Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாட்டுக்குள்ளே பாட்டு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

காதல் வந்ததும் கன்னியின் உள்ளம்

காதலை யாருக்கும் சொல்வதில்லை

புத்தகம் மூடிய மயில் இறகாய்

புத்தியில் மறைப்பாள் தெரிவதில்லை

காதல் வந்ததும் கன்னியின் உள்ளம்

காதலை யாருக்கும் சொல்வதில்லை

புத்தகம் மூடிய மயில் இறகாய்

புத்தியில் மறைப்பாள் தெரிவதில்லை

நெஞ்சே என் நெஞ்சே செல்வாயோ அவனோடு

சென்றால் வரமாட்டாய் அது தான் பெரும் பாடு

  • Replies 6.9k
  • Views 541.8k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மயில் போல பொண்ணு ஒண்ணு

கிளி போல பேச்சு ஒண்ணு

குயில் போல பாட்டு ஒண்ணு

கேட்டு நின்னு மனசு போன இடம் தெரியல

அந்த மயக்கம் எனக்கு இன்னும் தெளியல

மயில் போலே பொண்ணு ஒண்ணு பொண்ணு ஒண்ணு

வண்டியில வண்ண மயில் நீயும் போனா

சக்கரமா யெம் மனசு சுத்துதடி

வந்தார மல்லி மரிக்கொழுந்து செண்பகமே

  • கருத்துக்கள உறவுகள்

பாட்டு பாடவா பார்த்து பேசவாபாடம் சொல்லவா பறந்து செல்லவாபால் நிலாவை போல வந்த பாவையல்லவாநானும் பாதை தேடி ஓடி வந்த காளையல்லவாமேகவண்ணம் போல மின்னும் ஆடையினாலேமழை மேகமெல்லாம் மூடுதம்மா நாணத்தினாலேபக்கமாக வந்த பின்னும் வெட்கமாகுமாஅங்கே பார்வையோடு பார்வை சேர தூது வேண்டுமாமாலையல்லவா நல்ல நேரமல்லவாஇன்னும் வானம் பார்த்த பூமியாக வாழலாகுமாதொடர வேண்டிய சொல் வானம்

  • கருத்துக்கள உறவுகள்

வானம் தொட்டு போனான் மானமுள்ள சாமி

தேம்புதம்மா பாவம் தேவர்களின் பூமி

பட்டத்துக்கு வேறு சிற்றரசன் யாரு

தங்கத்துக்கு வேறு மாற்று உண்டா கூறு

திருந்தாம போச்சே ஊரு சனம் தான்

தத்தளித்து வாழுது ஏழையினம் தான்

போற்றி பாடடி பெண்ணே தேவர் காலடி மண்ணே

படம் விறுமாண்டி

பாடியவர் பாலசுப்பிரமணியம்

ஊரு சனம் தூங்கிடிச்சு

ஊதக்காத்தும் அடிச்சிடிச்சு

பாவி மனம் தூங்கலையே

அதுவும் ஏனோ புரியல்லையே

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மனம் விரும்புதே உன்னை உன்னை

உறங்காமலே கண்ணும் கண்ணும் சண்டை போடுதே

நினைத்தாலே சுகம்தானடா நெஞ்சில் உன் முகம்தானடா

அய்யய்யோ மறந்தேனடா உன் பேரே தெரியாதடா

(மனம்)

அடடா நீ ஒரு பார்வை பார்த்தாய்

அழகாய்த்தான் ஒரு புன்னகை பூத்தாய்

அடினெஞ்சில் ஒரு மின்னல் வெட்டியது

அதிலே என் மனம் தெளியும் முன்னே

அன்பே உந்தன் அழகு முகத்தை

யார் வந்தென் இளமார்பில் ஒட்டியது

புயல் வந்து போனதொரு வனமாய் ஆனதடா என்னுள்ளம்

என் நெஞ்சில் உனது கரம் வைத்தால் என் நிலமை அது சொல்லும்

அன்பே

நீ அங்கே

நான் இங்கே

வாழ்ந்தால்

இன்பம் காண்பது

எங்கே

அன்பே........

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்பம் என்பது என்ன என்றொருவன்

இறைவனைக் கேட்டானாம் - அந்த

இறைவன் தனக்கும் தெரியாதென் என்

தலைவனைக் கேட்டானாம்

தலைவன் தலைவியைக் கேட்டானாம்

Edited by கறுப்பி

என் மன வானில் சிறகை விரிக்கும்

வண்ணப் பறவைகளே

என் கதை யைக் கேட்டால்

உங்கள் கண்ணும்

தானாய் கலங்கி விடும்

  • கருத்துக்கள உறவுகள்

என் கதை முடியும் நேரமிது

உன் கதை சொல்லும் ராகமெது

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என்ன விலையழகே...

என்ன விலையழகே சொன்ன விலைக்கு வாங்க வருவேன்

விலை உயிரென்றாலும் தருவேன்

இந்த அழகைக்கண்டு வியந்து போகிறேன் ஓ

ஒரு மொழியில்லாமல் மௌளனமாகிறேன்

இந்த மான் உந்தன் சொந்த மான்

பக்கம் வந்துதான் சிந்து பாடும்..

சிந்தைக்குள் ஆடும் ஜீவனே...

என்னுயிரே..

சந்திக்கவேண்டும் தேவியே..என்னுயிரே..

இந்த மான் உந்தன் சொந்த மான்

பக்கம் வந்துதான் சிந்து பாடும்..

வேல்வழி போடும் தூண்டிலே..

நான் வரம் கேட்கும் கோவிலே....

அன்னமே...................................................

ஆஆஆ.................................ஆஆ................................

.....ஆஆ..

ஆ............

  • கருத்துக்கள உறவுகள்

வேல் பேசுமா இல்லை மயில் பேசுமா

சேவலது ஓடி வந்து வரவேற்குமா

மருதமலை வரும் இவளை வேல் கொண்டு............

மருதமலை மாமணியே முருகய்யா

தேவர்கள் கொண்டாடும் வேலய்யா அய்யா

தைப்பூச நந்நாளில் தேருடன் திருநாளும்

பக்தர்கள் கொண்டாடும் கந்தய்யா

கோடிகள் கொடுத்தாலும் கோமகனை மறவேன்

நாடியென் வினை தீர நான் வருவேன்

அஞ்சுதல் நிலை மாறி ஆறுதல் உருவாக

எழுபிறப்பிலும் உன்னை எட்டுவேன்..

  • கருத்துக்கள உறவுகள்

உன்னை ஒன்று கேட்பேன்

உண்மை சொல்ல வேண்டும்

உன்னை பாட சொன்னால்

என்ன பாட்டு வேண்டும்

பாட்டுப் பாடவா பார்த்துப் பேசவா

பாடம் சொல்லவா பறந்து செல்லவா

பால்னிலாவைப் போலவந்த பாவையல்லவா - நானும்

பாதை தேடி ஓடி வந்த காளையல்லவா

மேகவண்ணம் போலமின்னும் ஆடையினாலே

மலை மேனியெல்லாம் மூடுதம்மா நாணத்தினாலே

பக்கமாக வந்த பின்னும் வெட்கமாகுமா - இங்கு

பார்வையோடு பார்வை சேர தூது வேண்டுமா

மாலையல்லவா நல்ல நேரமல்லவா - இன்னும்

வானம் பார்த்த பூமி போல வாழலாகுமா

பார்த்த ஞாபகம் இல்லையோ

பருவ நாடகம் தொல்லையோ

வாழ்ந்த காலங்கள் கொஞ்சமோ

தவிக்கிதே இந்த நெஞ்சமே

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காலங்கள் தோறும் திருடர்கள் இருந்தார் அறிவாயா தோழி

அதில் காதல் திருடர்கள் பாதி இருந்தார் அறிவாயா தோழி

காலங்கள் தோறும் திருடர்கள் இருந்தார் அறிவாயா தோழி

அதில் காதல் திருடர்கள் பாதி இருந்தார் அறிவாயா தோழி

வாசல் திறந்தால் திருடன் வருவான்

மனதைத் திறந்தால் காதலன் வருவான்

வாசல் திறந்தால் திருடன் வருவான்

மனதைத் திறந்தால் காதலன் வருவான்

காதல் திருடர்கள் பயப்பட மாட்டார் அறிவாயா தோழி

காதல் திருடர்கள் பயப்பட மாட்டார் அறிவாயா தோழி

அந்தக் கள்வருக்கென்றொரு சட்டமும் இல்லை அறிவாயா தோழி

  • கருத்துக்கள உறவுகள்

காதல் என்பது காவியமானால்

ஒரு கதாநாயகன் வேண்டும்

ஒரு கதாநாயகன் வேண்டுமென்றால்

ஒரு கதாநாயகி வேண்டும் .........

ஒரு ஜீவன் அழைத்தது

ஒரு ஜீவன் துடித்தது

இனி என்க்காக அழவேண்டாம்

துளி கண்ணீரும் விழவேண்டாம்

உன்னையே எண்ணியே வாழ்கிறேன்..

  • கருத்துக்கள உறவுகள்

துளி துளி மழை துளி

மழையினில் ஒரு கிளி நனைகிறதே

கனவிலும் மழையிலும் நனைந்திட

நனைந்திட சுடுகிறதே

என்னை சுற்றி இத்தனை மாற்றம்

நெஞ்சுக்குள்ளே இத்தனை கூட்டம்

அம்மம்மா அம்மம்மா அம்மம்மா

பருவத்தின் ரகசியம் புரிந்ததடி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அம்மம்மா காற்று வந்து ஆடை தொட்டுப் பாடும்

பூ வாடை கொண்ட மேனி தன்னில் ஆசை வெள்ளம் ஓடும்

நீராடும் மேலாடை நெஞ்சை மெல்ல மூடும்

கை தேடி கை தேடிக் கன்னம் கொஞ்சம் வாடும்

பூ பூக்கும் ஓசை

அதைக் கேட்கத்தான் ஆசை

புல் விரியும் ஓசை

அதைக் கேட்கத்தான் ஆசை..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஓசையில்லாத மொழி

உருவமில்லாத மொழி

தூது சென்று வரும் மொழி - அதைச்

சொல்லும் காதலர்கள் விழி

  • கருத்துக்கள உறவுகள்

விழியே கதை எழுது

கண்ணீரில் எழுதாதே

மஞ்சள் வானம்

தென்றல் சாட்சி

உனக்காகவே நான் வாழ்கிறேன்

தீபம் எரிகின்றது

ஜோதி தெரிகின்றது

காதல் மலர்கின்றது

கனவு பலிக்கின்றது ......

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.