Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாட்டுக்குள்ளே பாட்டு

Featured Replies

என்ன நினைத்து என்னை அணைத்தாயோ

ஏன் இந்த கோலத்தை கொடுத்தாயோ

முன்னம் இருந்த நிலை மறந்தாயோ

முகத்தை பார்க்க துடித்தாயோ..

அப்ப நான் வரட்டா!!

  • Replies 6.9k
  • Views 542k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நினைத்து நினைத்து பார்த்தேன்

நெருங்கி விலகி நடந்தேன்

உன்னால்தானே நானே வாழ்கிறேன் ஓ

உன்னில் இன்று என்னை பார்க்கிறேன்

எடுத்துப் படித்து முடிக்கும் முன்னே

எரியும் கடிதம் எதற்கு பெண்ணே

உன்னால்தானே நானே வாழ்கிறேன் ஓ

உன்னில் இன்று என்னை பார்க்கிறேன்

என்னை தேடி காதல் என்ற வார்த்தை அனுப்பு

உன்னை தேடி வாழ்வின் மொத்த அர்த்தம் தருவேன்.. :unsure:

அப்ப நான் வரட்டா!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உன்னை அறிந்தால்...நீ உன்னை அறிந்தால்

உலகத்தில் போராடலாம்

உயர்ந்தாலும் தாழ்ந்தாலும்

தலை வணங்காமல் நீ வாழலாம்

மாபெரும் சபையினில் நீ நடந்தால் - உனக்கு

மாலைகள் விழவேண்டும் - ஒரு

மாசு குறையாத மன்னவன் இவனென்று

போற்றிப் புகழ வேண்டும்

என்னை இன்னும் என்ன செய்யப்போகிறாய்

அன்பே அன்பே

உன்னைக் கண்டால் என்ன என்னன்னன்மோ ஆகிறேன்

முன்பே முன்பே

முன்பே வா என் அன்பே வா

கோலங்கள் யார் போடா.. :unsure:

அப்ப நான் வரட்டா!!

அன்பே அன்பே நீ என் பிள்ளை

தேகம் மட்டும் காதல் இல்லை

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அன்பே அன்பே நீ என் பிள்ளை

தேகம் மட்டும் காதல் இல்லை

பூமியில் நாம் வாழும் காலம் தோறும்

உண்மையில் உன் ஜீவன் என்னைச் சேரும்

காதல் என்னும் தேர்வெழுதி காத்திருந்த

மாணவன் நான்.. :unsure:

அப்ப நான் வரட்டா!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் முதல் முதல் பாடிய பாட்டு - இங்கு

ஏழையின் அழுகுரல் கேட்டு

இரவில் வந்ததால் இருண்டு போனதால்

இருண்ட வாழ்வும் இனி மாறும்

நான் தரை நிலா

தாவிநடக்கையில் திருவிழா

பாட்டு பாடவா பாட்டு கேட்கவா

பறந்து செல்லவா வானிலாவை போல வந்த

பாவை அல்லவா..

அப்ப நான் வரட்டா!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வந்த நாள் முதல் இந்த நாள் வரை

வானம் மாறவில்லை

வான் மதியும் நீரும் கடல் காற்றும்

மலரும் மண்ணும் கொடியும் சோலையும் நதியும் மாறவில்லை

மனிதன் மாறிவிட்டான்

மதத்தில் ஏறிவிட்டான்

நதியே நதியே காதல் நதியே

நீயும் பெண் தானே.. :unsure:

அப்ப நான் வரட்டா!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீயும் பொம்மை நானும் பொம்மை

நினைச்சுப் பார்த்தா எல்லாம் பொம்மை

எல்லாம் மாயா மாயா எல்லாம் சாயா சாயா :unsure:

அப்ப நான் வரட்டா!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எல்லாம் மாயை தானா ஏழை எண்ணம் எல்லாம் வீணா

எண்ணம் உயர்வாக வை சிந்தை தெளிவாக வை :unsure:

அப்ப நான் வரட்டா!!

  • கருத்துக்கள உறவுகள்

எண்ணம் எனும் ஏட்டில்

நான் பாடும் பாட்டு

நீ வாழ்கிறாய்

நித்தம் ஒரு ஊரில் .......

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாட்டுக்குப் பாட்டெடுத்து - நான்

பாடுவதைக் கேட்டாயோ

துள்ளி வரும் வெள்ளலையே - நீ போய்த்

தூது சொல்ல மாட்டாயோ

கொத்தும் கிளி இங்கிருக்க

கோவைப் பழம் அங்கிருக்க

தத்தி வரும் வெள்ளலையே - நீ போய்த்

தூது சொல்ல மாட்டாயோ

தத்தி வரும் வெள்ளலையே - நீ போய்த்

தூது சொல்ல மாட்டாயோ

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

துள்ளித் துள்ளி விளையாடத் துடிக்குது மனசு

தோழி மணமாலை காதலின் பரிசு

(துள்ளி)

வண்ண வண்ணக் கோலம் வாசலில் மேளம்

தாலி கட்டும் மேடை தங்க மணி மேடை

(துள்ளி)

பனிமலர்கள் வாசம் பஞ்சணையில் வீச

தனிமையில் என் நேசன் தழுவ வரும் நேரம்

வெட்கம் வந்து மீறும் விழிகள் தடுமாறும்

வெட்கத்திலே பொழுதுபோய் விடிந்திடும் தோழி

(துள்ளி)

பொய்யுறக்கம் கொள்ளுவேன்

கையைச் சற்றுத் தள்ளுவேன்

போங்கள் என்று சொல்லுவேன்

ஏங்கி நிற்கச் செய்குவேன்

காதல் மணவாளன் காலடியில் இருப்பான்

கள்ளமில்லை தோழி உள்ளதைத்தான் சொன்னாய்

(துள்ளி)

மணி ஓசை கேட்டு எழுந்து நெஞ்சில் ஆசை கோடி சுமந்து

திருத் தேரில் நானும் அமர்ந்து ஒரு கோவில் சேர்ந்த பொழுது

அந்தக் கோவிலின் மணி வாசலை இன்று மூடுதல் முறையோ

கண்ணன் பாடும் பாடல் கேட்டு ராதை வந்தால் ஆகாதோ

ராதையோடு ஆசைக் கண்ணன்...ஆஆஆஆஅ

கண்ணன் பாடும் பாடல் கேட்டு ராதை வந்தால் ஆகதோ

ராதையோடு ஆசைக் கண்ணன் பேசக் கூடாதோ

ராதை மனம் ஏங்கலாமோ கன்ணன் முகம் வாடலாமோ

வார்த்தை மாறுமோ நெஞ்சம் தாங்குமோ

பாதை மாறிப் போகும்போது ஊரும் வந்தே சேராது

தாளம் மாறிப் போடும்போது ராகம் தோன்றாது

பாதை மாறிப் போகும்போது ஊரும் வந்தே சேராது

தாளம் மாறிப் போடும்போது ராகம் தோன்றாது

பாடும் புது வீணை இங்கே ராகம் அதில் மாறும் அங்கே

தாளம் மாறுமோ ராகம் சேருமோ

  • கருத்துக்கள உறவுகள்

ராதையின் நெஞ்சமே கண்ணனுக்கு சொந்தமே

(ராதையின்)

ஆயிரம் கனவுகள் கல்யாண நாளிலே

ஆனந்த நினைவுகள் அன்று கொண்ட உறவிலே

வசந்த காலத் தேரில் வந்து

வாழ்த்துக் கூறும் தென்றலே

(ராதையின்)

வாழ்வினில் ஒளிதரும் தீபத்தை ஏற்றுவேன்

கோவிலைப் போலவே குடும்பத்தைப் போற்றுவேன்

மாலையிட்ட மன்னனோடு

மனம் நிறைந்து வாழுவேன்

(ராதையின்)

கல்யாண தேன்நிலா காய்காத பால்நிலா

நீ தானே வானிலா... :unsure:

அப்ப நான் வரட்டா!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே என் பாட்டைக் கேளு உண்மைகள் சொல்வேன்

சுருதியோடு லயம் போலவே இணையாகும் துணையாகும் சம்சார சங்கீதமே

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.