Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பிரித்தானிய அரச குடும்பத்தின் இரகசியங்களை வெளிப்படுத்தும் சர்ச்சைக்குறிய ஆவணப்படம்

Featured Replies

பிரித்தானிய அரச குடும்பத்தின் இரகசியங்களை வெளிப்படுத்தும் சர்ச்சைக்குறிய ஆவணப்படம்

பிரித்தானிய அரச குடும்பத்தின் இரகசியங்களை வெளிப்படுத்தும் சர்ச்சைக்குறிய ஆவணப்படம்

 

இங்கிலாந்தின் பிரபல தொலைக்காட்சி அலைவரிசையான ‘சேனல் 5’ மகாராணி இரண்டாம் எலிசபெத், அவரது கணவர் இளவரசர் பிலிப், இளவரசர் சார்லஸ், இளவரசி டயானா ஆகியவர்களின் அரச வாழ்க்கையை பற்றிய ஆவணப்படம் ஒன்றை தயாரித்துள்ளது.

இந்த ஆவணப்படத்தில் பல சர்ச்சைக்குரிய விவகாரங்கள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, மகாராணி இரண்டாம் எலிசபெத்தை திருமணம் செய்த பிறகு, இளவரசர் பிலிப்பிற்கு அதிக பெண்களுடன் இரகசிய தொடர்பு இருந்ததாக இந்த ஆவணப்படத்தில் கூறப்பட்டுள்ளது.

இளவரசர் பிலிப் பெண்களின் பின்னால் சுற்றுபவராகவும், மதுபோதைக்கு அடிமையானவர் என்றும், அடிக்கடி பிரபலமான நபர்களுடன் பார்ட்டிகளுக்கு செல்பவராகவும் இருந்துள்ளார்.

இளவரசர் பிலிப்பின் இந்த நடவடிக்கைகள் மகாராணி எலிசபெத்தின் தாயாருக்கு வெறுப்பை ஏற்படுத்தியுள்ளன.

ஒரு கட்டத்தில் இளவரசருக்கும், மகாராணியின் தாயாருக்கும் சண்டை முற்றிவிட இளவரசர் தனது மாமியாரை பங்கிங்க்ஹாம் அரண்மனையை விட்டு பலவந்தமாக வெளியேற்றியுள்ளார்.

எனினும், தனது கணவரின் நடவடிக்கைகளை கண்டு மகாராணி வேதனைபட்டாரே தவிர அதனை கட்டுப்படுத்த முடியவில்லை என இந்த ஆவணப்படத்தில் கூறப்பட்டுள்ளது.

இதுமட்டுமின்றி இளவரசர் சார்லஸ் மற்றும் அவரது மனைவி இளவரசி டயானா ஆகிய இருவருக்கும் எப்படி கருத்து வேறுபாடு ஏற்பட்டது? எப்படி விவாகரத்து பெற்றனர் என்பது தொடர்பாகவும் இந்த ஆவணப்படத்தில் காட்டபட்டுள்ளது.

அரண்மனை குடும்ப விவகாரத்தை விளக்கும் இந்த ஆவணப்படம் நாளை புதன்கிழமை இரவு முதல் இங்கிலாந்தின் சேனல் 5 தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.