Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'தேசம் என்பது தனிநாடு அல்ல'

Featured Replies

article_1438606661-aa.jpg

ஒரு நாடு இரண்டு தேசங்கள் என்ற எமது கட்சியின் கொள்கையில் தேசம் என்பதை தனிநாடு என்ற ரீதியில் சில அரசியல்வாதிகளும் சட்டத்தரணிகளும் திரிபுபடுத்திக் கூறி வருவதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், திங்கட்கிழமை (03) தெரிவித்தார்.

ஒரு நாடு இரு தேசம் என்பது வெற்றுக் கோஷம் எனவும் அது அர்த்தமில்லாது எனவும் வடமாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் கூறியிருந்தார். இந்த கருத்து தொடர்பில் பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில், 'இது அடிப்படையில் நேர்மையில்லாத பிரசாரம். இவ்வாறான பொய்ப் பிரசாரங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்னெடுக்கின்றது. இலங்கை அரசாங்கம் ஒரு நாடு, ஒரு தேசம் என்பதை வலியுறுத்தி வந்தது. பலாலி வீதிச் சந்தியில் பல காலங்களாக அந்த வாசகம் காணப்பட்டது.' என்றார்.

'நாட்டுக்கும் தேசத்துக்கு வித்தியாசம் தெரியாத அரசியல்வாதிகள் பலர் உள்ளனர். அதில் தமிழ் அரசியல்வாதிகள் அதிகம் உள்ளனர். சட்டத்தரணிகளுக்கு இது தொடர்பில் நன்றாகத் தெரிந்தும் அவர்களும் தேசத்தை நாடு என்றுரைக்கின்றனர். இது மக்களை ஏமாற்றும் நடவடிக்கையாகும். மக்களை தொடர்ந்தும் முட்டாளாக்கி அவர்களை அழிக்கும் முயற்சியில் ஈடுபடுகின்றனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தேசியம் என்ற பெயரில் கட்சியை வைத்து தேசம் என்பதை இல்லையென்கின்றனர். அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் சைக்கிள் சின்னத்தின் கீழ் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி போட்டியிடுகின்றது. எமது கொள்கைக்கு முரணாக நாங்கள் சொல்கின்றோம் என்பது அப்பட்டமான பொய். தனிநாடு என்ற கோட்பாட்டின் கீழ் தீர்வை எட்ட முடியாத நிலையில், கட்சியின் யாப்பை சுயநிர்ணய உரிமை, தேசம் என்ற ரீதியில் கொண்டுவந்துள்ளோம். இது பலருக்குத் தெரியும். தெரிந்தும் ஞாபகமறதியில் கதைக்கின்றனர்' என்று அவர் மேலும் கூறினார்.

http://www.tamilmirror.lk/151298#sthash.UbzWnzUq.dpuf

 

 

article_1438606661-aa.jpg

ஒரு நாடு இரண்டு தேசங்கள் என்ற எமது கட்சியின் கொள்கையில் தேசம் என்பதை தனிநாடு என்ற ரீதியில் சில அரசியல்வாதிகளும் சட்டத்தரணிகளும் திரிபுபடுத்திக் கூறி வருவதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், திங்கட்கிழமை (03) தெரிவித்தார்.

ஒரு நாடு இரு தேசம் என்பது வெற்றுக் கோஷம் எனவும் அது அர்த்தமில்லாது எனவும் வடமாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் கூறியிருந்தார். இந்த கருத்து தொடர்பில் பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில், 'இது அடிப்படையில் நேர்மையில்லாத பிரசாரம். இவ்வாறான பொய்ப் பிரசாரங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்னெடுக்கின்றது. இலங்கை அரசாங்கம் ஒரு நாடு, ஒரு தேசம் என்பதை வலியுறுத்தி வந்தது. பலாலி வீதிச் சந்தியில் பல காலங்களாக அந்த வாசகம் காணப்பட்டது.' என்றார்.

'நாட்டுக்கும் தேசத்துக்கு வித்தியாசம் தெரியாத அரசியல்வாதிகள் பலர் உள்ளனர். அதில் தமிழ் அரசியல்வாதிகள் அதிகம் உள்ளனர். சட்டத்தரணிகளுக்கு இது தொடர்பில் நன்றாகத் தெரிந்தும் அவர்களும் தேசத்தை நாடு என்றுரைக்கின்றனர். இது மக்களை ஏமாற்றும் நடவடிக்கையாகும். மக்களை தொடர்ந்தும் முட்டாளாக்கி அவர்களை அழிக்கும் முயற்சியில் ஈடுபடுகின்றனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தேசியம் என்ற பெயரில் கட்சியை வைத்து தேசம் என்பதை இல்லையென்கின்றனர். அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் சைக்கிள் சின்னத்தின் கீழ் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி போட்டியிடுகின்றது. எமது கொள்கைக்கு முரணாக நாங்கள் சொல்கின்றோம் என்பது அப்பட்டமான பொய். தனிநாடு என்ற கோட்பாட்டின் கீழ் தீர்வை எட்ட முடியாத நிலையில், கட்சியின் யாப்பை சுயநிர்ணய உரிமை, தேசம் என்ற ரீதியில் கொண்டுவந்துள்ளோம். இது பலருக்குத் தெரியும். தெரிந்தும் ஞாபகமறதியில் கதைக்கின்றனர்' என்று அவர் மேலும் கூறினார்.

http://www.tamilmirror.lk/151298#sthash.UbzWnzUq.dpuf

 

பலாலி வீதிச் சந்தியெங்கப்பா இருக்கு? ஒருக்கா விசாரிச்சுபார்ப்பம்
யாழ்பாணத்தில் தொடங்கி பலாலிவரை பலவீதிகளை ஊடறுத்துச்செல்லும் சந்திகளில் எது பலாலி வீதி சந்தியென்று குழப்பம் யாராவது விளக்கமுடியுமா?

தேசம் என்பது தனிநாடல்ல என்று தலையங்கத்தை பார்த்திட்டு அண்ணன் என்ன விளக்கியுள்ளார் என்று பார்க்க போனேன். நாடும் தேசமும் வேறு வேறு என்று ஆரம்பித்து வேற பிதட்டல் பிதட்டுகிறார் தவிர தேசம் என்பது தனிநாடல்ல  என்பதுபற்றி விளக்கவில்லையே......

தமிழ் தேசிய தலைவர் என்றால் என்ன?

Edited by Surveyor

அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் சைக்கிள் சின்னத்தின் கீழ். தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி போட்டியிடுகின்றது.இது மக்களை ஏமாற்றும் நடவடிக்கையாகும். மக்களை தொடர்ந்தும் முட்டாளாக்கி அவர்களை அழிக்கும் முயற்சியில் ஈடுபடுகின்றனர்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழரசுக்கட்சியின் வீட்டுச் சின்னத்தின் கீழ் தமிழ் தேசியக் கூட்டமைப்பு போட்டியிடுகின்றது.

அகில இலங்கை தமிழ் காங்கிரஸின்             தமிழரசுக்கட்சி  

முரணாக நாங்கள் சொல்கின்றோம்

  • கருத்துக்கள உறவுகள்

 அப்ப இதுவும் எங்கட சொந்தச் சரக்கில்லை. இலங்கை அரசாங்கதை உல்ட்டா பண்ணினது. அதுவும் சரிதானே நாங்கள் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு எதிராக முன்னைய மகிந்த அரசால் களமிறக்கப்பட்ட ஆக்கள். அதுதான் கடந்த அதிபர் தேர்தலில் மகிந்தவை மீண்டும் அதிபராக்க தேர்தலைப் புறக்கணிக்குமாறு கூறி மறைமுகமாக ஆதரவு தந்தனாங்கள்!

article_1438606661-aa.jpg

ஒரு நாடு இரண்டு தேசங்கள் என்ற எமது கட்சியின் கொள்கையில் தேசம் என்பதை தனிநாடு என்ற ரீதியில் சில அரசியல்வாதிகளும் சட்டத்தரணிகளும் திரிபுபடுத்திக் கூறி வருவதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், திங்கட்கிழமை (03) தெரிவித்தார்.

ஒரு நாடு இரு தேசம் என்பது வெற்றுக் கோஷம் எனவும் அது அர்த்தமில்லாது எனவும் வடமாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் கூறியிருந்தார். இந்த கருத்து தொடர்பில் பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில், 'இது அடிப்படையில் நேர்மையில்லாத பிரசாரம். இவ்வாறான பொய்ப் பிரசாரங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்னெடுக்கின்றது. இலங்கை அரசாங்கம் ஒரு நாடு, ஒரு தேசம் என்பதை வலியுறுத்தி வந்தது. பலாலி வீதிச் சந்தியில் பல காலங்களாக அந்த வாசகம் காணப்பட்டது.' என்றார்.

'நாட்டுக்கும் தேசத்துக்கு வித்தியாசம் தெரியாத அரசியல்வாதிகள் பலர் உள்ளனர். அதில் தமிழ் அரசியல்வாதிகள் அதிகம் உள்ளனர். சட்டத்தரணிகளுக்கு இது தொடர்பில் நன்றாகத் தெரிந்தும் அவர்களும் தேசத்தை நாடு என்றுரைக்கின்றனர். இது மக்களை ஏமாற்றும் நடவடிக்கையாகும். மக்களை தொடர்ந்தும் முட்டாளாக்கி அவர்களை அழிக்கும் முயற்சியில் ஈடுபடுகின்றனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தேசியம் என்ற பெயரில் கட்சியை வைத்து தேசம் என்பதை இல்லையென்கின்றனர். அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் சைக்கிள் சின்னத்தின் கீழ் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி போட்டியிடுகின்றது. எமது கொள்கைக்கு முரணாக நாங்கள் சொல்கின்றோம் என்பது அப்பட்டமான பொய். தனிநாடு என்ற கோட்பாட்டின் கீழ் தீர்வை எட்ட முடியாத நிலையில், கட்சியின் யாப்பை சுயநிர்ணய உரிமை, தேசம் என்ற ரீதியில் கொண்டுவந்துள்ளோம். இது பலருக்குத் தெரியும். தெரிந்தும் ஞாபகமறதியில் கதைக்கின்றனர்' என்று அவர் மேலும் கூறினார்.

http://www.tamilmirror.lk/151298#sthash.UbzWnzUq.dpuf

 

 அப்ப இதுவும் எங்கட சொந்தச் சரக்கில்லை. இலங்கை அரசாங்கதை உல்ட்டா பண்ணினது. அதுவும் சரிதானே நாங்கள் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு எதிராக முன்னைய மகிந்த அரசால் களமிறக்கப்பட்ட ஆக்கள். அதுதான் கடந்த அதிபர் தேர்தலில் மகிந்தவை மீண்டும் அதிபராக்க தேர்தலைப் புறக்கணிக்குமாறு கூறி மறைமுகமாக ஆதரவு தந்தனாங்கள்!

 

அண்ணை பலாலி வீதிச்சந்தியாம் எங்கண்ணை அது இருக்கு?

  • கருத்துக்கள உறவுகள்

சும்மா பலாலி வீதிச் சந்தி எண்டு சொன்னால் அது எங்கட லேடிஸ் கொலிஸ் பெட்டைகளையும் வேம்படிப் பெட்டைகளையும் ஒரே இடத்தில் அதிகம் பார்க்கக் கூடிய சந்தியான அரசடி வீதி - பலாலி வீதி சந்தியாகும்.  அதுக்கு முன்னுக்கு இலுப்பையடிச் சந்தி, பின்னுக்கு ஆலடிச் சந்தி!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.