Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார் . ........ !

ஆண் : வெள்ளை புறா ஒன்று
ஏங்குது கையில் வராமலே
பெண் : வெள்ளை புறா ஒன்று
ஏங்குது கையில் வராமலே

ஆண் : நமது கதை புது கவிதை
இலக்கணங்கள் இதற்கு இல்லை
பெண் : நான் உந்தன் பூ மாலை

பெண் : கங்கை வெள்ளம் பாயும் போது
கரைகள் என்ன வேலியோ
ஆண் : ஆவியோடு சேர்ந்த ஜோதி
பாதை மாற கூடுமோ

பெண் : மனங்களின் நிறம் பார்த்த காதல்
முகங்களின் நிறம் பார்க்குமோ
ஆண் : நீ கொண்டு வா காதல் வரம்
பெண் : பூ தூவுமே பன்னீர் மரம்
ஆண் : சூடான கனவுகள் கண்ணோடு தள்ளாட

ஆண் : பூவில் சேர்ந்து வாழ்ந்த வாசம்
காவல் தன்னை மீறுமே
பெண் : காலம் மாறும் என்ற போதும்
காதல் நதி ஊறுமே

ஆண் : வரையரைகளை மாற்றும் போது
தலைமுறைகளும் மாறுமே
பெண் : என்றும் உந்தன் நெஞ்சோரமே
ஆண் : அன்பே உந்தன் சஞ்சாரமே
பெண் : கார்கால சிலிர்ப்புகள்
கண்ணோரம் உண்டாக ......... !

--- வெள்ளை புறா ஒன்று ---

  • Replies 5.9k
  • Views 327.9k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • வல்வை சகாறா
    வல்வை சகாறா

  • Ahasthiyan
    Ahasthiyan

    35 வருடங்களுக்கு முன்…* 1. செருப்பு பிய்ந்தால் தைத்து போட்டு க்கொண்டோம்.. 2. காதலித்து திருமணம் செய்தாலும் கணவனை , "என்னப்பா, மெய்யே" என மனைவி அழைப்பாள். 3. ஆணியில் மாட்டி கிழிந்த துணியை தைத்து

  • இணையவன்
    இணையவன்

    எல்லோருக்கும் வணக்கம். சில காலமாகத் தனிப்பட்ட பிரச்சனைகளால் யாழில் முழுமையாக இணைந்திருக்க முடியவில்லை. இன்றுமுதல் வழமைபோல் () வருகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார் . ......... !


பெண் :
ஸ்டைலு
ஸ்டைலு தான் இது
சூப்பர் ஸ்டைலு தான்
உன் ஸ்டைலுக் கேத்த
மயிலு நானுதான் ஓ
டச்சு டச்சு டச்சு டச்சு
என்ன டச்சு மீ ஓ கிச்சு
கிச்சு கிச்சு கிச்சு என்ன
கிச்சுமீ ஏழு மணிக்கு மேல
நானும் இன்பலட்சுமி

ஆண் : { பிகரு பிகரு
தான் நீ சூப்பர் பிகரு
தான் இந்த பிகருக்கேத்த
மைனர் நானு தான் } (2)
ஆ டச்சு டச்சு டச்சு டச்சு
என்ன டச்சு மீ ஓ கிச்சு கிச்சு
கிச்சு கிச்சு என்ன கிச்சுமீ
ஏழு மணிக்கு மேல நீயும்
இன்பலட்சுமி

ஆண் : காதலிச்சா
கவிதை வரும் கண்டு
கொண்டேன் பெண்ணாலே
பெண் : கருப்பும் ஓர் அழகு
என்று கண்டு கொண்டேன்
உன்னாலே

ஆண் : எங்கெங்கே
ஷாக் அடிக்கும்
அறிந்துக்கொண்டேன்
பெண்ணாலே
பெண் : எங்கெங்கே
தேள் கடிக்கும் தெரிந்து
கொண்டேன் உன்னாலே

ஆண் : காஷ்மீர்
ரோஜாவே கைக்கு
வந்தாயே மோந்து
பார்க்கும் முன்னே
முள்ளெடுத்து குத்தாதே
பெண் : அழகு ராஜாவே
அவசரம் ஆகாதே
மொட்டு மலரும்
முன்னே முட்டி முட்டி
சுத்தாதே

ஆண் : அடி ராத்திரி
வரவே என் ரகசிய
செலவே ஒரு காத்தடிக்குது
சோ்த்தணைக்கணும் காத்திரு
நிலவே

பெண் : பச்சரிசி
பல்லழகா பால்
சிரிப்பில் கொல்லாதே
ஆண் : அழகு மணி
தேரழகி அசைய விட்டே
கொல்லாதே

பெண் : நெத்தி தொடும்
முடியழகா ஒத்தை
முடி தாராயோ
ஆண் : கட்டை மலர்
குழலழகி ஒத்தை
மலர் தாராயோ

பெண் : அங்கே
தீண்டாதே ஆசை
தூண்டாதே சும்மா
கிடந்த சங்க ஊதி
விட்டு போகாதே
ஆண் : ஊடல் கொள்ளாதே
உள்ளம் தாங்காதே தலைவி
காய்ச்சல் கொண்டால்
தலையணையும் தூங்காதே

பெண் : அட கெட்டது
மனசு வந்து முட்டுது
வயசு உன்ன பார்த்த
பொழுது வேர்த்த
பெண்களில் நானொரு
தினுசு

பெண் : ஹேய்
டச்சு டச்சு டச்சு
டச்சு என்ன டச்சு மீ

ஆண் : அட கிச்சு
கிச்சு கிச்சு கிச்சு
என்ன கிச்சு மீ

பெண் : ஏழு மணிக்கு
மேல நானும்
இன்பலட்சுமி ....... !

--- ஸ்டைலு ஸ்டைலு தான் ---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார் ....... !


ஆண் :
சின்ன பொண்ணு சேலை
செண்பக பூ போல
எங்கே மாராப்பு……
மயிலே நீ போ வேணாம் வீராப்பு…..

பெண் : சின்ன பொண்ணு சேலை
செண்பக பூ போல
சின்ன பொண்ணு சேலை
செண்பக பூ போல
கையே மாராப்பு….
வருவேன் நீ வா வேணா வீராப்பு….

பெண் : நீர் போகும் வழியோடு
தான் போகும் என் சேலை
நீ போகும் வழி தேடி
வருவேனே பின்னால

ஆண் : வழி தெரியாத ஆறு இது
இத நம்பித்தானா ஓடுவது

பெண் : புது வெள்ளம் சேரும்போது
வழி என்ன பாதை என்ன
காற்றாகி வீசும் போது
தசை என்ன தேசம் என்ன

ஆண் : மனச தாழ் போட்டு
மயிலே நீ போ வேணாம் விளையாட்டு..

ஆண் : என் மேல நீ ஆசை
கொண்டாலும் தப்பில்ல..
என்றாலும் குயிலுக்கு
நின்றாட கொப்பில்ல..

பெண் : நீ தந்த தாலி முடிஞ்சு வச்சேன்
உன்ன நம்பி தானே ஒளிச்சு வச்சேன்

ஆண் : பொல்லாப்பு வேணா புள்ள
பூச்சூடும் காலம் வல்ல
நான் தூங்க பாயும் இல்ல
நீ வந்த நியாயம் இல்ல
வீணா கூப்பாடு வருவேன்
நீ வா ரோசா பூ சூடு…....... !

--- சின்ன பொண்ணு சேலை ---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார் . .......... !


ஆண் : அழகுக்கு மறுப் பெயர் பெண்ணா
அல்லி மலருக்கு மறுப் பெயர் கண்ணா

பெண் : தமிழுக்கு மறுப் பெயர் அமுதா
அதை தருகின்ற இதழ் தங்க சிமிழா

ஆண் : நூறு கோடி பாடல் நெஞ்சில்
ஊறுகின்ற வேளையிது

பெண் : ஏடு போன்ற கன்னம் கண்டு
இதழ்களாலே எழுதுவது

ஆண் : அந்தி பொழுதில் தொடங்கும்

பெண் : அன்பு கவிதை அரங்கம்

ஆண் : இளமைக்கு பொருள் சொல்ல வரவா

பெண் : அந்த பொருளுக்கு மறுபெயர் உறவா

ஆண் : நாடி நரம்பில் கோடி மின்னல்
ஓடி பாய்ந்து மறைவதென்ன

பெண் : கூந்தல் தொடங்கி பாதம் வரையில்
கைகள் கொண்டு அளப்பதென்ன

ஆண் : அது முதல் முதல் பாடம்

பெண் : அடுத்தது என்ன நேரும்

ஆண் : எடுப்பதும் கொடுப்பதும் நடக்கும்

பெண் : அதில் இருவருக்கும் சரி பங்கு இருக்கும்

ஆண் : ஆலிலை மேலே கண்ணனை போலே
நூலிடை மேலே ஆடிடவோ

பெண் : ஆடும் பொது கூடும் சுகத்தை
வார்த்தை கொண்டு கூரிடவோ

ஆண் : பெண்மை மலர்ந்தே வழங்கும்

பெண் : தன்னை மறந்தே மயங்கும்

ஆண் : விடிந்த பின் தெளிவது தெளியும்

பெண் : அது தெளிந்த பின் நடந்தது புரியும் ........ !

--- அழகுக்கு மறுப் பெயர் பெண்ணா ---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார் . .......... !

ஆண் : மின்னும் பனி
சாரல் உன் நெஞ்சில்
சேர்ந்தாலே கண்ணில்
உன்னை வைத்து பெண்
தைத்து கொண்டாலே
வெண்ணிலா துவின் தன்
காதல் சொன்னாலே
மல்லிகை வாசம் உன்
பேச்சில் கண்டாலே பொன்
மான் இவளா உன் வான
வில்லா உன் வான் இவளா
உன் வான வில்லா

பெண் : உனக்குள் நானே
உருகும் இரவில் உள்ளத்தை
நான் சொல்லவா மருவும்
மனதின் ரகசிய அறையில்
ஒத்திகை பார்த்திட வா சிறுக
சிறுக உன்னில் என்னை
தொலைத்து மொழி சொல்லவா
சொல்லால் சொல்லும் என்னை
வாட்டும் ரணமும் தேன் அல்லவா

பெண் : ஏனோ நம் பொய்
வார்த்தையேதான் ஏன்
அதில் உன் என் மௌனமே
தான் உதட்டில் சிரிப்பை
தந்தாய் மனதில் கனத்தை
தந்தாய்

பெண் : ஒரு முறை
என்னை எனக்கென்று
சுவாசிக்கவா மறுமுறை
உன்னை புதிதாக சுவாசிக்கவா

பெண் : தீபோல் தேன்போல்
சலனமேதான் மதியினும்
நிம்மதி சிதையவேதான்
நிழலை விட்டு சென்றாயே
நினைவை வெட்டி சென்றாயே

பெண் : இனி ஒரு பிறவி
உன்னோடு வாழ்ந்திடவா
அது வரை என்னை
காற்றோடு சேர்த்திடவா .......... !

--- உனக்குள் நானே ........ !

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார் . ......... !

பெண் : { அத்தான்
என்னத்தான் அவர்
என்னை தான்
எப்படி சொல்வேனடி } (2)

பெண் : அவர் கையை
தான் கொண்டு
மெல்லத்தான் வந்து
கண்ணை தான் எப்படி
சொல்வேனடி

பெண் : { ஏன் அத்தான்
என்னை பார் அத்தான்
கேள் அத்தான் என்று
சொல்லித்தான் } (2)

பெண் : சென்ற பெண்ணை
தான் கண்டு துடித்தான்
அழைத்தான் பிடித்தான்
அணைத்தான் எப்படி
சொல்வேனடி

பெண் : { மொட்டுத்தான்
கன்னி சிட்டுத்தான்
முத்துத்தான் உடல்
பட்டுத்தான் } (2)

பெண் : என்று தொட்டுத்தான்
கையில் இணைத்தான்
வளைத்தான் பிடித்தான்
அணைத்தான் எப்படி
சொல்வேனடி ........ !

--- அத்தான் என்னத்தான் ---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார் . ......... !

ஆண் : அழகூரில் பூத்தவளே
என்னை அடியோடு சாய்த்தவளே
மழையூரின் சாரலிலே
என்னை மார்போடு சேர்த்தவளே

ஆண் : உனை அள்ளித்தானே
உயிர் நூலில் கோர்ப்பேன்
உயிர் நூலில் கோர்த்து
உதிராமல் காப்பேன்

பெண் : நீ உடுத்தி போட்ட உடை
என் வயதை மேயுமடா
ஆண் : நீ சுருட்டி போட்ட முடி
மோதிரமாய் ஆகுமடி

பெண் : இமையாலே நீ கிருக்க
இதழாலே நான் அழிக்க
கூச்சம் இங்கே
கூச்சப்பட்டு போகிறதே

ஆண் : சடையாலே நீ இழுக்க
இடைமேலே நான் வழுக்க
காய்ச்சலுக்கும் காய்ச்சல்
வந்து வேகிறதே

பெண் : என்னை திரியாக்கி
உன்னில் விளக்கேற்றி
எந்நாளும் காத்திருப்பேன்

ஆண் : நீ முறிக்கும் சோம்பலிலே
நான் ஒடிஞ்சு சாஞ்சிடுவேன்
பெண் : நீ இழுக்கும் மூச்சுக்குள்ளே
நான் இறங்கி தூங்கிடுவேன்

ஆண் : குறிலாக நான் இருக்க
நெடிலாக நீ வளர்க்க
சென்னை தமிழ்
சங்கத்தமிழ் ஆனதடி

பெண் : அறியாமல் நான் இருக்க
அழகாக நீ திறக்க
காதல் மழை
ஆயுள் வரை தூருமடா

ஆண் : என்னை மறந்தாலும்
உன்னை மறவாத
நெஞ்சோடு நானிருப்பேன்

பெண் : ஹோய் ஹோய் ஹோய்
அன்பூரில் பூத்தவனே
ஆண் : ஹ்ம்ம் ஹ்ம்ம்
என்னை அடியோடு சாய்த்தவளே
பெண் : ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்
மழையூரின் சாரலிலே
ஆண் : ஹ்ம்ம் ஹ்ம்ம்
என்னை மார்போடு சேர்த்தவளே

பெண் : உனை அள்ளித்தானே
உயிர் நூலில் கோர்ப்பேன்
ஆண் : உயிர் நூலில் கோர்த்து
உதிராமல் காப்பேன் ......... !

--- அழகூரில் பூத்தவளே ---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார் . ........ !


நெஞ்சம்

மறப்பதில்லை...

அது

நினைவை

இழக்கவில்லை

நான்

காத்திருந்தேன்

உன்னை

பார்த்திருந்தேன்

கண்களும்

மூடவில்லை...

என்

கண்களும்

மூடவில்லை

நெஞ்சம்

மறப்பதில்லை...

காலங்கள் தோறும்

உன் மடி தேடி

கலங்கும் என்மனமே

காலங்கள் தோறும்

உன் மடி தேடி

கலங்கும் என்மனமே

வரும் காற்றினிலும்

பெரும் கனவினிலும்

நான்

காண்பதும்

உன் முகமே

நான்

காண்பதும்

உன் முகமே

தாமரை மலரில்

மனதினை எடுத்து

தனியே

வைத்திருந்தேன்

தாமரை மலரில்

மனதினை எடுத்து

தனியே

வைத்திருந்தேன்

ஒரு தூதுமில்லை

உன் தோற்றமில்லை

கண்ணில்

தூக்கமும்

பிடிக்கவில்லை

கண்ணில்

தூக்கமும்

பிடிக்கவில்லை ......... !

--- நெஞ்சம் மறப்பதில்லை ---

  • கருத்துக்கள உறவுகள்

509340399_4012326385675993_8018310086228

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார் . ......... !

ஆண் : ஆயிரம் ஜன்னல் வீடு
இது அன்பு வாழும் கூடு
ஆலமரத்து விழுது
இதன் ஆணி வேரு யாரு

ஆண் : அடை காக்கிற கோழியப் போலவே
இந்த கூட்டைக் காப்பது யாருங்க
அழகான அம்மன போலவே
எங்க அப்பத்தாவப் பாருங்க

ஆண் : ஏய் சுத்துறான் சுத்துறான்
காதுலதான் சுத்துறான்
வீசுறான் வீசுறான்
வலையத்தானே வீசுறான்

ஆண் : பாசமான புலிங்க கூட
பத்துநாள் தூங்கலாம்
பாசமுள்ள இந்த வீட்டில்
படிக்கட்டா மாறலாம்

ஆண் : வீரபாண்டித் தேரப் போல
இந்த வீட்டப் பாரு பாரு
வீரமான வம்சத்தாளு
இவங்களப் போல் யாரு

ஆண் : சித்தப்பாவின் மீசையப் பார்த்தா
சிறுத்த கூட நடுங்கும் நடுங்கும்
சித்தியோட மீன் கொழம்புக்கு
மொத்த குடும்பம் அடங்கும்

ஆண் : கோழி வெரட்ட வைரக்கம்மல்
கழட்டித்தானே எறிவாங்க
திருட்டுப்பயல புடுச்சுக் கட்ட
கழுத்துச் செயின அவுப்பாங்க

ஆண் : காட்டுறான் காட்டுறான்
கலர்படம் காட்டுறான்
நீட்டுறான் நீட்டுறான்
வாய ரொம்ப நீட்டுறான்

ஆண் : சொந்த பந்தம் கூட இருந்தா
நெருப்புல நடக்கலாம்
குழு : வேலு அண்ணன் மனசுவச்சா
நெருப்பயே தாண்டலாம்

ஆண் : சொக்கம்பட்டி ஊருக்குள்ள
ஒடுதொரு ஆறு ஆறு
ஆத்துக்குள்ள அயிரமீனும்
சொல்லுது உன் பேரு

ஆண் : சுத்துப்பட்டு பதினெட்டுப்பட்டி
நாட்டாமதான் யாரு யாரு
பஞ்சாயத்து திண்ணையும் சொல்லும்
தாத்தாவோட பேரு

ஆண் : வாசக்கதவு தொரந்தே இருக்கும்
வந்த சொந்தம் திரும்பாது
வேட்டையாடப் போனா ஐயா
நூறு சிங்கம் புடிப்பாரு

ஆண் : ஐயோ வைக்கிறான் வைக்கிறான்
ஐசத்தூக்கி வைக்கிறான்
கத்துறான் கத்துறான் காரியமா கத்துறான்

ஆண் : ஈரமுள்ள இதயம் இருந்தால்
ஈட்டியத்தான் தாங்கலாம்
குழு : வேலு அண்ணன் மனசவச்சா
இந்த வீட்டில் தங்கலாம் ......... !


--- ஆயிரம் ஜன்னல் வீடு ---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார் . .......... !

ஆண் : என் கண்மணி
உன் காதலி இள
மாங்கனி உன்னை
பார்த்ததும் சிரிக்கின்றதேன்
சிரிக்கின்றதேன் நான் சொன்ன
ஜோக்கை கேட்டு நாணமோ
நீ நகைச்சுவை மன்னனில்லையோ

ஆண் : நன்னா
சொன்னேள்
போங்கோ

பெண் : என் மன்னவன்
உன் காதலன் எனை
பார்த்ததும் ஓராயிரம்
கதை சொல்கிறான்
கதை சொல்கிறான்
அம்மம்மா இன்னும்
கேட்க தூண்டுமோ
நீ ரசிக்கின்ற
கன்னியில்லையோ

ஆண் : இருமான்கள்
பேசும்போது மொழியேதம்மா
பிறர் காதில் கேட்பதற்கும்
வழியேதம்மா

பெண் : ஒரு ஜோடி
சேர்ந்து செல்லும்
பயணங்களில் உறவன்றி
வேறு இல்லை கவனங்களில்

ஆண் : இளமா மயில்
பெண் : அருகாமையில்

ஆண் : வந்தாடும் வேலை
இன்பம் கோடி என்று
அனுபவம் சொல்ல
வில்லையோ

ஆண் : இந்தாமா
கருவாட்டு கூடை
முன்னாடி போ

ஆண் : தேனாம்பேட்டை
சூப்பர் மார்க்கெட் இறங்கு

ஆண் : மெதுவாக
உன்னை கொஞ்சம்
தொட வேண்டுமே
திருமேனி எங்கும்
விரல்கள் படவேண்டுமே

பெண் : அதற்கான
நேரம் ஒன்று வர
வேண்டுமே அடையாள
சின்னம் ஒன்று தர வேண்டுமே

ஆண் : இரு தோளிலும்
மணமாலைகள்

பெண் : கொண்டாடும்
காலமொன்று கூடுமென்று
தவிக்கின்ற தவிப்பென்னவோ ......... !

--- என் கண்மணி உன் காதலி ---


  • கருத்துக்கள உறவுகள்

505646473_4005818182993480_8969854567277

  • கருத்துக்கள உறவுகள்

511316237_4016955725213059_7948225023540

  • கருத்துக்கள உறவுகள்

513694242_1032034139101872_8804556169086

  • கருத்துக்கள உறவுகள்

514200317_4020482508193714_8117246194473

  • கருத்துக்கள உறவுகள்

515443099_4024505291124769_7954591102214

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார் . .......... !

ஆண் : நீரோடும்
வைகையிலே
நின்றாடும் மீனே

பெண் : நெய்யூறும்
கானகத்தில் கை
காட்டும் மானே

ஆண் : தாலாட்டும்
வானகத்தில் பாலூட்டும்
வெண்ணிலவே

பெண் : தெம்மாங்கு
பூந்தமிழே தென்னாடன்
குலமகளே

பெண் : மகளே உன்னைத்
தேடி நின்றாளே மங்கை
இந்த மங்கல மங்கை

ஆண் : வருவாய் என்று
வாழ்த்தி நின்றாரே தந்தை
உன் மழலையின் தந்தை

ஆண் : { நான் காதலென்னும்
கவிதை சொன்னேன்
கட்டிலின் மேலே

பெண் : அந்தக் கருணைக்கு
நான் பரிசு தந்தேன்
தொட்டிலின் மேலே } (2)

ஆண் & பெண் : ஆரிரோ
ஆரிரோ ஆரிரோ ஆராரோ

பெண் : குயிலே என்று
கூவி நின்றேனே உன்னை
என் குலக்கொடி உன்னை

ஆண் : துணையே ஒன்று
தூக்கி வந்தாயே இங்கே
உன் தோள்களில் இங்கே

பெண் : உன் ஒரு
முகமும் திருமகளின்
உள்ளமல்லவா
ஆண் : உங்கள் இரு
முகமும் ஒரு முகத்தின்
வெள்ளமல்லவா

ஆண் & பெண் : ஆரிரோ
ஆரிரோ ஆரிரோ ஆராரோ ........ !

--- நீரோடும் வைகையிலே ---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார் . .......... !

ஆண் : ஓஹோ ஓஹோ
ஓஹோ ஓஹோ ஓஹோ
ஓஹோ ஓ ஹோ …….

ஆண் : அடடா என்ன
அழகு என்னை அழகாய்
கடத்தும் அழகு அழித்தே
நொறுக்கும் அழகு
பிழைப்பேனா தெரியல

ஆண் : கண்கள் நிலவின்
அழகு அவள் கன்னம்
வெயிலின் அழகு கூந்தல்
மழையின் அழகு
தொலைந்தேனே கிடைக்கல

ஆண் : சிரிக்கிறாளோ
கொஞ்சம் சிதைகிறேன்
நடக்கிறாளோ பின்னால்
அலைகிறேன் தெரிந்துமே
ஹோ ஐயோ தொலைகிறேன்
காதலின் கைகளில்
விழுகிறேன்

ஆண் : எதையோ
சொல்ல வார்த்தை
ஒன்று நான் கோர்க்கிறேன்
எதிரே உன்னை பார்த்த
உடனே ஏன் வேர்க்கிறேன்

ஆண் : பெண்ணே உன்
பார்வையாலே அலை
பாய்கிறேனே ஆஹா
இந்த நேரம் நானும்
குடை சாய்கிறேன்

ஆண் : காதோரமாய்
ஊஞ்சல் கொடு காதோரமாய்
ஊஞ்சல் கொடு பெண்ணே
உன் கம்மல் போல் நான்
ஆடுவேன் கால் ஓரமாய்
சிறையில் இடு பெண்ணே
உன் கொலுசாக நான்
மாறுவேன் ........... !

--- அடடா என்ன அழகு ---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார் . .......... !

ஆண் : மின்சாரம் என்
மீது பாய்கின்றதே

பெண் : உன் கண்கள்
என் கண்ணை
மேய்கின்றதே

ஆண் : உன் வார்த்தை
என் பாஷை ஆகின்றதே

பெண் : உள்நெஞ்சில்
மின்னல் பூ பூக்கின்றதே

ஆண் : நீ உத்தரவிட்டால்
முத்தம் தருவேன் உதடுகள்
வேர்க்கும்வரை உண்மையில்
நானும் யோக்கியன்தானடி
உன்னைப் பார்க்கும்வரை

ஆண் : காதல் ஸியே ஓ
காதல் ஸியே ஓ காதல்
ஸியே காதல் ஸியே

பெண் : என்னைவிட இந்த
உலகிலே உன்னை மிகமிக
விரும்பினேன்

ஆண் : உந்தன் அன்பு
தரும் சுகத்தினால்
இன்னும் உயிருடன்
இருக்கிறேன்

பெண் : ஹ்ம்ம் ஹ்ம்ம்
ஹ்ம்ம் தீ கூட தின்னத்
தின்ன தித்திக்கும் என்று
கண்டேன் அன்பே நீ பக்கம்
வந்தால் புத்திக்கு ஓய்வு
தந்தேன்

ஆண் : பெண் என்றால்
மென்மை என்று கவிதைகள்
சொல்லி வந்தேன் உன்னை
நான் பார்த்த பின்தான்
கன்னத்தில் போட்டுக்கொண்டேன்

ஆண் : காதல் ஸியே ஓ
காதல் ஸியே ஓ காதல்
ஸியே காதல் ஸியே

பெண் : மெல்ல மெல்ல
எந்தன் உயிரினை மென்று
தின்று இன்று சிரிக்கிறாய்

ஆண் : கொள்ளை அடித்தது
நீயடி என்னைக் குற்றம்
சொல்லித் திரிகிறாய்

பெண் : ஆஹாஹா
பொல்லாத இம்சை
ஒன்றில் புரியாமல்
மாட்டிகொண்டேன்
இம்சைக்கு இன்னொரு
பேர் காதல்தான் என்று
கண்டேன்

ஆண் : அன்பே நீ
அருகே வந்தால்
என் உலகம் சுருங்கக்
கண்டேன் ஒரு கோப்பை
தண்ணீர் காதல் அதில்
நீந்தக் கற்றுக்கொண்டேன்

ஆண் : காதல் ஸியே ஓ
காதல் ஸியே ஓ காதல்
ஸியே காதல் ஸியே.......... !

--- மின்சாரம் என் மீது பாய்கின்றதே ---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார் . .......... !

பெண் : தவமின்றி
கிடைத்த வரமே இனி
வாழ்வில் எல்லாம்
சுகமே தவமின்றி
கிடைத்த வரமே இனி
வாழ்வில் எல்லாம் சுகமே

ஆண் : நீ சூரியன் நான்
வெண்ணிலா உன் ஒளியால்
தானே வாழ்கிறேன்

பெண் : நீ சூரியன் நான்
தாமரை நீ வந்தால் தானே
மலர்கிறேன்

ஆண் : நீ சூரியன் நான்
வான்முகில் நீ நடந்திடும்
பாதையாகிறேன்

பெண் : நீ சூரியன் நான்
ஆழ்கடல் என் மடியில்
உன்னை ஏந்தினேன்


ஆண் : ஹோ கடிவாளம்
இல்லாத காற்றாக நான்
மாற வேண்டாமா வேண்டாமா

பெண் : கடிகாரம் இல்லாத
ஊர் பார்த்து குடியேற
வேண்டாமா வேண்டாமா

ஆண் : கை கோர்க்கும்
போதெல்லாம் கை ரேகை
தேயட்டும் முத்தத்தின்
எண்ணிக்கை முடிவின்றி
போகட்டும்

பெண் : பகலெல்லாம்
இரவாகி போனாலென்ன
இரவெல்லாம் விடியாமல்
நீண்டாலென்ன

ஆண் : நம் உயிர்
ரெண்டும் உடல்
ஒன்றில் வாழ்ந்தால்
என்ன

ஆண் : சூடான இடம்
வேண்டும் சுகமாகவும்
வேண்டும் தருவாயா
தருவாயா

பெண் : கண் என்ற
போர்வைக்குள் கனவென்ற
மெத்தைக்குள் வருவாயா
வருவாயா

ஆண் : விழுந்தாழும் உன்
கண்ணில் கனவாக நான்
விழுவேன் எழுந்தாலும்
உன் நெஞ்சில் நினைவாக
நான் எழுவேன்

பெண் : மடிந்தாலும்
உன் மூச்சின் சூட்டால்
மடிவேன் பிறந்தாலும்
உனையே தான் மீண்டும்
சேர்வேன்

ஆண் : இனி உன்
மூச்சை கடன் வாங்கி
நான் வாழுவேன் .......... !

--- தவமின்றி கிடைத்த வரமே ---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார் . ......... !

ஆண் : சொல்லிட்டாளே அவ
காதல சொல்லும் போதே சுகம்
தாலல இது போல் ஒரு வாா்த்தைய
யாாிடமும் நெஞ்சு கேக்கல
இனி வேறொரு வாா்த்தைய
கேட்டிடவும் எண்ணி பாக்கல
அவ சொன்ன சொல்லே போதும்
அதுக்கு ஈடே இல்ல யேதும் யேதும்…

பெண் : சொல்லிட்டேனே இவ
காதல சொல்லும் போதே சுகம்
தாலல இது போல் ஒரு வாா்த்தைய
யாாிடமும் சொல்ல தோணல
இனி வேறொரு வாா்த்தைய
பேசிடவும் எண்ணம் கூடல
உனதன்பே ஒன்றே போதும்
அதுக்கு ஈடே இல்ல யேதும் யேதும்…

ஆண் : அம்மையவள் சொன்ன
சொல் கேக்கல அப்பனவன்
சொன்ன சொல் கேக்கல
உன்னோடைய சொல்ல கேட்டேன்
ரெண்டு பேர ஒன்னா பாா்த்தேன்

பெண் : மனசையும் தொறந்து
சொன்னா எல்லாமே கிடைக்குது
உலகத்துல வருவத எடுத்து சொன்னா
சந்தோஷம் முளைக்குது இதயத்துல

ஆண் : அட சொன்ன சொல்லே
போதும் அதுக்கு ஈடே இல்லை
யேதும் யேதும்…

பெண் : சொல்லிட்டேனே இவ காதல

ஆண் : சொல்லிட்டாளே அவ காதல

பெண் : எத்தனையோ சொல்லு
சொல்லாமலே உள்ளத்திலே
உண்டு என்பாா்களே சொல்லுறதில்
பாதி இன்பம் சொன்ன பின்னே ஏது துன்பம்

ஆண் : உதட்டுல இருந்து சொன்னா
தன்னால மறந்திடும் நிமிசத்துல
இதயத்தில் இருந்து சொன்னா
போகாம நிலைச்சிடும் உதிரத்துல

ஆண் : அவ சொன்ன
சொல்லே போதும்
அதுக்கு ஈடே இல்ல
யேதும் யேதும்…..... !

--- சொல்லிட்டாளே அவ காதல ---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார் ......... !


ஆண் :
கண்டேன் கல்யாணப் பெண் போன்ற மேகம்
கண்டேன் கல்யாணப் பெண் போன்ற மேகம்
அங்கே உல்லாச ஊர்வல ஓடம்
மணமகன் மணமகள் மணவறைக் கோலமே

பெண் : செம்பொன் மீனாட்சி நடத்தும் ராஜாங்கம்
சிரிக்கும் பூந்தோட்டமோ
இது சேலை முந்தானை விரிக்கும் பூமாது
ஆடும் கொண்டாட்டமோ

ஆண் : அலைகள் நீரோட்டம் அம்மன் தேரோட்டம்
பருவப் பெண்ணாட்டமோ
பனி மலைகள் தாலாட்டும் மலர்கள் பாராட்டும்
கலைகள் வெள்ளோட்டமோ

பெண் : சிறு அத்தாணி முத்தாரமோ
இந்த அத்தானின் அச்சாரமோ
சிறு அத்தாணி முத்தாரமோ
இந்த அத்தானின் அச்சாரமோ

ஆண் : ராஜாவின் வட்டாரமோ
இந்த ராஜாத்தி வித்தாரமோ

ஆண் : இடையின் மீதாக வளையும் வண்ணங்கள்
இளமைப் பூப்பந்தலோ
இலையும் மூடாமல் தலையும் வாராமல்
அசையும் பொன் பூக்களோ

பெண் : நடையில் அன்னங்கள் அடையும் இல்லங்கள்
இடையில் வைத்தார்களோ
நளினப் பொன்மேனி சுவையைப் பாரென்று
உனக்கே தந்தார்களோ

ஆண் : சுகம் ஒன்றாக வைத்தார்களோ
நம்மை ஒன்றாக்க வைத்தார்களோ
பெண் : கண் பார்க்க வைத்தார்களோ
உன்னை பெண் பார்க்க வைத்தார்களோ

ஆண் : வரிசைப் பல்முத்து அழகுப் பூங்கொத்து
நகையில் நான் ஆடவா
வதனச் செவ்வல்லி சரியும் வண்ணத்தில்
மெதுவாய் நான் பாடவா

பெண் : அடிமைப் பெண்ணேனும் உடமை உன்னோடு
அதிகம் நான் சொல்லவா
அணைக்கும் கையுண்டு ரசிக்கும் பெண்ணுண்டு
பருவம் தேனல்லவா

ஆண் : நான் கண்ணாடி பார்த்தாலென்ன
பெண் : அதைக் கன்னத்தில் பார்த்தாலென்ன
ஆண் : நெஞ்சத்தைப் பார்த்தாலென்ன
பெண் : அதை மஞ்சத்தில் பார்த்தாலென்ன ......... !

--- கண்டேன் கல்யாணப் பெண் போன்ற மேகம் ---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார் . .......... !

ஆண் : சிரிப்பு வருது சிரிப்பு வருது
சிரிக்க சிரிக்க சிரிப்பு வருது

ஆண் : சிரிப்பு வருது சிரிப்பு வருது
சிரிக்க சிரிக்க சிரிப்பு வருது

ஆண் : சின்ன மனுசன் பெரிய மனுசன்
செயலை பார்த்து சிரிப்பு வருது
சின்ன மனுசன் பெரிய மனுசன்
செயலை பார்த்து சிரிப்பு வருது

ஆண் : ஹா ஹா ஹா ஹா
மேடையேறி பேசும்போது
ஆறு போல பேச்சு
மேடையேறி பேசும்போது
ஆறு போல பேச்சு

ஆண் : கீழ இறங்கி பேகும்போது
சொன்னதெல்லாம் போச்சு
கீழ இறங்கி பேகும்போது
சொன்னதெல்லாம் போச்சு

ஆண் : காச எடுத்து நீட்டு
கழுத பாடும் பாட்டு
ஆச வார்த்தை காட்டு
உனக்கும் கூட ஓட்டு

ஆண் : உள்ள பணத்தை
பூட்டி வச்சி கள்ளன் வேசம் போடு
உள்ள பணத்தை
பூட்டி வச்சி கள்ளன் வேசம் போடு

ஆண் : ஒளிஞ்சி மறைஞ்சி ஆட்டம் போட்டு
உத்தமன் போல பேசு
ஒளிஞ்சி மறைஞ்சி ஆட்டம் போட்டு
உத்தமன் போல பேசு

ஆண் : நல்ல குணத்த மாத்து
கள்ள பணத்த ஏத்து
நல்ல நேரம் பார்த்து
நண்பனையே மாத்து

ஆண் : ஹா ஹா ஹா ஹா ........... !

--- சிரிப்பு வருது சிரிப்பு வருது ---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார் . .......... !


ஆண் : சம்சாரம் என்பது வீணை
சந்தோசம் என்பது ராகம்
சலனங்கள் அதில் இல்லை
மணம் குணம் ஒன்றான முல்லை

ஆண் : என் வாழ்க்கை திறந்த ஏடு
அது ஆசை கிளியின் கூடு
என் வாழ்க்கை திறந்த ஏடு
அது ஆசை கிளியின் கூடு

ஆண் : பல காதல் கவிதை பாடி
பரிமாறும் உண்மைகள் கோடி

ஆண் : இது போன்ற ஜோடி இல்லை
இது போன்ற ஜோடி இல்லை
மணம் குணம் ஒன்றான முல்லை

ஆண் : என் மாடம் முழுதும் விளக்கு
ஒரு நாளும் இல்லை இருட்டு
என் மாடம் முழுதும் விளக்கு
ஒரு நாளும் இல்லை இருட்டு

ஆண் : என் உள்ளம் போட்ட கணக்கு
ஒரு போதும் இல்லை வழக்கு

ஆண் : இது போன்ற ஜோடி இல்லை
இது போன்ற ஜோடி இல்லை
மணம் குணம் ஒன்றான முல்லை

ஆண் : தைமாத மேக நடனம்
என் தேவி காதல் நளினம்
தைமாத மேக நடனம்
என் தேவி காதல் நளினம்

ஆண் : இந்த காதல் ராணி மனது
அது காலம்தோறும் எனது

ஆண் : இதில் மூடும் திரைகள் இல்லை
இதில் மூடும் திரைகள் இல்லை
மணம் குணம் ஒன்றான முல்லை ........ !

--- சம்சாரம் என்பது வீணை ---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார் . ........ !


பெண் மற்றும் குழு :

{என்னுள்ளே என்னுள்ளே
பல மின்னல் எழும் நேரம்
எங்கெங்கோ எங்கெங்கோ
என் எண்ணம் போகும் தூரம்} (2)

பெண் மற்றும் குழு :
நான் மெய் மறந்து மாற
ஒரு வார்த்தை இல்லை கூற
பெண் : எதுவோ மோகம்

பெண் : கண்ணிரண்டில் நூறு
வெண்ணிலாக்கள் தோன்றும்
ஆனாலும் அனல் பாயும்
நாடி எங்கும் ஏதோ
நாத வெள்ளம் ஓடும்
ஆனாலும் என்ன தாகம்

பெண் : மெய் சிலிர்க்கும் வண்ணம்
தீ வளர்த்ததென்ன
தூபம் போடும் நேரம்
தூண்டிலிட்டதென்ன
என்னையே கேட்டு
ஏங்கினேன் நான்

பெண் : கூடு விட்டு கூடு
ஜீவன் பாயும் போது
ஒன்றில் ஒன்றாய் கலந்தாட
ஊன் கலந்து ஊனும்
ஒன்று பட தியானம்
ஆழ்நிலையில் அரங்கேற

பெண் : காலம் என்ற தேரே
ஆடிடாமல் நில்லு
இக்கணத்தை போல
இன்பம் ஏது சொல்லு
காண்பவை யாவும்
சொர்க்கமே தான் ......... !

--- என்னுள்ளே என்னுள்ளே ---

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.