Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

போதும் மழையே.. பொறுத்தருள்வாய்! - மன்றாடும் படங்கள்

Featured Replies

போதும் மழையே.. பொறுத்தருள்வாய்! - மன்றாடும் படங்கள்

 

 
title_2643622f.jpg
 

காஞ்சிபுரம் மாவட்டம் நீஞ்சல் மடுவில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் செங்கல்பட்டு மகாலட்சுமி நகர் பகுதியில் முற்றிலும் மூழ்கிப்போன குடியிருப்புகள். | படங்கள்: காஞ்சி கோ.கார்த்திக்

1_2643570a.jpg

 

செங்கல்பட்டு நீஞ்சல் மடுவில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் மகாலட்சுமி நகர் பகுதியில் முதல்மாடியை நெருங்கி வரும் வெள்ளநீர்.

 

2_2643579a.jpg

காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அடுத்த தச்சூர்-தேவாதூர் கிராமத்தில் விவசாய நிலங்களை மூழ்கடித்த வெள்ளம்.

3_2643578a.jpg

கொளவாய் ஏரியின் வெள்ளப் பெருக்கால் செங்கல்பட்டு ஜேசிகே நகர் குடியிருப்புப் பகுதிகளை தண்ணீர் சூழ்ந்துள்ளது.

4_2643577a.jpg

மதுராந்தகம் அடுத்த அருங்குனம் கிராமத்தில் தண்ணீரில் முழ்கியுள்ள நாற்றங்கால்.

5_2643576a.jpg

பேசின் பாலம் அருகே தண்டவாளத்தில் மழைநீர் தேங்கியுள்ள நிலையில், மெதுவாக இயக்கப்பட்ட எக்ஸ்பிரஸ் ரயில். | படம்: ச.கார்த்திகேயன்

6_2643575a.jpg

சென்னையின் நுழைவு வாயிலாக கருதப்படும் சைதாபேட்டை பாலத்தின் தடுப்பைத் தாண்டி குடியிருப்புகளை மூழ்கடித்து பாய்கிறது அடையாறு வெள்ளம்

7_2643574a.jpg

மோசமான பாதிப்பை சந்தித்துள்ள கோட்டூர்புரத்தின் பிரதான சாலையை ஆக்கிரமித்து காட்டாற்று வெள்ளம் போல செல்லும் மழைநீர்

8_2643573a.jpg

அசோக் பில்லரின் நான்கு திசைகளிலும் நீர் சூழ்ந்ததால் அசோக்நகர், கே.கே நகர் உள்ளிட்ட பகுதிகள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளன.

9_2643572a.jpg

 

தி.நகர் தெற்கு போக் சாலையில் வெள்ளத்தில் சிக்கியவர் தெர்மாகூல் மீது டிஷ் ஆண்டானா பலகையை வைத்து அதன்மீது அமர்ந்தபடி பாதுகாப்பாக வெள்ளத்தை கடந்து வருகிறார் | படங்கள்: க. ஸ்ரீபரத்

10_2643584a.jpg

சென்னை அருகே சிங்கபெருமாள் கோயில் விஞ்சூர் ஏரியில் உடைப்பு ஏற்பட்டதால் தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கில் நீந்தி செல்லும் பேருந்து | படம்: காஞ்சி கோ.கார்த்திக்

11_2643585a.jpg

ஆவடி ரயில் நிலையத்தில் தண்டவாளத்தில் தேங்கியுள்ள மழை நீர். இதனால் ரயில் சேவை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

12_2643586a.jpg

கூவம் ஆற்றில் கரை புரண்டு ஓடும் வெள்ளம்

13_2643587a.jpg

அண்ணாசாலை மின்வாரிய அலுவலகத்துக்குள் வெள்ள நீர் புகுந்ததால் அண்ணாசாலையின் முக்கிய பகுதிகள் இருளில் மூழ்கின. மின்வாரிய அலுவலகத்துக்குள் புகுந்த நீரை வெளியேற்ற முடியாமல் தவிக்கும் மின்துறை ஊழியர்கள்.

13-1_2643588a.jpg

பூந்தமல்லி நெடுஞ்சாலையையும் எழும்பூரையும் இணைக்கும் கெங்குசாமி நாயுடு சுரங்கப்பாதையில் நீச்சல் குளம்போல நீர் தேங்கியிருக்கிறது.

14_2643589a.jpg

சென்னை அருகே செங்குன்றம் பகுதியில் ரெட்டேரி முழுக் கொள்ளளவை எட்டியுள்ளது. ஏரியை ஒட்டிய பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் தண்ணீர் புகுந்துள்ளது.

16_2643590a.jpg

 

செம்பரம்பாக்கம் ஏரியின் உபரிநீர் அதிகளவில் திறக்கப்பட்டதால் அடையாற்றை ஒட்டியுள்ள தாழ்வான பகுதிகள் நீரில் மூழ்கின. வீட்டுக்குள் தண்ணீர் புகுந்ததால் கட்டிடத்தின் மேற்கூரையில் ஏறி உதவியை எதிர்பார்த்து காத்திருக்கும் மக்கள்.

17_2643591a.jpg

அனகாபுத்தூர் தரைப்பாலம் மூழ்கியுள்ள நிலையில் அருகிலுள்ள குடியிருப்புகளின் மேற்கூரையில் தஞ்சமடைந்த மக்கள்.

18_2643592a.jpg

அடையாற்றின் மத்தியில் உள்ள மரத்தில் சிலர் சிக்கியிருப்பதாக பொதுமக்கள் கூறியதால், தேடும் பணியில் ஈடுபட்ட பேரிடர் மீட்புக் குழுவினர்.

19_2643583a.jpg

அனகாபுத்தூர் பகுதியில் வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களுக்கு உணவுப் பொட்டலங்களை அனுப்பி உதவும் தன்னார்வ இளைஞர்கள்.

20_2643597a.jpg

மதுரவாயல்-தாம்பரம் பை-பாஸ் சாலையில் தண்ணீரில் மிதக்கும் வாகனங்கள். அப்பகுதியில் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது. | படங்கள்: ம.பிரபு

21_2643596a.jpg

22_text_2643617a.jpg

22_2643613a.jpg

23_text_2643612a.jpg

23_2643611a.jpg

24_text_2643616a.jpg

24_2643609a.jpg

25_text_2643608a.jpg

25_2643606a.jpg

26_text_2643605a.jpg

26_2643604a.jpg

 
  • தொடங்கியவர்

12308062_10153130633120163_6910826448156

12339112_10153130633275163_9222989112904

12308060_10153130633470163_3752296764798

12339157_10153130633475163_8169624602683

12314589_10153130633730163_4892328681783

12304542_10153130633740163_4633675047337

12291235_10153130633735163_1559330084786

12307576_10153130633755163_4148307677035

12307970_10153130633750163_8841147165726

12308136_10153130633765163_2059814788025

12291127_10153130633745163_8349030694283

11062087_10153130633760163_5325641709781

12339523_10153130633770163_4513187093649

மழை விட்டும் வெள்ளம் வடியாத சென்னை

https://www.facebook.com/bbctamil/posts/10153130634445163

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.