Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சுபாஷ்கரனும் ராஜபக்சேவும் சேர்ந்து நடத்திய ... கைது நாடகம் -அம்பலம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
சுபாஷ்கரனும் ராஜபக்சேவும் சேர்ந்து நடத்திய ... கைது நாடகம் -அம்பலம்
OCT 30, 2014
1414640764_F_newstig8108.jpg
நேற்று இரவு முதல் இணையதளங்களில் சுபாஷ்கரனும் ராஜபக்சேவும் நடத்திய ,சுபாஷ்கரன் கைது என்னும் கபட நாடகத்தின் அரங்கேற்றத்தை பற்றிய செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.
 
நாடகத்தின் காட்சிகள் :
 
லண்டனை தலைமையகமாகக் கொண்டு இயங்கிவரும் லைக்கா மொபைல் நிறுவனத்தின் உரிமையாளர் மற்றும் "கத்தி" படத்தின் தயாரிப்பாளருமான சுபாஷ்கரன் அல்லிராஜா மற்றும் உபதலைவர் பிரேம் சிவசாமியும் கொழும்பு கட்டநாயக்க விமான நிலையத்தின் ஓடுபாதையில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகிவருகின்றன. 
 
கத்தி படம் வெற்றிபெற்றதனை அடுத்து, லைக்கா படத்தயாரிப்பு குழுவினர் இந்தியா வந்த  பின்னர், அதனைக் கொண்டாட மாலைத்தீவுகள் சென்று தங்கி கொண்டாடிவிட்டு , பின்னர் மாலைத்தீவில் இருந்து லண்டன் திரும்ப திட்டமிட்டு இருந்தார்களாம். இந்நிலையில் அவர்களது விமானம் கொழும்பு கட்டநாயக்கா விமான நிலையம் சென்று அங்கிருந்து லண்டன் புறப்பட தயாராக இருந்துள்ளது.
 
அப்போது , சுபாஷ்கரன் அல்லிராஜா வின் பாஸ்போர்ட் படத்தை, கையில் எடுத்துக்கொண்டு விமானத்தினுள் வந்த 10 பேர் அடங்கிய குழு ஒன்று, பிசினஸ் கிளாஸ் இருக்கையில் அமர்ந்திருந்த சுபாஷ்கரனிடம் நாங்கள் புலனாய்வுப் பிரிவினர் உங்களிடம்  விசாரணை நடத்தவேண்டும் , விமானத்தை விட்டு கிழே இறங்கி வருமாறுகூறி அழைத்துச் சென்றுள்ளதாகவும்,. இச்சம்பவம் பற்றி  சக பயணிகளில் ஒருவர் கொழும்பில் உள்ள ஊடகம் ஒன்றிற்கு தெரிவித்துள்ளதாகவும் இணையதளத்தில் செய்திகள் வந்துள்ளன.
 
இதில், மேலும் நகைப்பிற்குரிய விசயம் என்னவெனில், இருவரும் கைது செய்யப்பட்ட சிலமணி நேரங்களில் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் இதற்கு பிரிட்டனின் உயர்அதிகாரிகளின் அழுத்தமே காரணம் எனவும் சில இணையதளங்களில் செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன. 
 
நாடக அரங்கேற்றத்திற்கு காரணம்,
 
இந்த நாடக அரங்கேற்றத்திற்கு காரணம், லைக்காவின்  "கத்தி" படத்தை தமிழகத்தில் வெளியிடுவதற்குள் அவர்கள் பட்ட கஷ்டமும், கோடி கோடியாக பணத்தை கொட்டியும், முழுமையாக லைகா என்ற பெயரில்? படத்தை வெளியிட முடியவில்லை.
 
இதன் மூலம், தமிழ் அமைப்புகள் மற்றும் மக்களின் தீவிரத்தை உணர்ந்துள்ளார்கள். இனி, தமிழர்களின் மனதில் இடம் பிடித்தால் மட்டுமே சினிமா துறையில் காலூன்றி அவர்களின் விருப்பங்களை நிறைவேற்றமுடியும் என்பதை நன்றாகவே உணர்ந்த சுபாஷ்கரணும் ராஜபக்சேவும் திட்டமிட்டு கொழும்பில் வைத்து இந்த கைது நாடகத்தை அரங்கேற்றி உள்ளனர்.
 
இந்த கைது நாடகத்தின்  மூலம் தமிழர்கள், சுபாஷ்கரனும் ராஜபக்சேவுக்கு எதிரிதான் என்று நம்புவார்கள் என நினைத்து செயல்படுகிறார்கள்.
 
இதற்கு முக்கிய காரணமே சைமன் போன்ற சில முக்கிய ராஜபக்சேவின் கைக்கூலிகள் தான். ஏன் என்றால் ஈழம் ஈழம் எனக்கூவி விட்டு, தற்பொழுது லைகாவிடம் பெட்டிகளை வாங்கிவிட்டு பதுங்கிவிட்டனர். வெளியில் வந்தால் மீடியாக்களின் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் தவிக்கின்றனர். எனவே சுபாஷ்கரனிடம் நீங்கள் ராஜபக்சேவின் விரோதியாக காட்டினால் மட்டுமே தமிழகத்தில் காலூன்ற முடியும் என தெரிவித்துள்ளனர்.
 
தற்பொழுது அதுபோன்ற நாடகத்தையும் அரங்கேற்றியுள்ளனர். ஆனால் பாவம் அவர்கள் நாடகம் நம்பும் படியாக இல்லையே. இங்குள்ள கைகூலிகளை உடன் அழைத்து சென்றிருந்தால் துல்லியாமாக நாடகத்தை நடத்தி அனைவரையும் நம்பவைத்திருப்பார்கள்.http://www.ta.newstig.com/single-standard.php?pid=8108

நாதாரித்தனம் பண்ணிலாலும் நாசூக்காசெய்யணும்ப்பா ....இப்போ வடை போச்சு?

சைமன் போன்ற சில முக்கிய ராஜபக்சேவின் கைக்கூலிகள் தான்.

 

 

 

என்ன இப்படி சொல்லிட்டாங்க?? 

இத யாரு எழுதினா? இந்த வலைத்தளம் நம்பகமானதா ??  :rolleyes:  :rolleyes:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.