Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடகிழக்கைப் பிரித்தவர்களுக்கு விருது கொடுத்து கெளரவம்

Featured Replies

இன்று 28 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மாலை 3 மணிக்கு கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் இணைக்கப்பட்ட வட கிழக்கை நீதிமன்ற தீர்ப்பின் மூலம் பிரிப்பதற்கு முன்னின்று செயற்பட்டவர்களுக்கு "ஜன பிரணாபிமானி" என்ற பெயரில் விருது வழங்கும் வைபவமொன்றை தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம ஒழுங்குசெய்துள்ளது.

வடகிழக்கை பிரிப்பதற்காக தாக்கல் செய்த வழக்கில் ஆஜரான சட்டத்தரணி எச்.எல். சில்வாஇ சிரேஷ்ட சட்டத்தரணி எஸ்.எல். குணசேகரஇ சிரேஷ்ட சட்டத்தரணி கோமின் தயாசிறி மற்றும் சட்டத்தரணி மனோலி ஜினதாச உட்பட வழக்கை தாக்கல் செய்த ஜே.வி.பி. எம்.பி. ஜயந்த விஜேயசேகரஇ வசந்த ஜினதாச எம்.பி. மற்றும் ஏ.எஸ்.எம். புஹாரிஇ ஜீ.எம். பீரிஸ் ஆகியோருக்கு விருதுகள் வழங்கப்படவுள்ளன.

நன்றி : பதிவு.கொம்.

ஆடுர ஆட்டமெல்லாம் ஆடி முடியுங்கோ கெதியில முடிவு வரப் போகுது.

ஈழத்திலிருந்து

ஜானா

சிங்களவன் புத்தி அப்படி இருக்கும் போது நாம் என்ன செய்ய முடியும் அது மட்டும் அல்ல அவங்களோடு சேர்ந்து இருக்கின்ற நாதியற்ற கைக்கூலிகளையும் நாம் என்ன செய்ய முடியும் முடிந்தவரை நாட்டுக்கும் மக்களுக்கும் ((தமிழீழத்துக்கும்) தமிழ் மக்களுக்கும்) நல்லதை செய்வோம் அதோடு அவர்கள் தங்கள் நாட்டின் நன்மை கருதியோ தீன்மை கருதியோ இதை செய்கின்றனர்.

( அது அவர்களுக்கே தெரியாது) எனவே அவர்கள் யார் எமது தமிழினத்தைப் பிரிக்க அல்லது வடக்கையும் கிழக்கையும் பிரிப்பதற்கு ( தமிழ்செல்வன் வடிவாக சொல்லி இருக்கின்றாரே (அதாவது நாம் அழைப்பது வட தமிழீழம் தென் தமிழீழம் என்று அவர்கள் அழைப்பது வடக்கு கிழக்கு மாகாணம் என்று) அவர்கள் எதை செய்ய நிணைப்பினும் அவர்களுக்கு சரியென்று பட்டதை அவர்கள் செய்கின்றார்கள் ஆனால் அவர்கள் யார் எம்மை எமது தமிழீழத்தை கூறுபோட? )

எனவே நண்பா நலமாய் இரு நாளைய சமுதாயம் நலமாய் வாழ தலைவன் இன்னும் எம்முடன் இருக்கின்றார் இனியும் இருப்பார் அவர் என்றும் இருப்பார்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

www.kurukulam.com

  • கருத்துக்கள உறவுகள்

விருது கொடுக்கட்டும் வடக்கு கிழக்கில நாங்கள் விருந்து கொடுக்கே;க தெரியும்....... :blink::lol:

  • கருத்துக்கள உறவுகள்

வெகுவிரைவில் வடகிழக்கு இலங்கையில் இருந்து பிரிந்து தனி நாடாகப்போகும் போது விருந்து கொடுக்கப்படும்.

தமிழ் மழலைகளதும்..மக்களதும் குருதியை வைனாக அருந்த நினைக்கும்..சிங்கள அரக்கத்தனத்திற்கு விருது வழங்கத்தானே வேண்டும்..

1,EVIL OF THE YEAR (MAHINDA RAJAPAKSA)

2.SUPPORTING EVIL OF THE YEAR (RAMBUKKAVELLA)

3.SUPPORTING EVIL SINGLISH (VIMAL VEERAVANSE)

4.TAMIL EVIL (KARUNA)

5.SUPPORTING EVIL TAMIL(DAKLAS DEVANANDA)

6.DIRECTOR OF MURDERS(SARATH MUNASINGA)

7.PRODUCER OF MURDER (BUSH)

8.MUSIC OF MURDER (LANKA POOVATH)

AND MORE....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.