாமா..

நாம்

கையோடு கை சேர்த்துக்கொள்ளலாமா..

கல்யாண நாள் பார்க்கச் சொல்லலாமா..

கல்யாணம் தான் கட்டிகிட்டு ஓடிக்கலாமா

இல்லை ஓடிப்போய் கல்யாணத்தை கட்டிக்கலாமா

தாலியத்தான் கட்டிக்கிட்டு பெத்துக்கலாமா

இல்லை பிள்ளை குட்டி பெத்துக்கிட்டு கட்டிக்கலாமா

Edited by யாழ்வினோ

பிள்ளைநிலா இரண்டும்

வெள்ளை நிலா

அலை போலவே விளையாடுதே..

சுகம் நூறாகுமெ அண் மேலே

துள்ளும் மான் போலே

பிள்ளை நிலா..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அலைகளிலே தென்றல் வந்து அசைந்தாடும்

ஆனந்தம் என்ன

உறவா சுகமா..உறவா சுகமா

அலைகளிலே தென்றல் வந்து அசைந்தாடும்

ஆனந்தம் என்ன

உறவா சுகமா..உறவா சுகமா

பறவை இசை பாடுவதும் உறவா சுகமா

எங்கும் ஆனந்தம் பாடும் இயற்கை

இன்பப் பாட்டொன்று பாடும் இளமை

இங்கு நான் பாடும் தாலாட்டு புதுமை

ஆனந்தம் ஆனந்தம் பாடும்

மனம் ஆசையின் ஊஞ்சலில் ஆடும்

ஆயிரம் ஆயிரம் காலம்

இந்த ஞாபகப் பூமழை தூவும்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்த மன்றத்தில் ஓடி வரும் இளந்தென்றலைக் கேட்கின்றேன்

நீ சென்றிடும் வழியினிலே என் தெய்வத்தைக் காண்பாயோ ..ஓ...ஓ..ஓ

இந்த மன்றத்தில் ஓடி வரும் இளந்தென்றலைக் கேட்கின்றேன்

வண்ண மலர்களில் அரும்பாவாள் உன் மனதுக்கு கரும்பாவாள்

இன்று அலைகடல் துரும்பானாள் என்று ஒரு மொழி கூறாயோ..ஓ..ஓ...

இந்த மன்றத்தில் ஓடி வரும் இளந்தென்றலைக் கேட்கின்றேன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.