Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஒபரா ஹவுஸில் ஜேசுதாஸின் தேன்மழை

Featured Replies

கடந்த 2000 ஆம் ஆண்டுக்குப் பின் கே.ஜே.ஜேசுதாஸ் மற்றும் பாடகிகள் சுஜாதா, மஹதி, மற்றும் விஜய் ஜேசுதாஸ் பின்னணி இசைக்குழு சகிதமாக அவுஸ்திரேலிய நியூசிலாந்து இசைச்சுற்றுப் பயணமாக அமைந்த நிகழ்வில் சிட்னி தன் பங்கிற்கு ஒபரா ஹவுஸில் கடந்த ஒக்டோபர் 1 ஆம் திகதி இந்த நிகழ்ச்சியை வைத்து இந்த உலப் புகழ்பெற்ற அரங்கில் இசையேறிய முதற் தமிழ் நிகழ்ச்சி என்ற பெருமையைத் தேடிச் சிறப்பித்தது.

http://kanapraba.blogspot.com/2006/10/blog-post.html

  • Replies 65
  • Views 7.3k
  • Created
  • Last Reply

அண்ணா இதில் நாங்கள் பெருமைப்பட எதுவும் இல்லையேன நான் நினைக்கின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்

என் இல்லப்பா இது என்ன கறுமமா இருக்கு...ஏன்ப்பா நாங்கள் இசை நிகழ்சிகளுக்கும் திரைப்படங்களுக்கும் போறம் அதே நேரம் தாயக நிகழ்வுகளுக்கும் போறம்..

வெளி நாட்டு லைவ்ல கொன்சம் என்டர்டைமென்ட்டும் இருக்கனும்பா..

  • தொடங்கியவர்

வணக்கம் ஈழவன்

பெருமைப்படுவதும் படாததும் அவரவர் தனிப்பட்ட சுதந்திரம். இந்த பிரசித்திபெற்ற இடத்தில் நடந்த பெருமைக்குரிய நிகழ்வு இது என்பது என் தனிப்பட்ட அபிப்பிராயம்.

மெல்பனிலும் சிட்னியிலும் நடந்த இரு நிழவிலும் தமிழீழ முக்கிய அமைப்புக்களின் பிரதிநிதிகள் போயிருந்தார்கள். மெல்பன் நிழச்சியில் திரட்டப்பட்ட முழுமையான வருமானம் 25000 டொலருடன் அங்கு வத ஈழ அபிமானி கொடுத்த 25000 டொல்லருமாக முழுமையாக 50000 டொலர் அங்கமிழந்தவர் நலனுக்கான வெண்புறா அமைப்புக்கு அளிக்கபப்ட்டது. இதன் மூலம் விழாவிற்கு வந்த இந்தியகளின் பணமும் தாயகம் போயிரிக்கிறது. கிட்டத்தட்ட 2 வருடமாக திட்டமிட்டு அவர்களுக்கு முன் பணம் கொடுத்து செய்த வர்த்தக நிகழ்ச்சி இது. உடனே ரத்து செய்தால் வரும் இழப்பை நானோ நீங்களோ அவர்களுக்கு கொடுக்கமுடியாது.

இதில் உணர்ச்சி வசப்பட்டு எழுதிய கள உறவு ஒருவர் கூட 75 டொலரில் பார்க்க வந்தார் யாரென்று கண்டுபிடியுங்களேன்./

  • கருத்துக்கள உறவுகள்

அமபோல் கே.ஜே க்கு என்டு ஒரு தனி இமேஜ் இருக்கு..அவருக்கு கிடைத்த கவுரவம் தான் இந்த ஒப்பிரா கவுஸ் நிகழ்ச்சி ஒரு தமிழ் நிகழ்வு அற்னே நடைபெற்றது என்பதற்க்காக நாங்கள் தாராலமாக பெருமை படலாம்...

கந்தப்ஸ் கூட நிகழ்வுக்கு வந்ததாக ஞாபகம்...

கானபிரபா

உங்கள் பதிவுகள் மிகவும் அருமை. என் மனமார்ந்த வாழ்த்துக்கள். 3 தலைமுறைக்கு மேலாக தன் இசையினால் உள்ளங்களைக் கட்டிப் போட்ட ஒரு சிறந்த இசைக்கலைஞனுக்குக் கிடைத்த கௌரவமாகவே இதைக் கருதுகின்றேன்.

  • தொடங்கியவர்

நன்றிகள் வசம்பு

வணக்கம் ஈழவன்

பெருமைப்படுவதும் படாததும் அவரவர் தனிப்பட்ட சுதந்திரம். இந்த பிரசித்திபெற்ற இடத்தில் நடந்த பெருமைக்குரிய நிகழ்வு இது என்பது என் தனிப்பட்ட அபிப்பிராயம்.

மெல்பனிலும் சிட்னியிலும் நடந்த இரு நிழவிலும் தமிழீழ முக்கிய அமைப்புக்களின் பிரதிநிதிகள் போயிருந்தார்கள். மெல்பன் நிழச்சியில் திரட்டப்பட்ட முழுமையான வருமானம் 25000 டொலருடன் அங்கு வத ஈழ அபிமானி கொடுத்த 25000 டொல்லருமாக முழுமையாக 50000 டொலர் அங்கமிழந்தவர் நலனுக்கான வெண்புறா அமைப்புக்கு அளிக்கபப்ட்டது. இதன் மூலம் விழாவிற்கு வந்த இந்தியகளின் பணமும் தாயகம் போயிரிக்கிறது. கிட்டத்தட்ட 2 வருடமாக திட்டமிட்டு அவர்களுக்கு முன் பணம் கொடுத்து செய்த வர்த்தக நிகழ்ச்சி இது. உடனே ரத்து செய்தால் வரும் இழப்பை நானோ நீங்களோ அவர்களுக்கு கொடுக்கமுடியாது.

இதில் உணர்ச்சி வசப்பட்டு எழுதிய கள உறவு ஒருவர் கூட 75 டொலரில் பார்க்க வந்தார் யாரென்று கண்டுபிடியுங்களேன்./

கந்தப்பு ஜயாவாக இருக்காது :lol::lol:

அண்ணா இதில் நாங்கள் பெருமைப்பட எதுவும் இல்லையேன நான் நினைக்கின்றேன்.

சரியா சொன்னீங்க

:lol::lol:

என் இல்லப்பா இது என்ன கறுமமா இருக்கு...ஏன்ப்பா நாங்கள் இசை நிகழ்சிகளுக்கும் திரைப்படங்களுக்கும் போறம் அதே நேரம் தாயக நிகழ்வுகளுக்கும் போறம்..

வெளி நாட்டு லைவ்ல கொன்சம் என்டர்டைமென்ட்டும் இருக்கனும்பா..

நீங்கள் இங்கே எல்லாம் சென்று விட்டு செல்கீறீர்கள் சிட்னியில் முக்காவாசி பேர் அப்படி அல்ல

:wink: :wink: :wink:

அமபோல் கே.ஜே க்கு என்டு ஒரு தனி இமேஜ் இருக்கு..அவருக்கு கிடைத்த கவுரவம் தான் இந்த ஒப்பிரா கவுஸ் நிகழ்ச்சி ஒரு தமிழ் நிகழ்வு அற்னே நடைபெற்றது என்பதற்க்காக நாங்கள் தாராலமாக பெருமை படலாம்...

கந்தப்ஸ் கூட நிகழ்வுக்கு வந்ததாக ஞாபகம்...

நல்லா பக்க வாத்தியம் வாசிக்கிறீங்க இது ஒரு இமேஜ் அது சரி

:wink: :wink:

கந்தப்பு ஜயாவாக இருக்காது :lol::lol:

அவர் எப்படி வருவார் அவர் ஒரு சிறந்த தமிழ் பற்றாளர் அவர் கிறிக்கட் நடக்கும் போது கூட இலங்கை அணிக்கு சப்போட் பண்ணவும் மாட்டார் இலங்கை கொடியை கூட தூக்க மாட்டார்

:wink: :wink:

  • தொடங்கியவர்

பெருமைப்படுவதும் படாததும் அவரவர் தனிப்பட்ட சுதந்திரம். இந்த பிரசித்திபெற்ற இடத்தில் நடந்த பெருமைக்குரிய நிகழ்வு இது என்பது என் தனிப்பட்ட அபிப்பிராயம்.

மெல்பனிலும் சிட்னியிலும் நடந்த இரு நிழவிலும் தமிழீழ முக்கிய அமைப்புக்களின் பிரதிநிதிகள் போயிருந்தார்கள். மெல்பன் நிழச்சியில் திரட்டப்பட்ட முழுமையான வருமானம் 25000 டொலருடன் அங்கு வத ஈழ அபிமானி கொடுத்த 25000 டொல்லருமாக முழுமையாக 50000 டொலர் அங்கமிழந்தவர் நலனுக்கான வெண்புறா அமைப்புக்கு அளிக்கபப்ட்டது. இதன் மூலம் விழாவிற்கு வந்த இந்தியகளின் பணமும் தாயகம் போயிரிக்கிறது. கிட்டத்தட்ட 2 வருடமாக திட்டமிட்டு அவர்களுக்கு முன் பணம் கொடுத்து செய்த வர்த்தக நிகழ்ச்சி இது. உடனே ரத்து செய்தால் வரும் இழப்பை நானோ நீங்களோ அவர்களுக்கு கொடுக்கமுடியாது.

அண்ணா அந்த பக்கத்தை இதில் மாற்றினாம் நல்லா இருக்கும்

  • தொடங்கியவர்

நீங்கள் என்ன சொன்னீர்கள் என்று புரியவில்லை. சிட்னியிலும் அது போல் செய்திருக்கலாம் என்றா கேட்கிறீர்கள். என்னை விட உங்களுக்கு விழா அமைப்பாளர்களைத் தெரியும் தானே, கேட்டுப்பாருங்களேன்

  • கருத்துக்கள உறவுகள்

அடடா இருவருக்கும் ஒருவரைபற்றி ஒருவர் க்கு தெரியுமா?

  • தொடங்கியவர்

நன்றாகத் தெரியும், ஜமுனா நினைக்கிறார் எனக்கு தெரியாதென்று :-)

நன்றாகத் தெரியும், ஜமுனா நினைக்கிறார் எனக்கு தெரியாதென்று :-)

உங்களின் கணிப்பு தவராகிவிட்டது ஆனால் நீங்கள் நெருங்கி விட்டீர்கள்

:wink: :wink:

அடடா இருவருக்கும் ஒருவரைபற்றி ஒருவர் க்கு தெரியுமா?

இதில் ஒரு திருத்தம் எனக்கு அவரி தெரியும் ஆனால் அவருக்கு என்னை தெறியாது

:wink: :wink:

  • தொடங்கியவர்

பரவாயில்லை, நீங்கள் யாரென்பது எனக்கு நன்றாகவே தெரியும் இதற்காக FBI எல்லாம் வைக்கமுடியுமா? :wink:

நீங்கள் என்ன சொன்னீர்கள் என்று புரியவில்லை. சிட்னியிலும் அது போல் செய்திருக்கலாம் என்றா கேட்கிறீர்கள். என்னை விட உங்களுக்கு விழா அமைப்பாளர்களைத் தெரியும் தானே, கேட்டுப்பாருங்களேன்

நான் சொன்னது கந்தப்புவின்சிட்னி உலாவில் வரும் சில கருத்துகளை இங்கே மாற்றி இருக்கலாம் எனக்கு ஒருத்தைரையும் தெறியாது

:wink: :wink: :wink:

  • தொடங்கியவர்

சரி சரி, இதற்குமேல் உங்கள் தனிப்பட்ட விடயங்களை நான் பேசவில்லை :-)

  • கருத்துக்கள உறவுகள்

ஜேசுதாஸின் தேன்மழையில் நனையவில்லையே என்ற கவலை எனக்கு :(

கறுப்பி

கவலையை விடுங்கள். வெளியில் மழை பெய்யும் போது சென்று கண்ணை மூடிக்கொண்டு நனையுங்கள் காதுக்குள் ஜேசுதாஸின் குரல் ரீங்காரமிடும்.

பி.கு: மறுநாள் நீங்கள் காய்ச்சலில் புலம்பினால் அதற்கு நான் பொறுப்பல்ல.

கந்தப்பு ஜயாவாக இருக்காது :):(

சின்னக்குட்டி

உங்கள் நம்பிக்கை வீணாகிவிட்டது. 75டொலர் கட்டி நன்றாக இரசித்துவிட்டுத்தான் அவரின் ஊருக்கு உபதேசம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.