Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியர்கள் இந்தக் களத்துக்கு தேவையா? தேவையில்லையா?

Featured Replies

லக்கி தமிழில் எழுதக் கூடிய எல்லாரும் களத்தில் இருக்கலாம் அதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.

உறுப்பினர் எல்லா பகுதிகளிலும் பங்கு பற்றலாம் என்பதிலும் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.

லக்கி தமிழில் எழுதக் கூடிய எல்லாரும் களத்தில் இருக்கலாம் அதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.

உறுப்பினர் எல்லா பகுதிகளிலும் பங்கு பற்றலாம் என்பதிலும் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.

லக்கி தமிழில் எழுதக் கூடிய எல்லாரும் களத்தில் இருக்கலாம் அதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.

உறுப்பினர் எல்லா பகுதிகளிலும் பங்கு பற்றலாம் என்பதிலும் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.

லக்கி தமிழில் எழுதக் கூடிய எல்லாரும் களத்தில் இருக்கலாம் அதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.

உறுப்பினர் எல்லா பகுதிகளிலும் பங்கு பற்றலாம் என்பதிலும் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.

லக்கி தமிழில் எழுதக் கூடிய எல்லாரும் களத்தில் இருக்கலாம் அதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.

உறுப்பினர் எல்லா பகுதிகளிலும் பங்கு பற்றலாம் என்பதிலும் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.

:wink: :wink: :wink: :wink: :wink: :wink: :wink:

லக்கிலுக், இங்கே பலர் குறிப்பிட்டது போன்று தமிழில் எழுதக்கூடிய எவரும் இங்கு தங்கள் கருத்துக்களை வைக்கலாம். இங்கு ஈழத்தமிழர், இந்தியத் தமிழர் என்ற வேறுபாடு எதுவும் இல்லை. இங்கு எந்த ஒரு இடத்திலும் எந்த நாட்டுத் தமிழர் என்று நாம் கேட்கவில்லை. அது எமக்குத் தேவையும் இல்லை. ஆகையால் தமிழில் எழுதக்கூடிய அனைவரும் இங்கு பதிவுகளை வைக்கலாம். இங்கு இணைக்கப்பட்ட வாக்கெடுப்பும் அவசியமற்றது என்று கருதுகின்றோம். ஆகையால் அவ்வாக்கெடுப்பு நீக்கப்படுகின்றது.

லக்கிலுக், இங்கே பலர் குறிப்பிட்டது போன்று தமிழில் எழுதக்கூடிய எவரும் இங்கு தங்கள் கருத்துக்களை வைக்கலாம். இங்கு ஈழத்தமிழர், இந்தியத் தமிழர் என்ற வேறுபாடு எதுவும் இல்லை. இங்கு எந்த ஒரு இடத்திலும் எந்த நாட்டுத் தமிழர் என்று நாம் கேட்கவில்லை. அது எமக்குத் தேவையும் இல்லை. ஆகையால் தமிழில் எழுதக்கூடிய அனைவரும் இங்கு பதிவுகளை வைக்கலாம். இங்கு இணைக்கப்பட்ட வாக்கெடுப்பும் அவசியமற்றது என்று கருதுகின்றோம். ஆகையால் அவ்வாக்கெடுப்பு நீக்கப்படுகின்றது.

தம்பீ மோகன் வாக்கெடுப்பு மட்டுமாாாா பக்கத்தையும் இழுத்து சாத்துமோய்

:wink: :wink: :wink: :wink: :wink: :wink: :wink: :wink:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

லக்கிலுக்' date=' இங்கே பலர் குறிப்பிட்டது போன்று தமிழில் எழுதக்கூடிய எவரும் இங்கு தங்கள் கருத்துக்களை வைக்கலாம். இங்கு ஈழத்தமிழர், இந்தியத் தமிழர் என்ற வேறுபாடு எதுவும் இல்லை. இங்கு எந்த ஒரு இடத்திலும் எந்த நாட்டுத் தமிழர் என்று நாம் கேட்கவில்லை. அது எமக்குத் தேவையும் இல்லை. ஆகையால் தமிழில் எழுதக்கூடிய அனைவரும் இங்கு பதிவுகளை வைக்கலாம். இங்கு இணைக்கப்பட்ட வாக்கெடுப்பும் அவசியமற்றது என்று கருதுகின்றோம். ஆகையால் அவ்வாக்கெடுப்பு நீக்கப்படுகின்றது.[/color']

இதுக்கு மேல நான் என்ன புதுசா சொல்ல இருக்கு நன்பரே

இது தான் இந்தகளத்தில் உள்ள அணைவரினது கருத்தாக இருக்கும்( இருக்கும் என்ன அது தான் உண்மையும் கூட)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Vasampu எழுதியது:

உங்கள் மனிதில் எவ்வளவு வேதனையுள்ளது என்பதை இந்த தலைப்பே காட்டுகின்றது. சிலரின் தான்தோன்றித்தனமான கருத்துக்களை நீங்கள் கணக்கில் எடுக்காதிருப்பதே நல்லது. இது போன்ற விடயங்களில் நிர்வாகமும் தனது தெளிவான நிலைப்பாட்டை தெரியப்படுத்துவது இங்கே முக்கியம். தொடர்ந்தும் பக்கச் சார்பான நிலையிலேயே நிர்வாகம் செயற்படுமானால் அது களத்திற்குத் தான் அபகீர்த்தியை உண்டாக்கும்.

ஏத்தி ஏத்தி விடுவதிலயே இருங்கோ அண்ணா,,,,,,,,,

ஏத்தி ஏத்தி விடுவதிலயே இருங்கோ அண்ணா,,,,,,,,,

அது தானே வம்பர்

:wink: :wink: :wink: :wink: :wink: :wink:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அவரை அவரே புத்திசாலியாகவும், ஈழத்தமிழரின் காவலராக அவரை அவரே உருவகப்படுத்திக் கொள்வதிலும் எந்த தவறும் இல்லை.

உங்கள் சொற்கூற்றில் உள்ள சொற்கூத்தையும் அவதானித்தேன்!

மனிதனாகப் பிறந்தவன் தன்னைப் புத்திசாலி என்று கருத்தில் கொள்ளத்தானே வேண்டும். யார்தான் தன்னை மடையன் என்று ஒத்துக்கொள்வான்! ஒவ்வொரு ஈழத்தமிழனும் தன்னை ஈழத்தமிழரின் பாதுகாவலானாக எம் தலைவரின் தலமையில் தான் இயங்கவேண்டும் என்பதை நான் மறுக்கவில்லை! என்னை இந்த உயர்நிலைக்கு உயர்த்தியதற்கு நன்றி! பெருமையும் கொள்ளுகிறேன்!

என் கருத்தில் நான் எவரையும் இக்களத்தில் கட்டுப்படுத்த எண்ணியதும் இல்லை. அந்த உரிமையும் எனக்கில்லை.

ஆனால், என் கூற்றில் உறுதியாக இருக்கிறேன்.

1. தமிழீழத்திற்கு உறுதியான மனச்சுத்தியுள்ள நண்பர்களே தேவை!

2. எல்லைச் சுவரில் குந்திக்கொண்டிருக்கும் மந்திகள் போன்ற ஆதரவாளர்களால் ஆபத்தே! எம் அரசியல் பிரதிநிதிகளை "தமிழக கட்சிசார்புள்ளவர்களாக்கியம

  • தொடங்கியவர்

களத்தின் அதிகபட்ச அத்தாரிட்டியிடம் இருந்து சரியான விளக்கம் கிடைத்திருக்கிறது. எனக்கு தனிமடலிலும் சில நண்பர்கள் விளக்கம் அளித்திருக்கிறார்கள்.

ஏற்கனவே நான் சொன்னமாதிரி ஈழம் தொடர்பான லேட்டஸ்ட் செய்திகளை அறிந்துகொள்ள எனக்கு நம்பகமான ஊடகம் யாழே.

இங்கே கருத்துக்களத்தில் என் பங்கேற்பு இருக்கிறதோ இல்லையோ தொடர்ந்து யாழை வாசிப்பேன்.

யாழில் பங்குகொள்ளவோ, பாவிக்கவோ ஈழத்தமிழனாக தான் இருக்க வேண்டுமென்பது அவசியமில்லை. தமிழ்ச் சமுதாயத்தில் பிறந்த எவனும் இக்களத்தை பாவிக்கலாம். தமிழ் தான் நம் முகவரி.

ஒவ்வொருவருக்கும் ஒரு கருத்து இருக்கும். தங்கள் கருத்தை அடுத்தவனுக்கு புரியவைக்கலாம். திணிக்க முடியாது. திணிக்கப்பட்ட கருத்துகளுக்கு எந்த வலிமையும் இல்லை.

இனி அன்னப்பறவை போல வேண்டியதை எடுத்துக்கொண்டு, வேண்டாததை புறம் தள்ளி விடுவேன்.

என்னால் எந்த கள உறுப்பினருக்காவது மன உளைச்சல் ஏற்பட்டிருக்குமாயின், சகோதரன் என்ற முறையில் பொறுத்தருளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

நட்பினை நாடும்

லக்கிலுக்

எனது தலைப்பால் உங்களுக்கு ஏற்பட்ட மன உலைச்சலுக்கு வருந்துகிறேன் திரு லக்கிலுக்.

  • தொடங்கியவர்

எனது தலைப்பால் உங்களுக்கு ஏற்பட்ட மன உலைச்சலுக்கு வருந்துகிறேன் திரு லக்கிலுக்.

வருத்தம் எல்லாம் தேவையில்லை. உங்களது தலைப்பால் தான் எனக்கு தெளிவு பிறந்தது. உண்மை நண்பர்கள் சிலரை அறிந்துகொள்ள முடிந்தது. உங்களுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டவன் நான்....

நான் பலவிடயங்களில் லக்கியுடன் முரண்பட்டிருக்கின்றேன் இனிமேலும் முரண்படலாம். ஆனாலும் அவர் ஒரு இனிய நண்பராக இருக்கமுடியுமென்று நினைக்கின்றேன்.

களநிர்வாகம் கூட இவர்கள்தான் வரலாம் என்று தடைபோடமுடியாது.அப்படி தடைபோட்டால் அது கருத்துக்களுக்கு சுதந்திரம் இல்லாமல் செய்வதாகிவிடும்(இப்போது 50 வீதம் அப்படித்தான்) லக்கி இந்தியனாக இருந்தாலும் மொழியால் தமிழன்.

முடிந்தால் கருத்துக்களால் வெல்லவேண்டும். இப்படி முதுகில் குத்தகூடாது.

இந்த களத்தில் ஒரு கள உறுப்பினர்

தமிழால் இணைவோம் தாயகத்திற்காய்

என்று கையொப்பம் இட்டிருந்ததை பார்த்திருக்கின்றேன்.

லக்கியையும் இணைப்போம் தாயகத்திற்காய். முயற்சிதான் எல்லாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வேதனை. இப்படியான ஒரு தலைப்பில் எழுதுவது வேதனை.

தடா தாண்டிவந்து புலத்தில் எழுச்சிகானங்கள் இசைத்தது. ஒரு இந்தியதமிழன் செல்லப்பா. தமிழ்மக்களுக்காக தீக்குளித்து உயிரைவிட்டான் ஒரு தமிழ் நாட்டவன். இதையெல்லாம் நாம் ஏற்றுக்கொள்ளவில்லையா?

களத்தில் இந்தியர்கள் கருத்தாடுவதுதான் பொறுக்கவில்லையா?

மாற்றுக்கருத்தாளர்கள் உணர்வாளர்கள் போல் நடித்துக்கொண்டிருக்கின்றா

வேதனை. இப்படியான ஒரு தலைப்பில் எழுதுவது வேதனை.

தடா தாண்டிவந்து புலத்தில் எழுச்சிகானங்கள் இசைத்தது. ஒரு இந்தியதமிழன் செல்லப்பா. தமிழ்மக்களுக்காக தீக்குளித்து உயிரைவிட்டான் ஒரு தமிழ் நாட்டவன். இதையெல்லாம் நாம் ஏற்றுக்கொள்ளவில்லையா?

களத்தில் இந்தியர்கள் கருத்தாடுவதுதான் பொறுக்கவில்லையா?

மாற்றுக்கருத்தாளர்கள் உணர்வாளர்கள் போல் நடித்துக்கொண்டிருக்கின்றா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மாற்றுக் கட்சியினரை தாம் விரும்பியபடி திட்டலாம்இ ஆனால் தன் கட்சியினர யாரும் குறை கூறக்கூடாது! இப்படியான கருத்துள்ளவர்களால் யாழ்களம் நன்மை பெறாது!

இவ்வாறு எழுதிய அல்லிகா புலிகளைப்பற்றி யாரும் குறை சொன்னால் என்ன செய்வார்..

மாற்றுக் கட்சியினரை தாம் விரும்பியபடி திட்டலாம்இ ஆனால் தன் கட்சியினர யாரும் குறை கூறக்கூடாது! இப்படியான கருத்துள்ளவர்களால் யாழ்களம் நன்மை பெறாது!

இவ்வாறு எழுதிய அல்லிகா புலிகளைப்பற்றி யாரும் குறை சொன்னால் என்ன செய்வார்..

உண்மைகளை எழுதினால் இங்கு யாரும் எதிர்கப்போவதில்லை. விடுதலைப்புலிகள் அமைப்பு சத்தியத்தின் மீது கட்டி எழுப்பட்ட அமைப்பு, அதன் தடுமாறாத நோக்கம் மகத்தானது. சத்தியமே வெல்லும் என்பவர்கள் அதை நம்புகிறார்கள், அதனால் மட்டுமே தமிழருக்கு விடிவு கிடைக்குமென்பது பெரும்பாலரின் நம்பிக்கை, குற்றம்குறை எல்லோரிடமும் இருக்கும் ஆனால் புத்திசாலிகள், இருப்பவற்றுள் நல்லதை தேர்ந்தெடுப்பான் என்பது யதார்தம். :idea: :idea: :idea:

வசம்பு நிர்வாகம் பக்கச் சார்பானதகாச் செயற்பட்டதாக நீர் கூறுவதற்கான ஆதாரத்தை முன் வையும், சும்மா எழுதமாற்றாக குற்றம் சாட்டுவதையும் முதலைக் கண்ணீர் வடிப்பதையும் நிற்பாட்டும்.

லக்கி இங்கே இந்தியர்கள் தேவையா இல்லையா என்பது அர்த்தம் அற்ற கேள்வி,இங்கே எவருமே அப்படிக் கூறவில்லை. நீங்கள் அல்லிகா பிறிதொரு இடத்தில் வாசகன் எழுதியவற்றிற்கே பதில் எழுதி இருந்தார்.அதில் இந்திய நண்பர்களுக்கு எதிராக எழுதியதாலையே அவர்கள் இங்கு வருவதில்லை என்று எழுதி இருந்தார்.இங்கே வருவதும் வராமல் இருப்பதுவும் அவர் அவர் சொந்த விருப்பங்கள்.அதனை மற்றவர்கள் மேல் திணிக்க முடியாது.இந்தக் கருத்தை நாங்கள் ஏற்றுக் கொண்ட்டால் இங்கே எதையுமே எவருமே எழுதி விட முடியாது.ஒருவர் சொல்லுவார் எனக்கு இங்கே இந்து மதத்தைபற்றி எழுதுவதால் நான் இங்கு வரமாட்டேன் அதனால் நீங்கள் அப்படி எழுதுவதை நிற்பட்டுங்கள் என்று.இன்னொருவர் ஒரு முகமூடியில் வந்து சொல்வார் நீங்கள் சமாதானம் என்பவருக்கு பதில் எழுதுவதால் நான் இங்கு வர மாட்டேன் என்று.இன்னொருவர் சொல்லுவார் நான் எனக்கே சுய தடை செய்வது நிர்வாகம் நான் சொல்வதைக் கேட்க்கவில்லை நான் மன முடைந்துள்ளேன் .இனி இங்கு வரவே மாட்டேன் என்பார்.பிறகு அதற்கு இரண்டு மூன்று பேர் கவலை தெருவிப்பார்கள்.பிறகு அவரே பல முகமூடியில் வருவார்.இப்படி ஒவ்வொரு முகமூடியும் சொல்லும் கதைகளை காதில் போடாமல் கருத்திற்க்கு பதிற் கருத்து நேர்மையாக எழுதினலையே எந்தப் பிரச்சினைகளும் இல்லாது இருக்கும்.எழுதும் விடயம் பற்றிய வாசிப்பும் பொறுமையும் உணர்ச்சிவசப்படாமலும் நாகரீகமாகவும் கருத்தாடல் செய்தால் அனேகமான பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பு இல்லை.

நிச்சயம் தேவை

உங்கள் கோபம் நியாமானதுதான் , ஆனால் எங்கள் நிலையை கொஞ்சம் நினைத்து பார்க்க வேண்டும். நாங்கள் உரக்க கருத்து தெரிவிக்க இயலாத நிலையில் உள்ளோம். எங்கள் கருத்துக்களை ரொம்ப யோசித்துதான் வைக்கவியலும். கொஞ்சம் பிசகினாலும் நாங்கள் தேச துரோகம் செய்தவர்களாக கருதக்கூடிய அவலம் ஏற்படும.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முதலில் இந்தியர்கள், இலங்கையர்கள் என்ற பிரிவினையே தவறு.

நாம் தமிழர்கள், நம்மை இணைக்கும் பாலம் அதுவே. தற்போது சார்ந்திருக்கும் எல்லைகளையிட்டு தமிழர்களை பிரித்தாளும் கயமைக்கு இடம்கொடுக்கக் கூடாதுதென்பது என் பணிவான எண்ணம்.

  • 2 weeks later...

முதலில் இந்தியர்கள், இலங்கையர்கள் என்ற பிரிவினையே தவறு.

நாம் தமிழர்கள், நம்மை இணைக்கும் பாலம் அதுவே. தற்போது சார்ந்திருக்கும் எல்லைகளையிட்டு தமிழர்களை பிரித்தாளும் கயமைக்கு இடம்கொடுக்கக் கூடாதுதென்பது என் பணிவான எண்ணம்.

மன்னிக்கவும்.நாம் வெவ்வேறு நாட்டு குடிமக்களாக உள்ளோம் என்பது தான் உண்மையான சூழ்நிலை.உங்களது துன்பம் எங்களது. உங்களது மகிழ்ச்சியும் எங்களது.எல்லைகள் பிரித்தாலும் இதயத்தால், தமிழால் ஒன்றாவும் .

இதெல்லாம் ஒரு கேள்வியா?

நாம் அனைவரும் தமிழர்கள்.. :lol:

இருக்கும் நாட்டால் வேறு பட்டுள்ளோமே அன்றி மனத்தாலும் கலாச்சாராத்தாலும் ஒன்றானவர்கள் நாம் அவ்வாறு வசிக்கும் நாட்டவர் என்று சொல்லப்போனால் வள்டன் தமிழன்,சுவிஸ் தமிழன் என இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்

இணைந்தே இருந்தோம்.....

இயற்கையால் பிரிந்தே போனோம்........

தமிழால் இணைந்தே இருந்தோம்.......

இணையத்தால் இணைந்தே வருகிறோம். B) B) B)

kumarikandamlf4.gif

481pxmadrasprovsouth190cu7.jpg

20061025002dz5.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.