Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அப்துல் கலாம் இறப்பில் இந்திய “ரோ” ஆ….ஆ…?? இலங்கை புலனாய்வா…? வெளிவரும் புது வெடிப்பு..!

Featured Replies

அப்துல் கலாம் இறப்பில் இந்திய “ரோ” ஆ….ஆ…?? இலங்கை புலனாய்வா…? வெளிவரும் புது வெடிப்பு..!

முன் நாள் இந்திய ஜாதிபதியும் , அணு ஆராட்சியாளருமான அப்துல் கலாம் கடந்த மாதம் இலங்கை சென்று வந்த விடயம் அனைவரும் அறிந்ததே.

இலங்கையின் ஆட்சி அமெரிக்கா சார்பானதும் கூட இன் நிலையில் திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக அப்துல் கலாம் அவர்கள் உடனே உயிரிழந்தது பெரும் சந்தேகங்களை தோற்றுவித்துள்ளதாக , ரஷ்யாவை தளமாகக் கொண்டு இயங்கும் புலனாய்வு ஊடகம் ஒன்று இன்று செய்தி வெளியிட்டுள்ளது.

பொதுவாக மாரடைப்பு வருவதற்கு காரணம் , இதயத்திற்குச் செல்லும் குழாய்களில் கொலஸ்ரோல் படிந்து அவரை திடீரென அடைபடுவதே.

இந்தியாவின் முன் நாள் ஜனாதிபதி என்ற வகையில் , அவருக்கு அன் நாட்டில் பெரும் மருத்துவ வரப்பிரசாதங்கள் உள்ளது.

மேலும் வி.ஐ.பி க்களை கவனிக்கும் , மருத்துவர்களே அப்துல் கலாமையும் கவனித்து வந்தார்கள். உடலில் கொலஸ்ரோல் அதிகமாக இருப்பது. ஏன் மாரடைப்பு வருமா என்பதனை கூட முன் கூட்டியே அறியும் பரிசோதனைகள் தற்போது சாதாரண மக்களுக்கு கூட கிடைக்கிறது.

எனவே அவர்கள் நிச்சயம் இதனை அப்துல் கலாமிற்கு கூட பரிசோதனை செய்து பார்த்திருப்பார்கள். இன் நிலையில் எப்படி திடீரென அவருக்கு மாரடைப்பு வந்தது ? மேலும் அவர் தனது வயதைக் கருத்தில் கொண்டு நல்ல ஆரோக்கியமான உணவுகளை உண்டு வந்த மனிதர்.

மிகுந்த கல்வியறிவுடையவர். அவருக்கு இதுபோன்ற தீடீரென மாரடைப்பு வர என்ன காரணம் என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. அவர் கடந்த மாதம் இலங்கை சென்றவேளை , அங்கே வைத்து அவருக்கு சி.ஐ.ஏ அல்லது அமெரிக்க உளவு நிறுவனத்தின் ஏதாவது ஒரு அமைப்பு ஸ்லோ பாய்சின் என்று சொல்லக் கூடிய மெதுவாகக் கொல்லும் துகள்களை அவருக்கு கொடுத்திருக்கலாம் என்று ரஷ்ய புலனாய்வு ஊடகம் கருத்து வெளியிட்டுள்ளது.

இதுபோன்ற துகள்களை உணவில் அல்லது குடிக்கும் பாணத்தில் கலந்தால் , ஒரு சில மாதம் கழித்து அதனை உட்கொண்டவர் திடிரென இறப்பது வழக்கம். அதிலும் பெரும் பாலும் அவர்கள் இதயமே பாதிப்படைந்து செயல் இழந்துவிடுகிறது.

ரஷ்யா அமெரிக்கா இடையே தற்போது நிலவி வரும் பனிப்போர் காரணமாக இதனை ரஷ்ய ஊடகங்கள் எழுதுவதாக வைத்துக்கொண்டாலும்.

மதிப்பிற்குரிய அப்த்துல் கலாம் அவர்கள் இலங்கை சென்று , திரும்பிய நிலையில் இது இடம் பெற்றமை பெரும் சந்தேகங்கள் தரும் விதத்தில் அமைந்துள்ளது குறிப்பிடத்தகக் விடயம் தான். இதனை இந்திய உளவுத்துறை விசாரணை செய்யுமா ?

http://www.jvpnews.com/srilanka/118885.html

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.