Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாதுகாப்பு அமைச்சின் ஆலோசகரின் மகனைக் காணவில்லை.

Featured Replies

பாதுகாப்பு அமைச்சின் ஆலோசகரின் மகனைக் காணவில்லை.

சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் மூத்த ஆலோசகரின் மகனைக் காணவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் மூத்த ஆலோசகரான எம்.டி.பெர்னாண்டோவின் மகன் மயூரா பெர்னாண்டோ கடந்த வியாழக்கிழமை மாலை முதல் காணவில்லை என்று கூறப்படுகிறது.

பம்லப்பிட்டி பாதுகாப்பு அலுவலகத்தில் பணிபுரிந்து வந்த அவர், அங்கிருந்து வெளியேறிய பின்னர் காணாமல் போனதாகத் தெரிகிறது.

www.puthinam.com

  • கருத்துக்கள உறவுகள்

கடத்தப்பட்ட பாதுகாப்பு அமைச்சின் ஆலோசகரின் மகன் விடுதலை

கடத்தப்பட்ட சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் மூத்த ஆலோசகரான ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் எம்.டி.பெர்னான்டோவின் மகனான மயூரா பெர்னான்டோ (43) நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை இரவு 11.30 மணியளவில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

கடந்த வியாழக்கிழமை (21.12.06) முதல் காணாமல் போயிருந்த இவர் 30 மணி நேரத்தின் பின்னர் கண்கள் கட்டப்பட்ட நிலையில் திம்பிரிகாசயா பகுதியில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

பம்பலப்பிட்டி டீ பொன்சேகா வீதியில் உள்ள தனது அலுவலகத்தில் இருந்து உணவகம் ஒன்றிற்கு சென்று கொண்டிருந்த வேளையில் வெள்ளை வானில் வந்தவர்களால் தான் கடத்தப்பட்டதாகவும் இரவு முழுவதும் அடையாளம் காண முடியாத பகுதியில் தங்க வைக்கப்பட்டிருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

கடத்தல் காரர்கள் அவரது தந்தையாரான மேஜர் ஜெனரல் எம். டி. பெர்னான்டோ தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டதாகவும், எனினும் விசாரணையின் போது அவரை தாக்கவில்லை எனவும் கடத்தல் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வரும் சிறிலங்காவின் குற்றப்புலனாய்வுத் துறையினர் மேலும் தெரிவித்துள்ளனர்.

http://www.eelampage.com/?cn=30223

இது அரசு ஆடிய நாடகம்.

மட்டக்களப்பு பல்கலைகழக உபவேந்தரின் கடத்தல் சம்பந்தமான ஒட்டு குழுக்கள் மீதான குற்றச்சாட்டுகளை திசை திருப்புவதற்கு, ஸ்ரீலங்கா அரசு ஆடிய நாடகம் இது.

புலிகள் கொழும்பில் இருந்து இயங்குகிறர்கள். இதோ பார் ஜனாதிபதியின் பாதுகாப்பு ஆலோசகரின் மகனே கடத்தப்பட்டு இருக்கிறார், என்று புலிகள் மேல் பழி சுமத்தி, உபவேந்தரின் கடத்தலையும் புலிகளுடன் சம்பந்தப் படுத்த நினைக்கும் ஸ்ரீலங்கா அரசின் தந்திர முயற்சி தான் இது.

பாவம்! ரொம்ப பழைய தந்திரம். வாழ்க அரசுக்கு இப்படியான உளுத்துப் போன ideas தருபவர்கள்.

பாவம்! ரொம்ப பழைய தந்திரம். வாழ்க அரசுக்கு இப்படியான உளுத்துப் போன ideas தருபவர்கள்.

:):D:D:D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.