Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நெருப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எங்கையோ போயிட்டீங்க எனக்கு ஒண்டும் விழங்கேல்லை அதாலை நான் :):)

  • Replies 82
  • Views 12.7k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இது ஏன் ஆண் துரோகிகள் எட்டப்பர்கள் சுடப்படும் பொழுது சேர்த்துக் கொள்ளப்படுவது இல்லை? புறநடைகள் சந்தர்ப்பம் குறைய கற்பனை செய்யும் பொழுது அக நடைக்குள் அதிக சந்தர்ப்பம் உள்ளவற்றை பற்றித்தான் எழுதுறவையோ?

ஆண்மையில்லாதவர்கள் தான் எதிரியிடம் அண்டி வயிறு வளக்கின்றவை என்று நினைக்கினமோ, என்னமோ?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு இனத்தை பாதுகாப்பது அந்த இன மக்களின் கலை ,கலாச்சாரம் , இதை கட்டிக்காப்பது அந்தந்த இன மக்களின் கடமை

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இளங்கோ!

இதைப் பற்றி எல்லாம் விவாதிக்கின்ற அளவிற்கு எமது தமிழர்கள் முன்னேறி இருப்பார்கள் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?

ஆணுக்கும் பெண்ணுக்கும் இருக்கின்ற உறவையே வெளிப்படையாக விவாதிக்க முடியவில்லை. இதில் பெண்ணுக்கும் பெண்ணுக்குமா?

எந்த விவாதைதையும் அரசியலில் தோய்த்து மறைமுகமாக ஒருகரத்தின் மீது பழியை போடுகின்ற முயற்சியைத்தானே வேண்டாமென்கிறோம், தவிர உங்கள் சிந்தனையில் அரித்துக் கொண்டிருக்கின்ற அந்தக் கனங்களை இறக்கிவைப்பது தவறில்லையே.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மனதிலே ஆர்வம் ததும்பச் செய்வன எல்லாம் வரவேற்க்கத்தக்கனதான?

திருட்டு கூட சிலருக்கு சந்தோசம் கொடுக்கிறது, ஆனால் கவலையை பிறருக்கு கொடுப்பதால் குற்றமாகிறது ஆக்கும்.

மனிதனின் வான்னாள் முழுமைக்கும் சந்தோசம் வளங்குவது ஒன்று.

பொளுது போக்குநேர சந்தோசம், வளங்குவது ஒன்று.

ஒரு மனிதமனதை பிழிந்து ஒழுகச்செய்யும், இசை ஒன்றின் மயக்கம். அவன் வான்னாள் முழுமைக்கும் பாச்சமுடியுமா?

அது போலவேதான் இந்த அற்ப சுகங்களின் ஆயுள்.

விதியே இல்லை என்றால் விளயாட்டுக்கள் எல்லாம் எவளவு சுலபமானதாக இருக்கும். ஆனால் அதில் உள்ள சுவாரஸ்யம் என்பது இல்லாது போய் விடுகிறதல்லவா அவ்வாறு இருக்கும் போது.

மனிதவான்னாள் முழுவதும், வழ்வியல் இன்பத்தை செலவு செய்ய வேண்டும் என்றால்,

அது சில்லறை இன்பங்களை தியாகம் செய்யத்தான் வேண்டும்.

உன்மனைவி எப்படி இருப்பது உனக்கு மகிழ்வாகிறதோ,

அபடியேயே உனது ஒழுக்கமும், அவளை மகிழ்விக்கும்.

தவிர உனது ஆணாதிக்கத்துவத்தை மட்டும் செலவு செய்து அவற்றை பெற முயற்சி செய்தால், தான் அங்கேதான் துரோகம் என்ற புதிய சொற்களுக்கு பிறப்பு அவசியமாகிறது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன கொடுமை சரவணன் இது..?

கடைசியா என்னையும் இந்த விவாதத்தில தொபுக்கடீர் எண்டு குதிக்க வைச்சிட்டியளே..

வன்னி மைந்தன் கேட்கிறார்.. ஓரின உறவாலை சமூகத்துக்கு என்ன லாபமாம்..?

ஐயாக்களே.. ஆண் பெண் உறவாலை சமூகத்துக்கு என்ன லாபமாம்..?

ஒரு ஆண் ஒரு பெண்ணை என்னென்ன காரணங்களுக்காக விரும்புகிறானோ.. அதே காரணங்களுக்காக ஒரு பெண் பெண்ணையோ ஆண் ஆணையோ விரும்புகிறான் என்டு தான் நான் நினைக்கிறன்..

உங்கை கனபேருக்கு.. இயற்கை மட்டை மண்ணாங்கட்டி எண்டதுகளுக்கப்பால இதுவரை காலமும் தங்களுக்கு சொல்லித்தரப்பட்ட தாங்கள் நம்பி வந்த ஒரு நடை முறை உடைகிறதே எண்டதது தான் பிரச்சனை.

இனம் மாறி திருமணம் செய்தல் தொடர்பாக உவைக்குள்ளை இருக்கிற உதே கருத்துக்கள் குறுகி குறுகி மதம் சாதி தொடர்பிலும் முந்திய மூடப் பழக்க வழக்கங்களை ஊக்கு விக்கும்.

இனம் மாறி திருமணம் செய்தால் இன உணர்வு மழுங்கடிக்கப்பட்டு விடும் எண்டுறவை மதம் மாறி திருமணம் செய்யிறது தொடர்பாகவும் அதே கருத்தையே கொண்டிருப்பினம்.

அதோடை நிறையப் பேர் உதெல்லாம் இருக்குது தான்.. ஆனால் உதுகளைப் பேசக் கூடாது எண்டு சொல்லுற ரகம்.

அரவாணிகள் மீற்றிங் வைக்கிறதில ஒரு தவறும் இல்லை. இங்கை ஒருத்தரும் நேரடியா தவறு எண்ட வில்லை. ஆனால் அரவாணிகள் மீற்றிங் வைக்கினமாம் அதுக்கும் நீங்கள் போங்கோ எண்ட நெடுக்ஸ் சபேசனை சொல்லுறது மூலம் அந்த மீற்றிய்கை ஏளனம் செய்யிறார்.. மற்றது சபேசனை அரவாணிகள் எண்டு சொல்லி குரூர சந்தோசம் அடையிறார். தானும் குழம்பி மற்றவனையும் குழப்பி யாரோ சொன்ன மாதிரி ஒரு வித பரவச நிலையில நிண்டு அவர் இதற்காக ஒரு பந்தி எழுதுவார்.

ஓரினனச் சேர்க்கையில் சிலருக்கு இயல்பாக ஈடுபாடு வருகிற அதே நேரம் சிலர் தங்கள் இள வயதுகளில் அதற்கு யாரேனாலும் வற்புறுத்தி இணங்க வைக்கப்பட்டிருக்கலாம். இதன் மூலம் மன ரீதியாக பாதிக்கப்பட்டிருப்பவர்களும

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அவங்களும் மனிதர்கள் தானே, வாழ்ந்திட்டு போகட்டும்! இறைவனின் படைப்பு. இயற்கையின் நியதி. என்னை பொறுத்த வரை இதில் எந்தவித தவறும் இல்லை. இது மனிதன் உருவான காலம் தொட்டே இருக்கின்றது. ஆனால் வெளிச்சத்திற்கு வருவது இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

யாரும் ஓரினச் செயற்கையாளரோ, அல்லது விலங்குகளோடு செயற்கை செய்கின்றார்களோ என்பது அவரவரது தனிப்பட்ட விருப்பம். ஆனால் அதை இங்கே ஊக்குவிப்பது போலச் செய்வது சரியானதா?

அது ஒரு சகஜம் போலவும், இருந்தால் என்ன என்று கேட்பது எல்லாம் ஒரு வித ஊக்குவிப்புச் செயற்பாடே!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.